Roman script

Thatti Parithaar Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “T. S. Bhagavathy” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”.

Singer : T. S. Bhagavathy

Music by : C. S. Jayaraman

Lyrics by : Udumalai Narayana Kavi

Female Part

Thatti pariththaar en vaazhvai

Sanjalam kolla vaiththaarae

Thatti pariththaar en vaazhvai

Sanjalam kolla vaiththaarae

Female Part

Vetti muriththu vittaarae

Verodu saaiththu vittaarae

Vetti muriththu vittaarae

Verodu saaiththu vittaarae

Female Part

Thatti pariththaar en vaazhvai

Sanjalam kolla vaiththaarae

Female Part

Aadik kidantha theanaattril

Alli karaiththaarae nanjai

Vaadi azhuthidalaanaen

Intha vanjiyai thaettruvaarillai

Vaadi azhuthidalaanaen

Intha vanjiyai thaettruvaarillai

Female Part

Thatti pariththaar en vaazhvai

Sanjalam kolla vaiththaarae

Female Part

Veettu vilakkai thalli miththaarae

Oru minmini poochchiyai mathithaarae

Veettu vilakkai thalli miththaarae

Oru minmini poochchiyai mathithaarae

Female Part

Koottu kilaiyai kondraarae

Kulla nariyai nambi sendraarae

Female Part

Thatti pariththaar en vaazhvai

Sanjalam kolla vaiththaarae

Female Part

Neruppil thudikkum puzhu aanaen

Neerai pirintha meen aanaen

Neruppil thudikkum puzhu aanaen

Neerai pirintha meen aanaen

Female Part

Uruppada vazhi ondrum illaiyae

En uyir poe tholaiyavum illaiyae

Uruppada vazhi ondrum illaiyae

En uyir poe tholaiyavum illaiyae

Female Part

Thatti pariththaar en vaazhvai

Sanjalam kolla vaiththaarae

தமிழ்

பாடகி : டி. எஸ். பகவதி

இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன்

பாடலாசிரியர் : மகாகவி பாரதியார்

பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை

சஞ்சலம் கொள்ள வைத்தாரே

தட்டிப் பறித்தார் என் வாழ்வை

சஞ்சலம் கொள்ள வைத்தாரே

பெண் : வெட்டி முறித்து விட்டாரே

வேரோடு சாய்த்து விட்டாரே

வெட்டி முறித்து விட்டாரே

வேரோடு சாய்த்து விட்டாரே

பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை

சஞ்சலம் கொள்ள வைத்தாரே

பெண் : ஆடிக் கிடந்த தேனாற்றில்

அள்ளிக் கரைத்தாரே நஞ்சை

வாடி அழுதிடலானேன்

இந்த வஞ்சியைத் தேற்றுவாரில்லை

வாடி அழுதிடலானேன்

இந்த வஞ்சியைத் தேற்றுவாரில்லை

பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை

சஞ்சலம் கொள்ள வைத்தாரே

பெண் : வீட்டு விளக்கைத் தள்ளி மிதித்தாரே

ஒரு மின் மினிப் பூச்சியை மதித்தாரே

வீட்டு விளக்கைத் தள்ளி மிதித்தாரே

ஒரு மின் மினிப் பூச்சியை மதித்தாரே

பெண் : கூட்டுக் கிளியைக் கொன்றாரே

குள்ள நரியை நம்பிச் சென்றாரே...

பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை

சஞ்சலம் கொள்ள வைத்தாரே

பெண் : நெருப்பில் துடிக்கும் புழு ஆனேன்

நீரைப் பிரிந்த மீன் ஆனேன்

நெருப்பில் துடிக்கும் புழு ஆனேன்

நீரைப் பிரிந்த மீன் ஆனேன்

பெண் : உருப்பட வழி ஒன்றும் இல்லையே

என் உயிர் போய்த் தொலையவும் இல்லையே

உருப்பட வழி ஒன்றும் இல்லையே

என் உயிர் போய்த் தொலையவும் இல்லையே

பெண் : தட்டிப் பறித்தார் என் வாழ்வை

சஞ்சலம் கொள்ள வைத்தாரே

Song information

Singer: T. S. Bhagavathy

Music by: C. S. Jayaraman

Lyrics by: Udumalai Narayana Kavi

Release information: From Ratha Kanneer (1954) · Singer: T. S. Bhagavathy · Lyricist: Udumalai Narayanakavi · Music: C. S. Jayaraman

Explore this song