Roman script

Thaaye Un Seyal Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by T. V. Rathinam and M. L. Vasanthakumari and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : T. V. Rathinam and M. L. Vasanthakumari

Music by : S. Rajeswara Rao

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female Part

Thaayae un seiyalallavo

Tamil thaayae un seyallalavo

Inba thaalaatti arivendra paaloottum

Senthamizh thaayae un seyallallavo

Inba thaalaatti arivendra paaloottum

Senthamizh thaayae un seyallallavo

Female Part

Neeyae en kalai vaanilae

Aa…aaa….aa….

Neeyae en kalai vaanilae

Minnum nithiyaana mathiyallavo

Neeyae en kalai vaanilae

Minnum nithiyaana mathiyallavo

Kavi ninaivodu vilaiyaadum

Thiruvae unai maravaen ini senthamizh

Female Part

Thaayae un seiyalallavo

Female Part

Iyal isai muraiyodu

Ezhil mevum rani

Ilakkiya suvaiyodu

Inainthaadum vaani

Female Part

Uyirudan meiyyodu ongaaramae…ae

Uyirudan meiyyodu ongaaramae

Un mozhiyil ulavum reengaarame

Uyirudan meiyyodu ongaaramae

Un mozhiyil ulavum reengaarame

Female Part

Ulagam pottrum amuthavaari

Un thirumalar paathamae maravaen

Ini senthamizh thaayae un seiyalallavo

Female Part

Thaayae un seiyalallavo

Thaayae un seiyalallavo

Thaayae un seiyalallavo

Thaayae un seiyalallavo

Thaayae un seiyalallavo

தமிழ்

பாடகர்கள் : டி. வி. இரத்தினம் மற்றும் எம். எல். வசந்தகுமாரி

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : தாயே உன் செயலல்லவோ

தமிழ் தாயே உன் செயலல்லவோ

இன்பத் தாலாட்டி அறிவென்ற பாலூட்டும்

செந்தமிழ் தாயே உன் செயலல்லவோ.....

இன்பத் தாலாட்டி அறிவென்ற பாலூட்டும்

செந்தமிழ் தாயே உன் செயலல்லவோ.....

பெண் : நீயே என் கலை வானிலே

ஆ.....ஆஅ..........ஆ...

நீயே என் கலை வானிலே

மின்னும் நிதியான மதியல்லவோ

நீயே என் கலை வானிலே

மின்னும் நிதியான மதியல்லவோ

கவி நினைவோடு விளையாடும்

திருவே உனை மறவேன் இனி செந்தமிழ்

பெண் : தாயே உன் செயலல்லவோ

பெண் : இயல் இசை முறையோடு

எழில் மேவும் ராணி

இலக்கிய சுவையோடு

இணைந்தாடும் வாணி

பெண் : இயல் இசை முறையோடு

எழில் மேவும் ராணி

இலக்கிய சுவையோடு

இணைந்தாடும் வாணி

பெண் : உயிருடன் மெய்யோடு ஓங்காரமே.....ஏ.....

உயிருடன் மெய்யோடு ஓங்காரமே

உன் மொழியில் உலவும் ரீங்காரமே

உயிருடன் மெய்யோடு ஓங்காரமே

உன் மொழியில் உலவும் ரீங்காரமே

பெண் : உலகம் போற்றும் அமுதவாரி

உன் திருமலர் பாதமே மறவேன்

இனி செந்தமிழ் தாயே உன் செயலல்லவோ....

பெண் : தாயே உன் செயலல்லவோ

தாயே உன் செயலல்லவோ

தாயே உன் செயலல்லவோ

தாயே உன் செயலல்லவோ

தாயே உன் செயலல்லவோ

Song information

Singers: T. V. Rathinam and M. L. Vasanthakumari

Music by: S. Rajeswara Rao

Lyrics by: Thanjai N. Ramaiah Dass

Release information: From Iru Sagodharigal (1957) · Singer: T. V. Rathinam and M. L. Vasanthakumari · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao

Explore this song