Roman script

Singer : Divya Kumar

Music by : D. Imman

Chorus

…………………………….

Male Part

Sollathaan nenaikiren

Un kanna paathu

Sollaama muzhikiren

Male Part

Allathaan nenaikiren

Un kitta vandha

Achathil kulikkiren

Male Part

Un vizhiyil nooru pechu

En muzhiyo oomaiyaachu

Munnaalae sellum oonjal

Pinnalae podhal pola

En kaadhal angum ingum aada

Male Part

Sollathan nenaikiren

Un kanna paathu

Sollaama muzhikiren

Male Part

Allathaan nenaikiren

Un kitta vandha

Achathil kulikkiren

Chorus

…………………………

Male Part

Sollum kaadhal

Aththodu theerum

Sollavittal

Nenjodu vaazhum

Male Part

Endhan naavodu

Thoongum sorkkal theeradhadhu

Adhu poovodu thoongum siru

Thaen pondradhu

Male Part

En saarbil endhan kaadhal

Kaatrae sollum

Un kadhal ennidam

Vaan sollum

En annamae sornamae

Aasai solla bashai vendam

Male Part

Sollathaan nenaikiren

Un kanna paathu

Sollaama muzhikiren

Male Part

Allathaan nenaikiren

Un kitta vandha

Achathil kulikkiren

Chorus

……………………………..

Male Part

Thottu sellum

Meladai vaasam

Akkaporgal ellamae pesum

Innum theendadha paagam

Nenjil thee mootudhu

Adhu vendadha velai seiyya

Kol muttudhu

Male Part

Naalaikae solli theera

Vendum endru

Naalaindhu madhangal poyaachu

Adi ippavo eppavo

Mottu endrum poothae theerum

Male Part

Sollathaan nenaikiren

Un kanna paathu

Sollaama muzhikiren

Male Part

Allathaan nenaikiren

Un kitta vandha

Achathil kulikkiren

Male Part

Un vizhiyil nooru pechu

En muzhiyo oomaiyaachu

Munnaalae sellum oonjal

Pinnalae podhal pola

En kaadhal angum ingum aada

Male Part

Sollathan nenaikiren

Un kanna paathu

Sollaama muzhikiren

தமிழ்

பாடகர் : திவ்ய குமார்

இசையமைப்பாளர் : டி. இமான்

குழு : ..............................

ஆண் : சொல்லத்தான்

நினைக்கிறேன் உன்

கண்ண பாத்து சொல்லாம

முழிக்கிறேன்

ஆண் : அள்ளத்தான்

நினைக்கிறேன் உன்

கிட்ட வந்தா அச்சத்தில்

குளிக்கிறேன்

ஆண் : உன் விழியில்

நூறு பேச்சு என் முழியோ

ஊமையாச்சு முன்னாலே

செல்லும் ஊஞ்சல் பின்னாலே

போதல் போல என் காதல்

அங்கும் இங்கும் ஆட

ஆண் : சொல்லத்தான்

நினைக்கிறேன் உன்

கண்ண பாத்து சொல்லாம

முழிக்கிறேன்

ஆண் : அள்ளத்தான்

நினைக்கிறேன் உன்

கிட்ட வந்தா அச்சத்தில்

குளிக்கிறேன்

குழு : ...........................

ஆண் : சொல்லும் காதல்

அத்தோடு தீரும்

சொல்லாவிட்டால்

நெஞ்சோடு வாழும்

ஆண் : எந்தன் நாவோடு

தூங்கும் சொற்கள் தீராதது

அது பூவோடு தூங்கும் சிறு

தேன் போன்றது

ஆண் : என் சார்பில்

எந்தன் காதல் காற்றே

சொல்லும் உன் காதல்

என்னிடம் வான் சொல்லும்

என் அன்னமே சொர்ணமே

ஆசை சொல்ல பாஷை

வேண்டாம்

ஆண் : சொல்லத்தான்

நினைக்கிறேன் உன்

கண்ண பாத்து சொல்லாம

முழிக்கிறேன்

ஆண் : அள்ளத்தான்

நினைக்கிறேன் உன்

கிட்ட வந்தா அச்சத்தில்

குளிக்கிறேன்

குழு : ...........................

ஆண் : தொட்டு செல்லும்

மேலாடை வாசம் அக்கப்போர்கள்

எல்லாமே பேசும் இன்னும்

தீண்டாத பாகம் நெஞ்சில் தீ

மூட்டுது அது வேண்டாத

வேலை செய்ய கோல்

மூட்டுது

ஆண் : நாளைக்கே சொல்லி

தீர வேண்டும் என்று நாலைந்து

மாதங்கள் போயாச்சு அடி

இப்பவோ எப்பவோ மொட்டு

என்றும் பூத்தே தீரும்

ஆண் : சொல்லத்தான்

நினைக்கிறேன் உன்

கண்ண பாத்து சொல்லாம

முழிக்கிறேன்

ஆண் : அள்ளத்தான்

நினைக்கிறேன் உன்

கிட்ட வந்தா அச்சத்தில்

குளிக்கிறேன்

ஆண் : உன் விழியில்

நூறு பேச்சு என் முழியோ

ஊமையாச்சு முன்னாலே

செல்லும் ஊஞ்சல் பின்னாலே

போதல் போல என் காதல்

அங்கும் இங்கும் ஆட

ஆண் : சொல்லத்தான்

நினைக்கிறேன் உன்

கண்ண பாத்து சொல்லாம

முழிக்கிறேன்

Song information

Singer: Divya Kumar

Music by: D. Imman

Release information: From Wagah (2016) · Lyricist: Vairamuthu

Explore this song