Roman script
Singers : P. Suseela and Gangai Amaran Music by : Ilaiyaraja Female Part Aa…..aaa…..aa….aaa….aa…..a…. Aaa…..aa….aa….aa….aa…. Aaa…..aaa…..aa….. Female Part Solai pushbangalae En sogam sollungalaen Solai pushbangalae En sogam sollungalaen Kannaalanai kandaalaenna En vaedhanai sonnaalenna Nal vaarththaigal thanthaalenna Female Part Solai pushbangalae En sogam sollungalaen Male Part Ooo…..ooo…..ooo….ooo…. Ooo…..ooo…..ooo…. Female Part Kannaa jodikkuyil maalaiyidamaa Illai odi vidumaa Male : Kannae naanirukka sogam ennamma Gangai vatri vidumaa Female Part Unnai enni moochchirukkuthu Ullooruril ennennamo pechirukkuthu Unnai enni moochchirukkuthu Ullooruril ennennamo pechirukkuthu Male Part Kalyaanamaam kacheriyaam Thaalaathadi nenju Kokku onnu kaaththirukkuthu Kanneeril thathaalichu meenirukkuthu Female Part Solai pushbangalae En sogam sollungalaen Male Part En deviyai kandaalaenna En vedhanai sonnaalenna Nal vaarthaigal thanthaalenna Male Part Solai pushbangalae En sogam sollungalaen Female Part Unnai meeri oru maalai varumaa Sontham maari vidumaa Ullam kaaththirunthu ittru vidumaa Thannai vittru vidumaa Male Part Paal vadiyum poo mugaththilae en anbae Neer vadiya naan porukkallae Paal vadiyum poo mugaththilae en anbae Neer vadiya naan porukkallae Female Part Panneerukkum mannennaikkum Kalyaanamaam saami Male : Kaavalukku naadhi illaiyaa Ennaalum kaadhalukku needhi illaiyaa Female Part Solai pushbangalae En sogam sollungalaen Male Part En deviyai kandaalaenna Female : En vedhanai sonnaalenna Male : Nal vaarthaigal thanthaalenna Female Part Solai pushbangalae En sogam sollungalaen
தமிழ்
பாடகர்கள் : பி. சுசிலா மற்றும் கங்கை அமரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஅ......ஆஅ....அ.....ஆ.....ஆஆ..... ஆஅ....ஆ.....ஆ.....ஆ.......ஆ ஆஅ......ஆஅ.......ஆஅ..... பெண் : சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் கண்ணாளனைக் கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன நல் வார்த்தைகள் தந்தாலென்ன பெண் : சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் ஆண் : ஓஒ......ஓஓ......ஓஒ.....ஓஓ...... ஓஓ......ஓஒ.....ஓஓ...... பெண் : கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா இல்லை ஓடி விடுமா ஆண் : கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா கங்கை வற்றி விடுமா பெண் : உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது உன்னை எண்ணி மூச்சிருக்குது உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம் தாளாதடி நெஞ்சு கொக்கு ஒண்ணு காத்திருக்குது கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது பெண் : சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன என் வேதனை சொன்னாலென்ன நல் வார்த்தைகள் தந்தாலென்ன ஆண் : சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் பெண் : உன்னை மீறி ஒரு மாலை வருமா சொந்தம் மாறி விடுமா உள்ளம் காத்திருந்து இற்று விடுமா தன்னை விற்று விடுமா ஆண் : பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே நீர் வடிய நான் பொறுக்கல்லே பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே நீர் வடிய நான் பொறுக்கல்லே பெண் : பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும் கல்யாணமாம் சாமி.. ஆண் : காவலுக்கு நாதி இல்லையா எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா பெண் : சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன் ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன பெண் : என் வேதனை சொன்னாலென்ன ஆண் : நல் வார்த்தைகள் தந்தாலென்ன பெண் : சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்
Song information
Singers: P. Suseela and Gangai Amaran
Music by: Ilaiyaraja
Release information: From Ingeyum Oru Gangai (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Suseela and Gangai Amaran
- Film / album: Ingeyum Oru Gangai
- Composer: Ilaiyaraja