Roman script

Singers : P. Suseela and Gangai Amaran

Music by : Ilaiyaraja

Female Part

Aa…..aaa…..aa….aaa….aa…..a….

Aaa…..aa….aa….aa….aa….

Aaa…..aaa…..aa…..

Female Part

Solai pushbangalae

En sogam sollungalaen

Solai pushbangalae

En sogam sollungalaen

Kannaalanai kandaalaenna

En vaedhanai sonnaalenna

Nal vaarththaigal thanthaalenna

Female Part

Solai pushbangalae

En sogam sollungalaen

Male Part

Ooo…..ooo…..ooo….ooo….

Ooo…..ooo…..ooo….

Female Part

Kannaa jodikkuyil maalaiyidamaa

Illai odi vidumaa

Male : Kannae naanirukka sogam ennamma

Gangai vatri vidumaa

Female Part

Unnai enni moochchirukkuthu

Ullooruril ennennamo pechirukkuthu

Unnai enni moochchirukkuthu

Ullooruril ennennamo pechirukkuthu

Male Part

Kalyaanamaam kacheriyaam

Thaalaathadi nenju

Kokku onnu kaaththirukkuthu

Kanneeril thathaalichu meenirukkuthu

Female Part

Solai pushbangalae

En sogam sollungalaen

Male Part

En deviyai kandaalaenna

En vedhanai sonnaalenna

Nal vaarthaigal thanthaalenna

Male Part

Solai pushbangalae

En sogam sollungalaen

Female Part

Unnai meeri oru maalai varumaa

Sontham maari vidumaa

Ullam kaaththirunthu ittru vidumaa

Thannai vittru vidumaa

Male Part

Paal vadiyum poo mugaththilae en anbae

Neer vadiya naan porukkallae

Paal vadiyum poo mugaththilae en anbae

Neer vadiya naan porukkallae

Female Part

Panneerukkum mannennaikkum

Kalyaanamaam saami

Male : Kaavalukku naadhi illaiyaa

Ennaalum kaadhalukku needhi illaiyaa

Female Part

Solai pushbangalae

En sogam sollungalaen

Male Part

En deviyai kandaalaenna

Female : En vedhanai sonnaalenna

Male : Nal vaarthaigal thanthaalenna

Female Part

Solai pushbangalae

En sogam sollungalaen

தமிழ்

பாடகர்கள் : பி. சுசிலா மற்றும் கங்கை அமரன்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ......ஆஅ....அ.....ஆ.....ஆஆ.....

ஆஅ....ஆ.....ஆ.....ஆ.......ஆ

ஆஅ......ஆஅ.......ஆஅ.....

பெண் : சோலைப் புஷ்பங்களே

என் சோகம் சொல்லுங்களேன்

சோலைப் புஷ்பங்களே

என் சோகம் சொல்லுங்களேன்

கண்ணாளனைக் கண்டாலென்ன

என் வேதனை சொன்னாலென்ன

நல் வார்த்தைகள் தந்தாலென்ன

பெண் : சோலைப் புஷ்பங்களே

என் சோகம் சொல்லுங்களேன்

ஆண் : ஓஒ......ஓஓ......ஓஒ.....ஓஓ......

ஓஓ......ஓஒ.....ஓஓ......

பெண் : கண்ணா ஜோடிக்குயில் மாலையிடுமா

இல்லை ஓடி விடுமா

ஆண் : கண்ணே நானிருக்க சோகம் என்னம்மா

கங்கை வற்றி விடுமா

பெண் : உன்னை எண்ணி மூச்சிருக்குது

உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது

உன்னை எண்ணி மூச்சிருக்குது

உள்ளூரில் என்னென்னமோ பேச்சிருக்குது

ஆண் : கல்யாணமாம் கச்சேரியாம்

தாளாதடி நெஞ்சு

கொக்கு ஒண்ணு காத்திருக்குது

கண்ணீரில் தத்தளிச்சு மீனிருக்குது

பெண் : சோலைப் புஷ்பங்களே

என் சோகம் சொல்லுங்களேன்

ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன

என் வேதனை சொன்னாலென்ன

நல் வார்த்தைகள் தந்தாலென்ன

ஆண் : சோலைப் புஷ்பங்களே

என் சோகம் சொல்லுங்களேன்

பெண் : உன்னை மீறி ஒரு மாலை வருமா

சொந்தம் மாறி விடுமா

உள்ளம் காத்திருந்து இற்று விடுமா

தன்னை விற்று விடுமா

ஆண் : பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே

நீர் வடிய நான் பொறுக்கல்லே

பால் வடியும் பூ முகத்திலே என் அன்பே

நீர் வடிய நான் பொறுக்கல்லே

பெண் : பன்னீருக்கும் மண்ணெண்ணைக்கும்

கல்யாணமாம் சாமி..

ஆண் : காவலுக்கு நாதி இல்லையா

எந்நாளும் காதலுக்கு நீதி இல்லையா

பெண் : சோலைப் புஷ்பங்களே

என் சோகம் சொல்லுங்களேன்

ஆண் : என் தேவியைக் கண்டாலென்ன

பெண் : என் வேதனை சொன்னாலென்ன

ஆண் : நல் வார்த்தைகள் தந்தாலென்ன

பெண் : சோலைப் புஷ்பங்களே

என் சோகம் சொல்லுங்களேன்

Song information

Singers: P. Suseela and Gangai Amaran

Music by: Ilaiyaraja

Release information: From Ingeyum Oru Gangai (1984) · Lyricist: Vairamuthu

Explore this song