Roman script
Singers : S.P. Balasubrahmanyam and Sujatha Mohan Music by : Mani Sharma Male Part Sillendru varum kaatru Ennai yen indru sudugindradhu Female Part Ammamma adhae kaatru Ennai engengo thodugindradhu Male Part Ennai aadaiyaai nee soodidu Undhan koondhal paagham moodidu Female Part Indha egaandha nerathil Yethaedho aasaigalo Male Part Hmmmmm…mmm Male Part Sillendru varum kaatru Ennai yen indru sudugindradhu Male Part Vandena en manam vandhu Indha oodha poovai oodhum Thaen yendhum thanga paathiram Mel vandhu nindra maathiram Female Part Vittadhu thottadhu poga Konjam vaithaal enna meedham Anbukku undu saathiram Aagaadhu indha aathiram Male Part Kannae nee orr chithiram En kaiyil endrum pathiram Female Part Anbae nee orr mandhiram Naan aanaen unnaal endhiram Male Part Ovvoru naalum neeyaada Poo manjam naan podavaa Female Part Hmmm..mmmm…mmmm.. Female Part Mukkani sakkarai sera Adhu badaam paalil oora Thithikkum velai allava Vetkathai poga sollava Male Part Karpanai seithidum kamban Unnai kandaal thotru povaan Sollaalae viththai seigiraai Ul artham vaithu solgiraai Female Part Penmai ennum jaathiyil Aval pesum pechum jaadaiyil Male Part Jaadai seidhaal podhumae Kai jaadhi poovai killumae Female Part Killidum neram koochangal Thaalaamal naan thullava Male Part Hmmmmm…mmmm…mmm.. Male Part Sillendru varum kaatru Ennai yen indru sudugindradhu Female Part Ammamma adhae kaatru Ennai engengo thodugindradhu Male Part Ennai aadaiyaai nee soodidu Undhan koondhal paagham moodidu Female Part Indha egaandha nerathil Yethaedho aasaigalo Male Part Ahaaa..haaa……
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : மணி சர்மா ஆண் : சில்லென்று வரும் காற்று என்னை ஏன் இன்று சுடுகின்றது பெண் : அம்மம்மா அதே காற்று என்னை எங்கெங்கோ தொடுகின்றது ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு உந்தன் கூந்தல் பாகம் மூடிடு பெண் : இந்த ஏகாந்த நேரத்தில் ஏதேதோ ஆசைகளோ ஆண் : ஹ்ம்ம்ம் ம்ம்ம் ஆண் : சில்லென்று வரும் காற்று என்னை ஏன் இன்று சுடுகின்றது ஆண் : வண்டென என் மனம் வந்து இந்த ஊதா பூவை ஊதும் தேன் ஏந்தும் தங்க பாத்திரம் மேல் வந்து நின்ற மாத்திரம் பெண் : விட்டது தொட்டது போக கொஞ்சம் வைத்தால் என்ன மீதம் அன்புக்கு உண்டு சாத்திரம் ஆகாது இந்த ஆத்திரம் ஆண் : கண்ணே நீ ஓர் சித்திரம் என் கையில் என்றும் பத்திரம் பெண் : அன்பே நீ ஓர் மந்திரம் நான் ஆனேன் உன்னால் எந்திரம் ஆண் : ஒவ்வொரு நாளும் நீயாட பூ மஞ்சம் நான் போடவா பெண் : ஹ்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் பெண் : முக்கனி சக்கரை சேர அது பாதாம் பாலில் ஊற தித்திக்கும் வேளை அல்லவா வெட்கத்தை போக சொல்லவா ஆண் : கற்பனை செய்திடும் கம்பன் உன்னை கண்டால் தோற்று போவான் சொல்லாலே வித்தை செய்கிறாய் உள் அர்த்தம் வைத்து சொல்கிறாய் பெண் : பெண்மை என்னும் ஜாதியில் அவள் பேசும் பேச்சும் ஜாடையில் ஆண் : ஜாடை செய்தால் போதுமே கை ஜாதி பூவை கிள்ளுமே பெண் : கிள்ளிடும் நேரம் கூச்சங்கள் தாளாமல் நான் துள்ளவா ஆண் : ஹ்ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : சில்லென்று வரும் காற்று என்னை ஏன் இன்று சுடுகின்றது பெண் : அம்மம்மா அதே காற்று என்னை எங்கெங்கோ தொடுகின்றது ஆண் : என்னை ஆடையாய் நீ சூடிடு உந்தன் கூந்தல் பாகம் மூடிடு பெண் : இந்த ஏகாந்த நேரத்தில் ஏதேதோ ஆசைகளோ ஆண் : ஆஹா ஹா
Song information
Singers: S.P. Balasubrahmanyam and Sujatha Mohan
Music by: Mani Sharma
Release information: From Ezhumalai (2002) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and Sujatha Mohan
- Film / album: Ezhumalai
- Composer: Mani Sharma