Roman script

Singers : S.P. Balasubrahmanyam and Sujatha Mohan

Music by : Mani Sharma

Male Part

Sillendru varum kaatru

Ennai yen indru sudugindradhu

Female Part

Ammamma adhae kaatru

Ennai engengo thodugindradhu

Male Part

Ennai aadaiyaai nee soodidu

Undhan koondhal paagham moodidu

Female Part

Indha egaandha nerathil

Yethaedho aasaigalo

Male Part

Hmmmmm…mmm

Male Part

Sillendru varum kaatru

Ennai yen indru sudugindradhu

Male Part

Vandena en manam vandhu

Indha oodha poovai oodhum

Thaen yendhum thanga paathiram

Mel vandhu nindra maathiram

Female Part

Vittadhu thottadhu poga

Konjam vaithaal enna meedham

Anbukku undu saathiram

Aagaadhu indha aathiram

Male Part

Kannae nee orr chithiram

En kaiyil endrum pathiram

Female Part

Anbae nee orr mandhiram

Naan aanaen unnaal endhiram

Male Part

Ovvoru naalum neeyaada

Poo manjam naan podavaa

Female Part

Hmmm..mmmm…mmmm..

Female Part

Mukkani sakkarai sera

Adhu badaam paalil oora

Thithikkum velai allava

Vetkathai poga sollava

Male Part

Karpanai seithidum kamban

Unnai kandaal thotru povaan

Sollaalae viththai seigiraai

Ul artham vaithu solgiraai

Female Part

Penmai ennum jaathiyil

Aval pesum pechum jaadaiyil

Male Part

Jaadai seidhaal podhumae

Kai jaadhi poovai killumae

Female Part

Killidum neram koochangal

Thaalaamal naan thullava

Male Part

Hmmmmm…mmmm…mmm..

Male Part

Sillendru varum kaatru

Ennai yen indru sudugindradhu

Female Part

Ammamma adhae kaatru

Ennai engengo thodugindradhu

Male Part

Ennai aadaiyaai nee soodidu

Undhan koondhal paagham moodidu

Female Part

Indha egaandha nerathil

Yethaedho aasaigalo

Male Part

Ahaaa..haaa……

தமிழ்

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : மணி சர்மா

ஆண் : சில்லென்று வரும்

காற்று என்னை ஏன் இன்று

சுடுகின்றது

பெண் : அம்மம்மா அதே

காற்று என்னை எங்கெங்கோ

தொடுகின்றது

ஆண் : என்னை ஆடையாய்

நீ சூடிடு உந்தன் கூந்தல்

பாகம் மூடிடு

பெண் : இந்த ஏகாந்த

நேரத்தில் ஏதேதோ

ஆசைகளோ

ஆண் : ஹ்ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : சில்லென்று வரும்

காற்று என்னை ஏன் இன்று

சுடுகின்றது

ஆண் : வண்டென என் மனம்

வந்து இந்த ஊதா பூவை ஊதும்

தேன் ஏந்தும் தங்க பாத்திரம்

மேல் வந்து நின்ற மாத்திரம்

பெண் : விட்டது தொட்டது

போக கொஞ்சம் வைத்தால்

என்ன மீதம் அன்புக்கு உண்டு

சாத்திரம் ஆகாது இந்த ஆத்திரம்

ஆண் : கண்ணே நீ ஓர்

சித்திரம் என் கையில்

என்றும் பத்திரம்

பெண் : அன்பே நீ ஓர்

மந்திரம் நான் ஆனேன்

உன்னால் எந்திரம்

ஆண் : ஒவ்வொரு நாளும்

நீயாட பூ மஞ்சம் நான்

போடவா

பெண் : ஹ்ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம்

பெண் : முக்கனி சக்கரை

சேர அது பாதாம் பாலில்

ஊற தித்திக்கும் வேளை

அல்லவா வெட்கத்தை

போக சொல்லவா

ஆண் : கற்பனை செய்திடும்

கம்பன் உன்னை கண்டால்

தோற்று போவான் சொல்லாலே

வித்தை செய்கிறாய் உள் அர்த்தம்

வைத்து சொல்கிறாய்

பெண் : பெண்மை என்னும்

ஜாதியில் அவள் பேசும்

பேச்சும் ஜாடையில்

ஆண் : ஜாடை செய்தால்

போதுமே கை ஜாதி பூவை

கிள்ளுமே

பெண் : கிள்ளிடும் நேரம்

கூச்சங்கள் தாளாமல்

நான் துள்ளவா

ஆண் : ஹ்ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : சில்லென்று வரும்

காற்று என்னை ஏன் இன்று

சுடுகின்றது

பெண் : அம்மம்மா அதே

காற்று என்னை எங்கெங்கோ

தொடுகின்றது

ஆண் : என்னை ஆடையாய்

நீ சூடிடு உந்தன் கூந்தல்

பாகம் மூடிடு

பெண் : இந்த ஏகாந்த

நேரத்தில் ஏதேதோ

ஆசைகளோ

ஆண் : ஆஹா ஹா

Song information

Singers: S.P. Balasubrahmanyam and Sujatha Mohan

Music by: Mani Sharma

Release information: From Ezhumalai (2002) · Lyricist: Lyricist Not Known

Explore this song