Roman script

Singers : S.P. Balasubrahmanyam and B.S. Sasirekha

Music by : Manoj Gyan

Female Part

Sendhoora poovae ingu

Thaen sindha vaa vaa

Thenpaangu kaatrae neeyum

Ther kondu vaa vaa

Female Part

Iru karai meethilae

Than nilai meeriyae

Oru nadhi polae en

Nenjam alai modhudhae … aeaeae

Female Part

Ooo sendhoora poovae ingu

Thaen sindha vaa vaa

Thenpaangu kaatrae neeyum

Ther kondu vaa vaa

Male Part

…………………………………………………………….

Male Part

{ Ven pani polae kangalil aadum

Malligai thottam kanden

Azhagaana vellaikingae kalagangal illai } (2)

Male Part

Adhudhaanae endrum ingae naan thedum ellai

Sendhoora poovae ingu thaen sindha vaa vaa

Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa

Male Part

Minnalai thedum thaazhampoovae

Un ezhil minnal naanae pani paarvai

Ondrae podhum pasi theerum maanae

Male Part

Aa ha haa minnalai thedum thaazhampoovae

Un ezhil minnal naanae pani paarvai

Ondrae podhum pasi theerum maanae

Uravaadum endhan nenjam unakaaga thaanae

Male Part

Sendhoora poovae ingu thaen sindha vaa vaa

Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa

Male Part

{ Annangal polae ennangal

Kodi oorvalam pogum velai nizhal

Thedum solai ondrai vizhi oram kanden } (2)

Nizhalaaga naanum maara parandhodi vandhen

Male Part

Sendhoora poovae ingu thaen sindha vaa vaa

Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa

Whistling : …………………………………………………

தமிழ்

பாடகி : பி.எஸ். சசிரேகா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பெண் : செந்தூர பூவே

இங்கு தேன் சிந்த வா

வா தென்பாங்கு காற்றே

நீயும் தேர் கொண்டு வா

வா

பெண் : இரு கரை மீதிலே

தன் நிலைமீறியே ஒரு

நதிபோல என் நெஞ்சம்

அலை மோதுதே......

பெண் : ஓ செந்தூர பூவே

இங்கு தேன் சிந்த வா

வா தென்பாங்கு காற்றே

நீயும் தேர் கொண்டு வா

வா

ஆண் : .........................

ஆண் : { வெண்பனி போலே

கண்களில் ஆடும் மல்லிகை

தோட்டம் கண்டேன் அழகான

வெள்ளைக்கிங்கே கலகங்கள்

இல்லை } (2)

ஆண் : அதுதானே என்றும்

இங்கே நான் தேடும் எல்லை

செந்தூர பூவே இங்கு தேன்

சிந்த வா வா தென்பாங்கு

காற்றே நீயும் தேர் கொண்டு

வா வா

ஆண் : மின்னலை தேடும்

தாழம்பூவே உன் எழில்

மின்னல் நானே பனிபார்வை

ஒன்றே போதும் பசி தீரும்

மானே

ஆண் : ஆ ஹா ஹா மின்னலை

தேடும் தாழம்பூவே உன் எழில்

மின்னல் நானே பனிபார்வை

ஒன்றே போதும் பசி தீரும் மானே

உறவாடும் எந்தன் நெஞ்சம்

உனக்காக தானே

ஆண் : செந்தூர பூவே

இங்கு தேன் சிந்த வா

வா தென்பாங்கு காற்றே

நீயும் தேர் கொண்டு வா

வா

ஆண் : { அன்னங்கள் போலே

எண்ணங்கள் கோடி ஊர்வலம்

போகும் வேளை நிழல் தேடும்

சோலை ஒன்றை விழியோரம்

கண்டேன் } (2)

நிழலாக நானும் மாற

பறந்தோடி வந்தேன்

ஆண் : செந்தூர பூவே

இங்கு தேன் சிந்த வா

வா தென்பாங்கு காற்றே

நீயும் தேர் கொண்டு வா

வா

விஷ்லிங் : ..........................

Song information

Singers: S.P. Balasubrahmanyam and B.S. Sasirekha

Music by: Manoj Gyan

Release information: From Senthoora Poove (1988) · Lyricist: Muthulingam

Explore this song