Roman script
Singers : S.P. Balasubrahmanyam and B.S. Sasirekha
Music by : Manoj Gyan
Female Part
Sendhoora poovae ingu
Thaen sindha vaa vaa
Thenpaangu kaatrae neeyum
Ther kondu vaa vaa
Female Part
Iru karai meethilae
Than nilai meeriyae
Oru nadhi polae en
Nenjam alai modhudhae … aeaeae
Female Part
Ooo sendhoora poovae ingu
Thaen sindha vaa vaa
Thenpaangu kaatrae neeyum
Ther kondu vaa vaa
Male Part
…………………………………………………………….
Male Part
{ Ven pani polae kangalil aadum
Malligai thottam kanden
Azhagaana vellaikingae kalagangal illai } (2)
Male Part
Adhudhaanae endrum ingae naan thedum ellai
Sendhoora poovae ingu thaen sindha vaa vaa
Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa
Male Part
Minnalai thedum thaazhampoovae
Un ezhil minnal naanae pani paarvai
Ondrae podhum pasi theerum maanae
Male Part
Aa ha haa minnalai thedum thaazhampoovae
Un ezhil minnal naanae pani paarvai
Ondrae podhum pasi theerum maanae
Uravaadum endhan nenjam unakaaga thaanae
Male Part
Sendhoora poovae ingu thaen sindha vaa vaa
Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa
Male Part
{ Annangal polae ennangal
Kodi oorvalam pogum velai nizhal
Thedum solai ondrai vizhi oram kanden } (2)
Nizhalaaga naanum maara parandhodi vandhen
Male Part
Sendhoora poovae ingu thaen sindha vaa vaa
Thenpaangu kaatrae neeyum ther kondu vaa vaa
Whistling : …………………………………………………தமிழ்
பாடகி : பி.எஸ். சசிரேகா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்
பெண் : செந்தூர பூவே
இங்கு தேன் சிந்த வா
வா தென்பாங்கு காற்றே
நீயும் தேர் கொண்டு வா
வா
பெண் : இரு கரை மீதிலே
தன் நிலைமீறியே ஒரு
நதிபோல என் நெஞ்சம்
அலை மோதுதே......
பெண் : ஓ செந்தூர பூவே
இங்கு தேன் சிந்த வா
வா தென்பாங்கு காற்றே
நீயும் தேர் கொண்டு வா
வா
ஆண் : .........................
ஆண் : { வெண்பனி போலே
கண்களில் ஆடும் மல்லிகை
தோட்டம் கண்டேன் அழகான
வெள்ளைக்கிங்கே கலகங்கள்
இல்லை } (2)
ஆண் : அதுதானே என்றும்
இங்கே நான் தேடும் எல்லை
செந்தூர பூவே இங்கு தேன்
சிந்த வா வா தென்பாங்கு
காற்றே நீயும் தேர் கொண்டு
வா வா
ஆண் : மின்னலை தேடும்
தாழம்பூவே உன் எழில்
மின்னல் நானே பனிபார்வை
ஒன்றே போதும் பசி தீரும்
மானே
ஆண் : ஆ ஹா ஹா மின்னலை
தேடும் தாழம்பூவே உன் எழில்
மின்னல் நானே பனிபார்வை
ஒன்றே போதும் பசி தீரும் மானே
உறவாடும் எந்தன் நெஞ்சம்
உனக்காக தானே
ஆண் : செந்தூர பூவே
இங்கு தேன் சிந்த வா
வா தென்பாங்கு காற்றே
நீயும் தேர் கொண்டு வா
வா
ஆண் : { அன்னங்கள் போலே
எண்ணங்கள் கோடி ஊர்வலம்
போகும் வேளை நிழல் தேடும்
சோலை ஒன்றை விழியோரம்
கண்டேன் } (2)
நிழலாக நானும் மாற
பறந்தோடி வந்தேன்
ஆண் : செந்தூர பூவே
இங்கு தேன் சிந்த வா
வா தென்பாங்கு காற்றே
நீயும் தேர் கொண்டு வா
வா
விஷ்லிங் : ..........................Song information
Singers: S.P. Balasubrahmanyam and B.S. Sasirekha
Music by: Manoj Gyan
Release information: From Senthoora Poove (1988) · Lyricist: Muthulingam
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and B.S. Sasirekha
- Film / album: Senthoora Poove
- Composer: Manoj Gyan