Roman script

Singer : P. Madhuri

Music by : G. Devarajan

Lyrics by : Kannadasan

Chorus

…………………

Female Part

Santhanam kadaintheduththa santhamulla meniyil

Kann kavithai kallerintha thaaro

Malar maaran kallano maayano

Female Part

Santhanam kadaintheduththa santhamulla meniyil

Kann kavithai kallerintha thaaro

Malar maaran kallano maayano

Chorus

Aa….aa….aa….aa….

Aa….aa….aa….aa….

Aah….aah….aah….aa….

Female Part

Malarntha poo valarkkindra manthiraththu raththiriyil

Chorus : Aa….aa….aa….aa….

Female Part

Malarntha poo valarkkindra manthiraththu raththiriyil

Anaiththaalum anaiyaatha villakeethu

Chorus : Mogam……mogam…..mogam

Female Part

Neeraadum neraththum manathendra mullaiyil

Kuzhalodum vilaiyaadum malaraethu

Chorus : Sorkkam…..sorkkam…..sorkkam….

Female Part

Santhanam kadaintheduththa santhamulla meniyil

Kann kavithai kallerintha thaaro

Malar maaran kallano maayano

Chorus

Aa….aa….aa….aa….

Aa….aa….aa….aa….

Aah….aah….aah….aa….

Chorus

Kalyaanam nadakkumpothu kaikotti paadumor

Kalaithozhi maan angae kaliyaattam

Female : Podi…..podi…..podi…..

Malaril thaen sirikkumo manavaalan nenjilae

Pooppolae manam veesi azhaikkumandro

Chorus : Ohhoi….ohhoi……ohhoi……

Female Part

Santhanam kadaintheduththa santhamulla meniyil

Kann kavithai kallerintha thaaro

Malar maaran kallano maayano

தமிழ்

பாடகி : பி. மாதுரி

இசையமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ............................

பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்

கண் கவிதை கல்லெறிந்த தாரோ

மலர் மாறன் கள்ளனோ மாயனோ

பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்

கண் கவிதை கல்லெறிந்த தாரோ

மலர் மாறன் கள்ளனோ மாயனோ

குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ......

ஆ.....ஆ.....ஆ.....ஆ......

ஆஹ்.....ஆஹ்.....ஆஹ்.....ஆ......

பெண் : மலர்ந்த பூ வளர்க்கின்ற மந்திரத்து ராத்திரியில்

குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ......

பெண் : மலர்ந்த பூ வளர்க்கின்ற மந்திரத்து ராத்திரியில்

அணைத்தாலும் அணையாத விளக்கேது

குழு : மோகம்........மோகம்........மோகம்.........

பெண் : நீராடும் நேரத்தும் மனதென்ற முல்லையில்

குழலோடும் விளையாடும் மலரேது

குழு : சொர்க்கம்........சொர்க்கம்............சொர்க்கம்......

பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்

கண் கவிதை கல்லெறிந்த தாரோ

மலர் மாறன் கள்ளனோ மாயனோ

குழு : ஆ.....ஆ.....ஆ.....ஆ......

ஆ.....ஆ.....ஆ.....ஆ......

ஆஹ்.....ஆஹ்.....ஆஹ்.....ஆ......

குழு : கல்யாணம் நடக்கும்போது கைகொட்டிப் பாடுமோர்

கலைத்தோழி மான் அங்கே களியாட்டம்

பெண் : போடி..........போடி..........போடி..............

மலரில் தேன் சிரிக்குமோ மணவாளன் நெஞ்சிலே

பூப்போலே மனம் வீசி அழைக்குமன்றோ

குழு : ஓஹோய்........ஓஹோய்........ஓஹோய்........

பெண் : சந்தனம் கடைந்தெடுத்த சந்தமுள்ள மேனியில்

கண் கவிதை கல்லெறிந்த தாரோ

மலர் மாறன் கள்ளனோ மாயனோ

Song information

Singer: P. Madhuri

Music by: G. Devarajan

Lyrics by: Kannadasan

Release information: From Alavudeenum Arputha Vilakum (1979) · Singer: P. Madhuri · Lyricist: Kannadasan · Music: G. Devarajan

Explore this song