Roman script

Singer : Sujatha Mohan

Music by : Vidyasagar

Female Part

Pazhaiya kural ketkirathae

Yaaro yaaro

Pudhiya kural azhaikkirathae

Yaaro yaaro

Female Part

Ethanodu en nenjam

Sevi saaikumo

Irandodum seraamal

Uyir maaikkum

Yaaro yaaro

Female Part

Pazhaiya kural ketkirathae

Yaaro yaaro

Pudhiya kural azhaikkirathae

Yaaro yaaro

Male Part

Aaah…..

Female Part

Pagalil sooriyan

Iravil nilavu

Irandum pizhaiyaa

Irandum sariyaa

Iyarkkai theerppu

Solluma

Female Part

Entha kannaal

Ulagam paarppen

Nonthu ilaiththen

Noolaaga

Rettai pillaiyil

Ethan mel nesam

Endru mayangum

Thaayaaga

Female Part

Thudikkum thudikkum

Manathu

Thadukkum thadukkum

Marabu

Enadhu vaanathil

ennavo ethoo

Irandu thingalai iravu

Female Part

Pazhaiya kural ketkirathae

Yaaro yaaro

Pudhiya kural azhaikkirathae

Yaaro yaaro

Female Part

Kadalil oruvan

Karaiyil oruvan

Avano uyiril

Ivano manadhil

Irandil ethu thaan

Vellumooo

Female Part

Solli mudikkum

Thuyaram endral

Solli iruppen naanaga

Ullukullae moodi maraithen

Oomai kanda kanavaaga

Female Part

Thudikkum thudikkum

Manathu

Thadukkum thadukkum

Marabu

Enadhu vaanathil

ennavo ethoo

Irandu thingalai iravu

Female Part

Pazhaiya kural ketkirathae

Yaaro yaaro

Pudhiya kural azhaikkirathae

Yaaro yaaro

Female Part

Ethanodu en nenjam

Sevi saaikumo

Irandodum seraamal

Uyir maaikkum

Yaaro yaaro

தமிழ்

பாடகி : சுஜாதா மோகன்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : பழைய குரல்

கேட்கிறதே யாரோ

யாரோ புதிய குரல்

அழைக்கிறதே யாரோ

யாரோ

பெண் : எதனோடு

என் நெஞ்சம் செவி

சாய்க்குமோ இரண்டோடும்

சேராமல் உயிர் மாய்க்கும்

யாரோ யாரோ

பெண் : பழைய குரல்

கேட்கிறதே யாரோ

யாரோ புதிய குரல்

அழைக்கிறதே யாரோ

யாரோ

ஆண் : ஆஆ

பெண் : பகலில் சூரியன்

இரவில் நிலவு இரண்டும்

பிழையா இரண்டும் சரியா

இயற்கை தீர்ப்பு சொல்லுமா

பெண் : எந்த கண்ணால்

உலகம் பார்ப்பேன் நொந்து

இளைத்தேன் நூலாக ரெட்டை

பிள்ளையில் எதன் மேல் நேசம்

என்று மயங்கும் தாயாக

பெண் : துடிக்கும் துடிக்கும்

மனது தடுக்கும் தடுக்கும்

மரபு எனது வானத்தில்

என்னவோ ஏதோ இரண்டு

திங்களை இரவு

பெண் : பழைய குரல்

கேட்கிறதே யாரோ

யாரோ புதிய குரல்

அழைக்கிறதே யாரோ

யாரோ

பெண் : கடலில் ஒருவன்

கரையில் ஒருவன்

அவனோ உயிரில்

இவனோ மனதில்

இரண்டில் எது தான்

வெல்லுமோ

பெண் : சொல்லி முடிக்கும்

துயரம் என்றால் சொல்லி

இருப்பேன் நானாக

உள்ளுக்குள்ளே மூடி

மறைத்தேன் ஊமை

கண்ட கனவாக

பெண் : துடிக்கும் துடிக்கும்

மனது தடுக்கும் தடுக்கும்

மரபு எனது வானத்தில்

என்னவோ ஏதோ இரண்டு

திங்களை இரவு

பெண் : பழைய குரல்

கேட்கிறதே யாரோ

யாரோ புதிய குரல்

அழைக்கிறதே யாரோ

யாரோ

பெண் : எதனோடு

என் நெஞ்சம் செவி

சாய்க்குமோ இரண்டோடும்

சேராமல் உயிர் மாய்க்கும்

யாரோ யாரோ

Song information

Singer: Sujatha Mohan

Music by: Vidyasagar

Release information: From Iyarkai (2003) · Lyricist: Lyricist Not Known

Explore this song