Roman script
Singer : Sujatha Mohan Music by : Vidyasagar Female Part Pazhaiya kural ketkirathae Yaaro yaaro Pudhiya kural azhaikkirathae Yaaro yaaro Female Part Ethanodu en nenjam Sevi saaikumo Irandodum seraamal Uyir maaikkum Yaaro yaaro Female Part Pazhaiya kural ketkirathae Yaaro yaaro Pudhiya kural azhaikkirathae Yaaro yaaro Male Part Aaah….. Female Part Pagalil sooriyan Iravil nilavu Irandum pizhaiyaa Irandum sariyaa Iyarkkai theerppu Solluma Female Part Entha kannaal Ulagam paarppen Nonthu ilaiththen Noolaaga Rettai pillaiyil Ethan mel nesam Endru mayangum Thaayaaga Female Part Thudikkum thudikkum Manathu Thadukkum thadukkum Marabu Enadhu vaanathil ennavo ethoo Irandu thingalai iravu Female Part Pazhaiya kural ketkirathae Yaaro yaaro Pudhiya kural azhaikkirathae Yaaro yaaro Female Part Kadalil oruvan Karaiyil oruvan Avano uyiril Ivano manadhil Irandil ethu thaan Vellumooo Female Part Solli mudikkum Thuyaram endral Solli iruppen naanaga Ullukullae moodi maraithen Oomai kanda kanavaaga Female Part Thudikkum thudikkum Manathu Thadukkum thadukkum Marabu Enadhu vaanathil ennavo ethoo Irandu thingalai iravu Female Part Pazhaiya kural ketkirathae Yaaro yaaro Pudhiya kural azhaikkirathae Yaaro yaaro Female Part Ethanodu en nenjam Sevi saaikumo Irandodum seraamal Uyir maaikkum Yaaro yaaro
தமிழ்
பாடகி : சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பெண் : பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ பெண் : எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்கும் யாரோ யாரோ பெண் : பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ ஆண் : ஆஆ பெண் : பகலில் சூரியன் இரவில் நிலவு இரண்டும் பிழையா இரண்டும் சரியா இயற்கை தீர்ப்பு சொல்லுமா பெண் : எந்த கண்ணால் உலகம் பார்ப்பேன் நொந்து இளைத்தேன் நூலாக ரெட்டை பிள்ளையில் எதன் மேல் நேசம் என்று மயங்கும் தாயாக பெண் : துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களை இரவு பெண் : பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ பெண் : கடலில் ஒருவன் கரையில் ஒருவன் அவனோ உயிரில் இவனோ மனதில் இரண்டில் எது தான் வெல்லுமோ பெண் : சொல்லி முடிக்கும் துயரம் என்றால் சொல்லி இருப்பேன் நானாக உள்ளுக்குள்ளே மூடி மறைத்தேன் ஊமை கண்ட கனவாக பெண் : துடிக்கும் துடிக்கும் மனது தடுக்கும் தடுக்கும் மரபு எனது வானத்தில் என்னவோ ஏதோ இரண்டு திங்களை இரவு பெண் : பழைய குரல் கேட்கிறதே யாரோ யாரோ புதிய குரல் அழைக்கிறதே யாரோ யாரோ பெண் : எதனோடு என் நெஞ்சம் செவி சாய்க்குமோ இரண்டோடும் சேராமல் உயிர் மாய்க்கும் யாரோ யாரோ
Song information
Singer: Sujatha Mohan
Music by: Vidyasagar
Release information: From Iyarkai (2003) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Sujatha Mohan
- Film / album: Iyarkai
- Composer: Vidyasagar