Roman script

Oru Pizhaiyum Song Lyrics is a track from Amarakavi Tamil Film– 1952, Starring M. K. Thiyagaraja Bhagavathar, M. G. Chakrapani, K. A. Thangavelu, N. S. Krishnan, T. R. Rajakumari, P. K. Saraswathi, B. S. Saroja, T. A. Madhuram, Lalitha and Padmini. This song was sung by M. K. Thiyagaraja Bhagavathar and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ka. Mu. Sherif.

Singer : M. K. Thiyagaraja Bhagavathar

Music Director : G. Ramanathan

Lyricist : Ka. Mu. Sherif

Male Part

Oru pizhaiyum seidhariyaen

Anbu ondrae ullamadhil kondu

Naam vaazhndhu vandhen

Perum pazhigal paesi

Ennai varuthukindraar

Padhari udal thudikkumindha velaiyilum

Ariyamai niraindha indha makkalukkae

Arivu varum naalai enni yenghugiren

Thirundhaadha makkal kulam thirundhudharkkae

Jeevan thandha periyorgal kodi kodi kodi

Male Part

Arasanendra nilai thurandhu aandiyaaghi

Avathiyurum makkalukkae buthappiraan paadupattaar

Perumbaara siluvai thannai thookka solli

Pirambhu kondu adithittaar yesu thannai

Male Part

Orumaiyudan vaazhvadharkkae maargam sonna

Uthamaramaam mohamadu kallaal adippattar

Param porulae theeyaal ennai erikkindraarae

Paavam seiyum ivargalai nee mannippayae

Male Part

Eesaa mann meedhilae

Eesaa mann meedhilae

Theemaigal maaindhaega seivaai neeyae

Eesaa mann meedhilae

Theemaigal maaindhaega seivaai neeyae

Meelaadha paavangal seivorum vaazhvil

Meelaadha paavangal seivorum vaazhvil

Seeriya maanidae aagidavae

Seeriya maanidae aagidavae

Eesaa mann meedhilae

Theemaigal maaindhaega seivaai neeyae

Eesaa….

தமிழ்

பாடகர் : எம். கே. தியாகராஜ பாகவதர்

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கா. மா. ஷெரிப்

ஆண் : ஒரு பிழையும் செய்தறியேன்

அன்பு ஒன்றே உள்ளமதில் கொண்டு

நான் வாழ்ந்து வந்தேன்

பெரும் பழிகள் பேசி

என்னை வருத்துகின்றார்

பதறி உடல் துடிக்குமிந்த வேளையிலும்.....

அறியாமை நிறைந்த இந்த மக்களுக்கே

அறிவு வரும் நாளை எண்ணி ஏங்குகிறேன்

திருந்தாத மக்கள் குலம் திருந்துதற்கே

ஜீவன் தந்த பெரியோர்கள் கோடி கோடி கோடி

ஆண் : அரசனென்ற நிலை துறந்து ஆண்டியாகி

அவதியுறும் மக்களுக்கே புத்தபிரான் பாடுபட்டார்

பெரும்பாரச் சிலுவை தன்னை தூக்கச் சொல்லி

பிரம்பு கொண்டு அடித்திட்டார் இயேசு தன்னை

ஆண் : ஒருமையுடன் வாழ்வதற்கே மார்க்கம் சொன்ன

உத்தமராம் முகம்மது கல்லால் அடிபட்டார்

பரம்பொருளே தீயால் என்னை எரிக்கின்றாரே

பாவம் செய்யும் இவர்களை நீ மன்னிப்பாயே

ஆண் : ஈசா மண்மீதிலே

ஈசா மண்மீதிலே

தீமைகள் மாய்ந்தேகச் செய்வாய் நீயே

ஈசா மண்மீதிலே

தீமைகள் மாய்ந்தேகச் செய்வாய் நீயே

மீளாத பாவங்கள் செய்வோரும் வாழ்வில்

மீளாத பாவங்கள் செய்வோரும் வாழ்வில்

சீரிய மானிடர் ஆகிடவே.....

சீரிய மானிடர் ஆகிடவே.....

ஈசா மண்மீதிலே

தீமைகள் மாய்ந்தேகச் செய்வாய் நீயே

ஈசா ......

Song information

Singer: M. K. Thiyagaraja Bhagavathar

Release information: From Amarakavi (1952) · Singer: M. K. Thiyagaraja Bhagavathar · Lyricist: Ka. Mu. Sheriff · Music: G. Ramanathan

Explore this song