Roman script

Singers : Yesudas, S. N. Surendar and Shoba Sekar

Music by : M. S. Viswanathan

Lyrics by : Pulamaipithan

Male Part

Oru kulla nari pullukkattu vellaadu

Oru kulla nari pullukkattu vellaadu

Adhai kondu sendra kadhai indru nammodu

Adhai kondu sendra kadhai indru nammodu

Kadhai kadhaiyaam karanamaam kaaranaththai kooranumaa

Male Part

Oru kulla nari pullukkattu vellaadu

Adhai kondu sendra kadhai indru nammodu

Kadhai kadhaiyaam karanamaam kaaranaththai kooranumaa

Male Part

Kannak katti aadum aattam kannaamoochchi vilaiyaattu

Kannak katti aadum aattam kannaamoochchi vilaiyaattu

Manasakatti aadum aattam ingae aadum vilaiyaattu

Male Part

Intha aattam edhuvarai pogum adhuvarai pogalaam

Idhil yaaru jeyippathu endru kadaisiyil paarkkalaam

Intha aattam edhuvarai pogum adhuvarai pogalaam

Idhil yaaru jeyippathu endru kadaisiyil paarkkalaam

Female Part

{Oru kaalai vidinthu vidum

Yaavum vilangi vidum

Kaigal inainthu vidum naal kaanalaam} (2)

Paadhaigal maaralaam koodalaam

Oru kulla nari pullukkattu vellaadu

Male Part

Ellaam indru veshamaachchu ingae yaedhu manasatchi

Enathu kannai naanum namba engum illai oru satchi

Ellaam indru veshamaachchu ingae yaedhu manasatchi

Enathu kannai naanum namba engum illai oru satchi

Male Part

Idhu bramman ezhuthiya vaazhkkai enum naadagam

Ingu vantha manithargal aalukkoru paaththiram

Idhu bramman ezhuthiya vaazhkkai enum naadagam

Ingu vantha manithargal aalukkoru paaththiram

Female Part

{Ingu vaazhum manitharilae

Yaarthaan nadikkavillai

Vesham podavillai naan paarkkiraen} (2)

Male Part

Oru kulla nari pullukkattu vellaadu

Adhai kondu sendra kadhai indru nammodu

Kadhai kadhaiyaam karanamaam kaaranaththai kooranumaa

தமிழ்

பாடகர்கள் : யேசுதாஸ், எஸ். என். சுரேந்தர் மற்றும் ஷோபா சேகர்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

ஆண் : ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு

ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு

அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு

அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு

கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா

ஆண் : ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு

அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு

கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா

ஆண் : கண்ணக் கட்டி ஆடும் ஆட்டம் கண்ணாமூச்சி விளையாட்டு

கண்ணக் கட்டி ஆடும் ஆட்டம் கண்ணாமூச்சி விளையாட்டு

மனசக் கட்டி ஆடும் ஆட்டம் இங்கே ஆடும் விளையாட்டு

ஆண் : இந்த ஆட்டம் எதுவரை போகும் அதுவரை போகலாம்

இதில் யாரு ஜெயிப்பது என்று கடைசியில் பார்க்கலாம்

இந்த ஆட்டம் எதுவரை போகும் அதுவரை போகலாம்

இதில் யாரு ஜெயிப்பது என்று கடைசியில் பார்க்கலாம்

பெண் : {ஒரு காலை விடிந்து விடும்

யாவும் விளங்கி விடும்

கைகள் இணைந்து விடும் நாள் காணலாம்} (2)

பாதைகள் மாறலாம் கூடலாம்

ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு...

ஆண் : எல்லாம் இன்று வேஷமாச்சு இங்கே ஏது மனசாட்சி

எனது கண்ணை நானும் நம்ப எங்கும் இல்லை ஒரு சாட்சி

எல்லாம் இன்று வேஷமாச்சு இங்கே ஏது மனசாட்சி

எனது கண்ணை நானும் நம்ப எங்கும் இல்லை ஒரு சாட்சி

ஆண் : இது பிரம்மன் எழுதிய வாழ்க்கை எனும் நாடகம்

இங்கு வந்த மனிதர்கள் ஆளுக்கொரு பாத்திரம்

இது பிரம்மன் எழுதிய வாழ்க்கை எனும் நாடகம்

இங்கு வந்த மனிதர்கள் ஆளுக்கொரு பாத்திரம்

பெண் : {இங்கு வாழும் மனிதரிலே

யார்தான் நடிக்கவில்லை

வேஷம் போடவில்லை நான் பார்க்கிறேன்} (2)

பாசமே வேஷமாய் போனதே

ஆண் : ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு

அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு

கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா

Song information

Singers: Yesudas, S. N. Surendar and Shoba Sekar

Music by: M. S. Viswanathan

Lyrics by: Pulamaipithan

Release information: From Sattam Oru Vilaiyattu (1987) · Singer: Yesudas, S. N. Surendar and Shoba Sekar · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan

Explore this song