Roman script
Singers : Yesudas, S. N. Surendar and Shoba Sekar
Music by : M. S. Viswanathan
Lyrics by : Pulamaipithan
Male Part
Oru kulla nari pullukkattu vellaadu
Oru kulla nari pullukkattu vellaadu
Adhai kondu sendra kadhai indru nammodu
Adhai kondu sendra kadhai indru nammodu
Kadhai kadhaiyaam karanamaam kaaranaththai kooranumaa
Male Part
Oru kulla nari pullukkattu vellaadu
Adhai kondu sendra kadhai indru nammodu
Kadhai kadhaiyaam karanamaam kaaranaththai kooranumaa
Male Part
Kannak katti aadum aattam kannaamoochchi vilaiyaattu
Kannak katti aadum aattam kannaamoochchi vilaiyaattu
Manasakatti aadum aattam ingae aadum vilaiyaattu
Male Part
Intha aattam edhuvarai pogum adhuvarai pogalaam
Idhil yaaru jeyippathu endru kadaisiyil paarkkalaam
Intha aattam edhuvarai pogum adhuvarai pogalaam
Idhil yaaru jeyippathu endru kadaisiyil paarkkalaam
Female Part
{Oru kaalai vidinthu vidum
Yaavum vilangi vidum
Kaigal inainthu vidum naal kaanalaam} (2)
Paadhaigal maaralaam koodalaam
Oru kulla nari pullukkattu vellaadu
Male Part
Ellaam indru veshamaachchu ingae yaedhu manasatchi
Enathu kannai naanum namba engum illai oru satchi
Ellaam indru veshamaachchu ingae yaedhu manasatchi
Enathu kannai naanum namba engum illai oru satchi
Male Part
Idhu bramman ezhuthiya vaazhkkai enum naadagam
Ingu vantha manithargal aalukkoru paaththiram
Idhu bramman ezhuthiya vaazhkkai enum naadagam
Ingu vantha manithargal aalukkoru paaththiram
Female Part
{Ingu vaazhum manitharilae
Yaarthaan nadikkavillai
Vesham podavillai naan paarkkiraen} (2)
Male Part
Oru kulla nari pullukkattu vellaadu
Adhai kondu sendra kadhai indru nammodu
Kadhai kadhaiyaam karanamaam kaaranaththai kooranumaaதமிழ்
பாடகர்கள் : யேசுதாஸ், எஸ். என். சுரேந்தர் மற்றும் ஷோபா சேகர்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
பாடலாசிரியர் : புலமை பித்தன்
ஆண் : ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு
ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு
அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு
அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு
கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா
ஆண் : ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு
அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு
கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமா
ஆண் : கண்ணக் கட்டி ஆடும் ஆட்டம் கண்ணாமூச்சி விளையாட்டு
கண்ணக் கட்டி ஆடும் ஆட்டம் கண்ணாமூச்சி விளையாட்டு
மனசக் கட்டி ஆடும் ஆட்டம் இங்கே ஆடும் விளையாட்டு
ஆண் : இந்த ஆட்டம் எதுவரை போகும் அதுவரை போகலாம்
இதில் யாரு ஜெயிப்பது என்று கடைசியில் பார்க்கலாம்
இந்த ஆட்டம் எதுவரை போகும் அதுவரை போகலாம்
இதில் யாரு ஜெயிப்பது என்று கடைசியில் பார்க்கலாம்
பெண் : {ஒரு காலை விடிந்து விடும்
யாவும் விளங்கி விடும்
கைகள் இணைந்து விடும் நாள் காணலாம்} (2)
பாதைகள் மாறலாம் கூடலாம்
ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு...
ஆண் : எல்லாம் இன்று வேஷமாச்சு இங்கே ஏது மனசாட்சி
எனது கண்ணை நானும் நம்ப எங்கும் இல்லை ஒரு சாட்சி
எல்லாம் இன்று வேஷமாச்சு இங்கே ஏது மனசாட்சி
எனது கண்ணை நானும் நம்ப எங்கும் இல்லை ஒரு சாட்சி
ஆண் : இது பிரம்மன் எழுதிய வாழ்க்கை எனும் நாடகம்
இங்கு வந்த மனிதர்கள் ஆளுக்கொரு பாத்திரம்
இது பிரம்மன் எழுதிய வாழ்க்கை எனும் நாடகம்
இங்கு வந்த மனிதர்கள் ஆளுக்கொரு பாத்திரம்
பெண் : {இங்கு வாழும் மனிதரிலே
யார்தான் நடிக்கவில்லை
வேஷம் போடவில்லை நான் பார்க்கிறேன்} (2)
பாசமே வேஷமாய் போனதே
ஆண் : ஒரு குள்ள நரி புல்லுக்கட்டு வெள்ளாடு
அதை கொண்டு சென்ற கதை இன்று நம்மோடு
கதை கதையாம் காரணமாம் காரணத்தை கூறணுமாSong information
Singers: Yesudas, S. N. Surendar and Shoba Sekar
Music by: M. S. Viswanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Sattam Oru Vilaiyattu (1987) · Singer: Yesudas, S. N. Surendar and Shoba Sekar · Lyricist: Pulamaipithan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Yesudas
- Singer: S. N. Surendar and Shoba Sekar
- Film / album: Sattam Oru Vilaiyattu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Pulamaipithan