Roman script

Singers : Mano and K. S. Chithra

Music by : Shankar Ganesh

Male Part

Or iravil unnai naan paarthadhu

En kanavil indha poo poothadhu

Nee thaan kanmani nenjil vaazhum kaaviyam

Neril vandha oviyam

Female Part

Or iravil unnai naan paarthadhu

Un kanavil indha poo poothadhu

Nee thaan kannanae nenjil vaazhum kaaviyam

Neril vandha oviyam..mm…

Male Part

Or iravil unnai naan paarthadhu

Unnai naan paarthadhu

Female Part

Kaadhalan vandhoru

Manmadha mandhiram

Kaadhinil odhida

Vaadaadho dhegam thaan

Male Part

Aa… aaa…vaadiya velaiyil

Vaaliba megamum

Vergalil neendhida

Theeraadho dhaagam thaan

Female Part

Koduthaal eduthaal

Sugam kodi kaanalaam

Koduthaal eduthaal

Male : Haan

Female : Sugam kodi kaanalaam

Male : Hahaha

Male Part

Aa… tholgal meedhu saayum podhu

Thaevai illai poo manjam

Female Part

Or iravil unnai naan paarthadhu

Male Part

En kanavil indha poo poothadhu

Female Part

Nee thaan kannanae

Nenjil vaazhum kaaviyam

Neril vandha oviyam

Male Part

Or iravil unnai naan paarthadhu

Unnai naan paarthadhu

Male Part

Aa… oorvasi maenagai

Pol oru poo nagai

Kaathidum dhevadhai

Nee thaano sollammaa

Female Part

Aa… or puram kulirndhida

Or puram kodhithida

Yekkangal thaakkudhu

Yen thaano ammammaa

Male Part

Mana naal varalaam

Oru maalai soodalaam

Mana naal varalaam

Female : Haan

Male : Oru maalai soodalaam

Female : Haan

Female Part

Meendum meendum

Theendum podhu

Paaivadhenna thaen vellam

Male Part

Or iravil unnai naan paarthadhu

Female Part

Un kanavil indha poo poothadhu

Male Part

Nee thaan kanmani nenjil vaazhum kaaviyam

Neril vandha oviyam

Female Part

Or iravil unnai naan paarthadhu

Male Part

En kanavil indha poo poothadhu

Both : Indha poo poothadhu

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : ஓர் இரவில்

உன்னை நான் பார்த்தது

என் கனவில் இந்தப் பூ பூத்தது

நீதான் கண்மணி

நெஞ்சில் வாழும் காவியம்

நேரில் வந்த ஓவியம்

பெண் : ஓர் இரவில்

உன்னை நான் பார்த்தது

உன் கனவில் இந்தப் பூ பூத்தது

நீ தான் கண்ணனே

நெஞ்சில் வாழும் காவியம்

நேரில் வந்த ஓவியம்

ஆண் : ஓர் இரவில்

உன்னை நான் பார்த்தது

உன்னை நான் பார்த்தது

பெண் : காதலன் வந்தொரு

மன்மத மந்திரம்

காதினில் ஓதிட வாடாதோ தேகம்தான்

ஆண் : ஆ... ஆஅ.....வாடிய வேளையில்

வாலிப மேகமும் வேர்களில் நீந்திட

தீரதோ தாகம்தான்

பெண் : கொடுத்தால் எடுத்தால்

சுகம் கோடி காணலாம்

கொடுத்தால் எடுத்தால்

ஆண் : ஹான்

பெண் : சுகம் கோடி காணலாம்

ஆண் : ஹஹஹா

ஆண் : ஆ... தோள்கள் மீது சாயும் போது

தேவை இல்லை பூ மஞ்சம்

பெண் : ஓர் இரவில்

உன்னை நான் பார்த்தது

ஆண் : என் கனவில்

இந்தப் பூ பூத்தது

பெண் : நீ தான் கண்ணனே

நெஞ்சில் வாழும் காவியம்

நேரில் வந்த ஓவியம்

ஆண் : ஓர் இரவில்

உன்னை நான் பார்த்தது

உன்னை நான் பார்த்தது

ஆண் : ஆ... ஊர்வசி மேனகை போல்

ஒரு பூ நகை

காட்டிடும் தேவதை

நீ தானோ சொல்லம்மா

பெண் : ஆ... ஓர் புறம் குளிர்ந்திட

ஓர் புறம் கொதித்திட

ஏக்கங்கள் தாக்குது

ஏன் தானோ அம்மம்மா

ஆண் : மணநாள் வரலாம்

ஒரு மாலை சூடலாம்

மணநாள்

பெண் : ஹான்

ஆண் : வரலாம்

பெண் : ஹான்

ஆண் : ஒரு மாலை சூடலாம்

பெண் : மீண்டும் மீண்டும்

தீண்டும் போது

பாய்வதென்ன தேன் வெள்ளம்

ஆண் : ஓர் இரவில்

உன்னை நான் பார்த்தது

பெண் : உன் கனவில்

இந்தப் பூ பூத்தது

ஆண் : நீ தான் கண்மணி

நெஞ்சில் வாழும் காவியம்

நேரில் வந்த ஓவியம்

பெண் : ஓர் இரவில்

உன்னை நான் பார்த்தது

ஆண் : என் கனவில்

இந்தப் பூ பூத்தது

இருவர் : இந்தப் பூ பூத்தது

Song information

Singers: Mano and K. S. Chithra

Music by: Shankar Ganesh

Release information: From Sondham 16 (1986) · Lyricist: Vaali

Explore this song