Roman script

Singer : Vijay Antony

Music by : Vijay Antony

Male Part

Unnai marakkaamal iruppadhaal

Irakkaamal irukkiren

En imaigal moodum bodhum

Un mugam paarkkiren

Male Part

Unnai marakkaamal iruppadhaal

Irakkaamal irukkiren

En imaigal moodum bodhum

Un mugam paarkkiren

Male Part

Oh my angel

Oh my angel

Oh my angel

Oh my angel

Male Part

Oh my angel

Oh my angel

Oh my angel

Oh my angel

Male Part

Unnai marakkaamal iruppadhaal

Irakkaamal irukkiren

En imaigal moodum bodhum

Un mugam paarkkiren

Male Part

Nee kannil vizhundha naalil

En amaidhi kalainthathadi

Manam kallai yerindha kulamaai

Adhil alai vandhu ezhundhadhadi

Male Part

En kangalil uyir vandhu kasigiradhae

Idhu kaadhal kodutha vali

Ingu kadalinai oru thuli pirigiradhae

Nee ennai pirindha nodi

Male Part

Oh my angel

Oh my angel

Oh my angel

Oh my angel

Male Part

Oh my angel

Oh my angel

Oh my angel

Oh my angel

Male Part

Unnai marakkaamal iruppadhaal

Irakkaamal irukkiren

En imaigal moodum bodhum

Un mugam paarkkiren

Male Part

Indha udalai pirindhu veliyae

Endhan uyirdhaan alaiyuthadi

Naan mattum ingae thaniyae

En idhayam valikkuthadi

Male Part

Udalukku oru murai maranam varum

En manam dhinam saaguthadi

Naraghathai pol en vaazhkkai

Un nyaabagam kolludhadi

Male Part

Oh my angel

Oh my angel

Oh my angel

Oh my angel

Male Part

Oh my angel

Oh my angel

Oh my angel

Oh my angel

தமிழ்

பாடகர் : விஜய் ஆண்டனி

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்

இறக்காமல் இருக்கிறேன்

என் இமைகள் மூடும் போதும்

உன் முகம் பார்க்கிறேன்

ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்

இறக்காமல் இருக்கிறேன்

என் இமைகள் மூடும் போதும்

உன் முகம் பார்க்கிறேன்

ஆண் : ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்......

ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்......

ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்......

ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்......

ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்

இறக்காமல் இருக்கிறேன்

என் இமைகள் மூடும் போதும்

உன் முகம் பார்க்கிறேன்

ஆண் : நீ கண்ணில் விழுந்த நாளில்

என் அமைதி கலைந்ததடி

மனம் கல்லை எறிந்த குளமாய்

அதில் அலை வந்து எழுந்ததடி

ஆண் : என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே

இது காதல் கொடுத்த வலி

இங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே

நீ என்னைப் பிரிந்த நொடி

ஆண் : ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்......

ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்......

ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்......

ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்......

ஆண் : உன்னை மறக்காமல் இருப்பதால்

இறக்காமல் இருக்கிறேன்

என் இமைகள் மூடும் போதும்

உன் முகம் பார்க்கிறேன்

ஆண் : இந்த உடலைப் பிரிந்து வெளியே

எந்தன் உயிர்தான் அலையுதடி

நான் மட்டும் இங்கே தனியே

என் இதயம் வலிக்குதடி

ஆண் : உடலுக்கு ஒரு முறை மரணம் வரும்

என் மனம் தினம் சாகுதடி

நரகத்தை போல் என் வாழ்க்கை

உன் ஞாபகம் கொல்லுதடி

ஆண் : ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்......

ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்......

ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்......

ஓ மை ஏஞ்சல்...... ஓ மை ஏஞ்சல்......

Song information

Singer: Vijay Antony

Music by: Vijay Antony

Release information: From Yuvan Yuvathi (2011) · Lyricist: Annamalai

Explore this song