Roman script
Singers : Karthik and Pooja Vaidyanath
Music by : Prem Kumar
Male Part
Nenjaankuzhi yengudhadi
Nethi pottu veengudhadi
Nithiraya thozhacha kannu
Thudikudhadi….
Male Part
Unnenappu ongudhadi
Ullusuru nogudhadi
Kanneer pattu kannam rendum
Valikudhadi…
Male Part
Unna vittu naan pirinjaa
Vazhaka aththu pogum – azhagae
Kanna vittu nee maranjaa
Paarva seththu pogum…
Male Part
Nitham unna enni enni
Neram vaththi pogum- adiyae
Suttu viral neendu neendu
Dhooram seththu pogum
Male Part
{Adi unna unna nenachi
En usura kayil pudichu
Naan nondhu vendhu kedaken
Siru noolaampadayaa elachu} (2)
Female Part
Ahaaa…aaaaa…..
Male Part
Nenjaankuzhi yengudhadi
Nethi pottu veengudhadi
Nithiraya thozhacha kannu
Thudikudhadi….ee..eee…ee…
Male Part
Adikkura kaatha niruthi
Vaaya pudunga paarpen
Vanna vanna siru paravaiga pona
Unna pathi ketpen
Male Part
Adi nee angae engo nadakka
Adi ingae ennilam thudikka
Nee mannil kanneer vadikka
Adhu vinnai sendru nanaikka
Nee thaeda…. naan vaada….
Male Part
Adi unna unna nenachi
En usura kayil pudichu
Naan nondhu vendhu kedaken
Siru noolaampadayaa elachu
Female Part
Nenjaankuzhi yengum yengum
Nethi pottu veengi pogum
Nithiraya thozhacha kannu
Thudithudikkum….
Female Part
Ahaa….aaaa…aaa…ahhaa..
Aaa…aa…aa…aa…ahaa..ahaa..ahaa…
Female Part
Kannukulla un mugamdhaaya
Vandhu vandhu pogum
Nenju patta paadu saamiku sonnaa
Baaram konjam thoongum…
Female Part
Un aasaiya nenjil alikka
Naan amilam oothi kudikka
Un ninaivai eppadi marakka
Vaan neelathai edhai kondu alikka
Nee vaada…naan thaeda ..
Male Part
{En iravai ellaam koluthi
Adhai ellaa dhisaiyilum seluthi
Naan uyirodu ulladhai unnarthi
Uyir meetpen unnai malarthi} (2)தமிழ்
பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பூஜா வைத்யநாத்
இசை அமைப்பாளர் : பிரேம் குமார்
ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி
ஆண் : உன் நெனப்பு ஓங்குதடி
உள் உசுரு நோகுதடி
கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும்
வலிக்குதடி
ஆண் : உன்ன விட்டு நான் பிரிஞ்சா
வாழ்க்க அத்து போகும் அழகே
கண்ண விட்டு நீ மறஞ்சா
பார்வை செத்து போகும்
ஆண் : நித்தம் உன்ன எண்ணி எண்ணி
நேரம் வத்திப் போகும் அடியே
சுட்டு விரல் நீண்டு நீண்டு
தூரம் செத்து போகும்
ஆண் : {அடி உன்ன உன்ன நெனச்சு
என் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு } (2)
பெண் : ஆஹா....ஆஆ...
ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி
நெத்தி பொட்டு வீங்குதடி
நித்திரைய தொலைச்ச கண்ணு
துடிக்குதடி
ஆண் : அடிக்கிற காத்த நிறுத்தி
வாய புடுங்க பாப்பேன்
வண்ண வண்ண சிறு பறவைக போனா
உன்ன பத்தி கேப்பேன்
ஆண் : அடி நீ அங்கே எங்கோ நடக்க
அடி இங்கே என் நிலம் துடிக்க
நீ மண்ணில் கண்ணீர் வடிக்க
அது விண்ணைச் சென்று நனைக்க
நீ தேட நான் வாட
ஆண் : அட உன்ன உன்ன நெனச்சு
என் உசுர கையில் புடிச்சு
நான் நொந்து வெந்து கெடக்கேன்
சிறு நூலாம் படையா எளச்சு
பெண் : நெஞ்சாங்குழி ஏங்கும் ஏங்கும்
நெத்தி போட்டு வீங்கி போகும்
நித்திரைய தொலைச்சா கண்ணு
துடி துடிக்கும்
பெண் : ..............................................
பெண் : கண்ணுக்குள்ளே உன் முகம் தான்யா
வந்து வந்து போகும்
நெஞ்சு பட்ட பாடு சாமிக்கு சொன்னா
பாரம் கொஞ்சம் தூங்கும்
பெண் : உன் ஆசைய நெஞ்சில் அழிக்க
நான் அமிலம் ஊத்திக் குடிக்க
உன் நினைவை எப்படி மறக்க
வான் நீலத்தை எதை கொண்டு அழிக்க
நீ வாட நான் தேட
ஆண் : {என் இரவை எல்லாம் கொளுத்தி
அதை எல்லா திசையிலும் செலுத்தி
நான் உயிரோடு உள்ளதை உணர்த்தி
உயிர் மீட்பேன் உன்னை மலர்த்தி} (2)Song information
Singers: Karthik and Pooja Vaidyanath
Music by: Prem Kumar
Release information: From Naveena Saraswathi Sabatham (2013) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Karthik and Pooja Vaidyanath
- Film / album: Naveena Saraswathi Sabatham
- Composer: Prem Kumar