Roman script

Singers : Karthik and Pooja Vaidyanath

Music by : Prem Kumar

Male Part

Nenjaankuzhi yengudhadi

Nethi pottu veengudhadi

Nithiraya thozhacha kannu

Thudikudhadi….

Male Part

Unnenappu ongudhadi

Ullusuru nogudhadi

Kanneer pattu kannam rendum

Valikudhadi…

Male Part

Unna vittu naan pirinjaa

Vazhaka aththu pogum – azhagae

Kanna vittu nee maranjaa

Paarva seththu pogum…

Male Part

Nitham unna enni enni

Neram vaththi pogum- adiyae

Suttu viral neendu neendu

Dhooram seththu pogum

Male Part

{Adi unna unna nenachi

En usura kayil pudichu

Naan nondhu vendhu kedaken

Siru noolaampadayaa elachu} (2)

Female Part

Ahaaa…aaaaa…..

Male Part

Nenjaankuzhi yengudhadi

Nethi pottu veengudhadi

Nithiraya thozhacha kannu

Thudikudhadi….ee..eee…ee…

Male Part

Adikkura kaatha niruthi

Vaaya pudunga paarpen

Vanna vanna siru paravaiga pona

Unna pathi ketpen

Male Part

Adi nee angae engo nadakka

Adi ingae ennilam thudikka

Nee mannil kanneer vadikka

Adhu vinnai sendru nanaikka

Nee thaeda…. naan vaada….

Male Part

Adi unna unna nenachi

En usura kayil pudichu

Naan nondhu vendhu kedaken

Siru noolaampadayaa elachu

Female Part

Nenjaankuzhi yengum yengum

Nethi pottu veengi pogum

Nithiraya thozhacha kannu

Thudithudikkum….

Female Part

Ahaa….aaaa…aaa…ahhaa..

Aaa…aa…aa…aa…ahaa..ahaa..ahaa…

Female Part

Kannukulla un mugamdhaaya

Vandhu vandhu pogum

Nenju patta paadu saamiku sonnaa

Baaram konjam thoongum…

Female Part

Un aasaiya nenjil alikka

Naan amilam oothi kudikka

Un ninaivai eppadi marakka

Vaan neelathai edhai kondu alikka

Nee vaada…naan thaeda ..

Male Part

{En iravai ellaam koluthi

Adhai ellaa dhisaiyilum seluthi

Naan uyirodu ulladhai unnarthi

Uyir meetpen unnai malarthi} (2)

தமிழ்

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் பூஜா வைத்யநாத்

இசை அமைப்பாளர் : பிரேம் குமார்

ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி

நெத்தி பொட்டு வீங்குதடி

நித்திரைய தொலைச்ச கண்ணு

துடிக்குதடி

ஆண் : உன் நெனப்பு ஓங்குதடி

உள் உசுரு நோகுதடி

கண்ணீர் பட்டு கன்னம் ரெண்டும்

வலிக்குதடி

ஆண் : உன்ன விட்டு நான் பிரிஞ்சா

வாழ்க்க அத்து போகும் அழகே

கண்ண விட்டு நீ மறஞ்சா

பார்வை செத்து போகும்

ஆண் : நித்தம் உன்ன எண்ணி எண்ணி

நேரம் வத்திப் போகும் அடியே

சுட்டு விரல் நீண்டு நீண்டு

தூரம் செத்து போகும்

ஆண் : {அடி உன்ன உன்ன நெனச்சு

என் உசுர கையில் புடிச்சு

நான் நொந்து வெந்து கெடக்கேன்

சிறு நூலாம் படையா எளச்சு } (2)

பெண் : ஆஹா....ஆஆ...

ஆண் : நெஞ்சாங்குழி ஏங்குதடி

நெத்தி பொட்டு வீங்குதடி

நித்திரைய தொலைச்ச கண்ணு

துடிக்குதடி

ஆண் : அடிக்கிற காத்த நிறுத்தி

வாய புடுங்க பாப்பேன்

வண்ண வண்ண சிறு பறவைக போனா

உன்ன பத்தி கேப்பேன்

ஆண் : அடி நீ அங்கே எங்கோ நடக்க

அடி இங்கே என் நிலம் துடிக்க

நீ மண்ணில் கண்ணீர் வடிக்க

அது விண்ணைச் சென்று நனைக்க

நீ தேட நான் வாட

ஆண் : அட உன்ன உன்ன நெனச்சு

என் உசுர கையில் புடிச்சு

நான் நொந்து வெந்து கெடக்கேன்

சிறு நூலாம் படையா எளச்சு

பெண் : நெஞ்சாங்குழி ஏங்கும் ஏங்கும்

நெத்தி போட்டு வீங்கி போகும்

நித்திரைய தொலைச்சா கண்ணு

துடி துடிக்கும்

பெண் : ..............................................

பெண் : கண்ணுக்குள்ளே உன் முகம் தான்யா

வந்து வந்து போகும்

நெஞ்சு பட்ட பாடு சாமிக்கு சொன்னா

பாரம் கொஞ்சம் தூங்கும்

பெண் : உன் ஆசைய நெஞ்சில் அழிக்க

நான் அமிலம் ஊத்திக் குடிக்க

உன் நினைவை எப்படி மறக்க

வான் நீலத்தை எதை கொண்டு அழிக்க

நீ வாட நான் தேட

ஆண் : {என் இரவை எல்லாம் கொளுத்தி

அதை எல்லா திசையிலும் செலுத்தி

நான் உயிரோடு உள்ளதை உணர்த்தி

உயிர் மீட்பேன் உன்னை மலர்த்தி} (2)

Song information

Singers: Karthik and Pooja Vaidyanath

Music by: Prem Kumar

Release information: From Naveena Saraswathi Sabatham (2013) · Lyricist: Vairamuthu

Explore this song