Roman script
Nenjamundu Nermaiundu Song Lyrics from “Uyir Thamizhukku” Tamil film starring “Ameer Sultan” in a lead role. This song was sung by “S. P. Balasubrahmanyam & Karthik” and the music is composed by “Vidyasagar“. Lyrics works are penned by lyricist “PA.Vijay”. Singers : S. P. Balasubrahmanyam and Karthik Music Director : Vidyasagar Lyricist : PA.Vijay Male Part Nenjamundu nermaiyundu sonnathaaru Antha vallalukku vacha peyar vaathiyaaru Male Part Nenjamundu nermaiyundu sonnathaaru Antha vallalukku vacha peyar vaathiyaaru Moondrezhuththu manthiraththin sakthi paaru Antha mannaathi mannan peyar MGR-u Male Part Nenjamundu nermaiyundu sonnathaaru Antha vallalukku vacha peyar vaathiyaaru Moondrezhuththu manthiraththin sakthi paaru Antha mannaathi mannan peyar MGR-u Male Part Avar annanum thambiyae Eezha thambiyin thozhanae Avar makkalin thalaivanae Avar vazhiyil naan rasiganae Male Part Nenjamundu nermaiyundu sonnathaaru Antha vallalukku vacha peyar vaathiyaaru Moondrezhuththu manthiraththin sakthi paaru Antha mannaathi mannan peyar MGR-u Male Part Thannanthaniyaai tamil naattil Oru yaezhai thaaiyaval siru koottil Vaazhvai thuvakkiya thirai kalaingan Then naattin perunthalaivan Male Part Thottaa avarai jeyiththathillai Avar thottaththil paasam kurainthathillai Makkal thilagaththin mani magudam Idhunaal varai irangavillai Male Part Idhayakaniyaai orae manam Imaiya malaiyaai ezhum gunam Edhaiyum jeyikkum orae balam Endrum nilaikkum orae pugazh Male Part Puratchi thalaivan endru alaiththom Antha ponmana semmalai thinam rasiththom Thannai naattukkae thanthathinaal Tamil naattai naam koduththom Male Part Valathu kaiyilae kadikaaram Orr varumai theerththathu Avar athikaaram Vaazhumpothae varalaaru Aval polae ingu veraaru..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கார்த்திக் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : பா. விஜய் ஆண் : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு ஆண் : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆர்ரு ஆண் : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆர்ரு ஆண் : அவர் அண்ணனின் தம்பியே ஈழத் தம்பியின் தோழனே அவர் மக்களின் தலைவனே அவர் வழியில் நான் ரசிகனே ஆண் : நெஞ்சமுண்டு நேர்மையுண்டு சொன்னதாரு அந்த வள்ளளுக்கு வச்ச பெயர் வாத்தியாரு மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தி பாரு அந்த மன்னாதி மன்னன் பெயர் எம்.ஜி.ஆர்ரு ஆண் : தன்னந்தனியாய் தமிழ் நாட்டில் ஒரு ஏழைத் தாய்யவள் சிறு கூட்டில் வாழ்வைத் துவக்கிய திரைக் கலைஞன் தென் நாட்டின் பெருந் தலைவன் ஆண் : தோட்டா அவரை ஜெயித்ததில்லை அவர் தோட்டத்தில் பாசம் குறைந்ததில்லை மக்கள் திலகத்தின் மணி மகுடம் இதுநாள் வரை இறங்கவில்லை ஆண் : இதயக்கனியாய் ஒரே மனம் இமைய மலையாய் எழும் குணம் எதையும் ஜெயிக்கும் ஒரே பலம் என்றும் நிலைக்கும் ஒரே புகழ் ஆண் : புரட்சி தலைவன் என்று அழைத்தோம் அந்த பொன்மனச் செம்மலை தினம் ரசித்தோம் தன்னை நாட்டுக்கே தந்ததினால் தமிழ் நாட்டை நாம் கொடுத்தோம் ஆண் : வலது கையிலே கடிகாரம் ஊர் வறுமை தீர்த்தது அவர் அதிகாரம் வாழும் போதே வரலாறு அவள் போலே இங்கு வேறாரு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Karthik
Release information: From Uyir Thamizhukku (2024) · Singer: S. P. Balasubrahmanyam and Karthik · Lyricist: Pa.Vijay · Music: Vidyasagar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Karthik
- Film / album: Uyir Thamizhukku