Roman script

Singer : Swagatha S. Krishnan

Music by : Santhosh Dhayanidhi

Female Part

Neethanae en thoovanam

Mazhai nindra pinnum

Thoorum vaanam neethan

Female Part

Naalyenum oru naalyenum

Thalai saithu kolla

Thanthaal enna poothaan

(poothaan poothaan

poothaan poothaan)

Female Part

Neethanae en thoovanam

Mazhai nindra pinnum

Thoorum vaanam neethan

Female Part

Naalyenum oru naalyenum

Thalai saithu kolla

Thanthaal enna poothaan

Female Part

Aruviyilae nanaigirathae

Thalaiyaattum kuruvigalae

Azhagazhagai isaikkirathae

Peyar theriya paravaigalae

Female Part

Aruviyilae nanaigirathae

Thalaiyaattum kuruvigalae

Azhagazhagai isaikkirathae

Peyar theriya paravaigalae

Female Part

Neethanae en thoovanam

Mazhai nindra pinnum

Thoorum vaanam neethan

Female Part

Neerilae vannam illai

Verilae vannam illai

Pookkalae vannam engae

Vangi vanthaayo

Female Part

Poovilae pattampoochi

Mothiyae vannamachi

Ennaiyum unnai pola

Vannam seivaayo

Female Part

Moongil thengiya paniyaaga

Thoonga thonuthae thaniyaaga

Vaangi ennaiyae veyilaaga

Yenthi chelvaano

Yaaravano…oooo….oooo

Yaaravano…

Female Part

Neethanae en thoovanam

Mazhai nindra pinnum

Thoorum vaanam neethan

Female Part

Naalyenum oru naalyenum

Thalai saithu kolla

Thanthaal enna poothaan

Female Part

Aaaaa….aaa…..aaa….aaa….aaa….

Aaaa…..aaa…aaa….aaa….

Aaaa….aaa…aaa…hmmm..mmm..mm..

தமிழ்

பாடகி : ஸ்வாகதா

எஸ். கிருஷ்ணன்

இசையமைப்பாளர் :

சந்தோஷ் தயாநிதி

பெண் : நீதானே என் தூவானம்

மழை நின்ற பின்னும்

தூறும் வானம் நீதான்

பெண் : நாளேனும் ஒரு நாளேனும்

தலை சாய்த்து கொள்ள

தந்தாள் என்ன பூ தான்

பூ தான் பூ தான்

பூதான் பூதான்

பெண் : நீதானே என் தூவானம்

மழை நின்ற பின்னும்

தூறும் வானம் நீதான்

பெண் : நாளேனும் ஒரு நாளேனும்

தலை சாய்த்து கொள்ள

தந்தாள் என்ன பூ தான்

பெண் : அருவியிலே நனைகிறதே

தலையாட்டும் குருவிகளே

அழகழகாய் இசைக்கிறதே

பெயர் தெரியா பறவைகளே

பெண் : அருவியிலே நனைகிறதே

தலையாட்டும் குருவிகளே

அழகழகாய் இசைக்கிறதே

பெயர் தெரியா பறவைகளே

பெண் : நீதானே என் தூவானம்

மழை நின்ற பின்னும்

தூறும் வானம் நீதான்

பெண் : நீரிலே வண்ணம் இல்லை

நீரிலே வண்ணம் இல்லை

பூக்களே வண்ணம் எங்கே

வாங்கி வந்தாயோ

பெண் : பூவிலே பட்டாம்பூச்சி

மோதியே வண்ணமாச்சி

என்னையும் உன்னை போல

வண்ணம் செய்வாயோ

பெண் : மூங்கில் தேங்கிய பனியாக

தூங்க தோணுதே தனியாக

வாங்கி என்னையே வெயிலாக

ஏந்தி செல்வானோ

யாரவனோ

யாரவனோ…

பெண் : நீதானே என் தூவானம்

மழை நின்ற பின்னும்

தூறும் வானம் நீதான்

பெண் : நாளேனும் ஒரு நாளேனும்

தலை சாய்த்து கொள்ள

தந்தாள் என்ன பூதான்

பெண் : ...............................................

Song information

Singer: Swagatha S. Krishnan

Music by: Santhosh Dhayanidhi

Release information: From Lisaa (2018) · Lyricist: Mani Amuthavan

Explore this song