Roman script
Singer : Swagatha S. Krishnan Music by : Santhosh Dhayanidhi Female Part Neethanae en thoovanam Mazhai nindra pinnum Thoorum vaanam neethan Female Part Naalyenum oru naalyenum Thalai saithu kolla Thanthaal enna poothaan (poothaan poothaan poothaan poothaan) Female Part Neethanae en thoovanam Mazhai nindra pinnum Thoorum vaanam neethan Female Part Naalyenum oru naalyenum Thalai saithu kolla Thanthaal enna poothaan Female Part Aruviyilae nanaigirathae Thalaiyaattum kuruvigalae Azhagazhagai isaikkirathae Peyar theriya paravaigalae Female Part Aruviyilae nanaigirathae Thalaiyaattum kuruvigalae Azhagazhagai isaikkirathae Peyar theriya paravaigalae Female Part Neethanae en thoovanam Mazhai nindra pinnum Thoorum vaanam neethan Female Part Neerilae vannam illai Verilae vannam illai Pookkalae vannam engae Vangi vanthaayo Female Part Poovilae pattampoochi Mothiyae vannamachi Ennaiyum unnai pola Vannam seivaayo Female Part Moongil thengiya paniyaaga Thoonga thonuthae thaniyaaga Vaangi ennaiyae veyilaaga Yenthi chelvaano Yaaravano…oooo….oooo Yaaravano… Female Part Neethanae en thoovanam Mazhai nindra pinnum Thoorum vaanam neethan Female Part Naalyenum oru naalyenum Thalai saithu kolla Thanthaal enna poothaan Female Part Aaaaa….aaa…..aaa….aaa….aaa…. Aaaa…..aaa…aaa….aaa…. Aaaa….aaa…aaa…hmmm..mmm..mm..
தமிழ்
பாடகி : ஸ்வாகதா எஸ். கிருஷ்ணன் இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி பெண் : நீதானே என் தூவானம் மழை நின்ற பின்னும் தூறும் வானம் நீதான் பெண் : நாளேனும் ஒரு நாளேனும் தலை சாய்த்து கொள்ள தந்தாள் என்ன பூ தான் பூ தான் பூ தான் பூதான் பூதான் பெண் : நீதானே என் தூவானம் மழை நின்ற பின்னும் தூறும் வானம் நீதான் பெண் : நாளேனும் ஒரு நாளேனும் தலை சாய்த்து கொள்ள தந்தாள் என்ன பூ தான் பெண் : அருவியிலே நனைகிறதே தலையாட்டும் குருவிகளே அழகழகாய் இசைக்கிறதே பெயர் தெரியா பறவைகளே பெண் : அருவியிலே நனைகிறதே தலையாட்டும் குருவிகளே அழகழகாய் இசைக்கிறதே பெயர் தெரியா பறவைகளே பெண் : நீதானே என் தூவானம் மழை நின்ற பின்னும் தூறும் வானம் நீதான் பெண் : நீரிலே வண்ணம் இல்லை நீரிலே வண்ணம் இல்லை பூக்களே வண்ணம் எங்கே வாங்கி வந்தாயோ பெண் : பூவிலே பட்டாம்பூச்சி மோதியே வண்ணமாச்சி என்னையும் உன்னை போல வண்ணம் செய்வாயோ பெண் : மூங்கில் தேங்கிய பனியாக தூங்க தோணுதே தனியாக வாங்கி என்னையே வெயிலாக ஏந்தி செல்வானோ யாரவனோ யாரவனோ… பெண் : நீதானே என் தூவானம் மழை நின்ற பின்னும் தூறும் வானம் நீதான் பெண் : நாளேனும் ஒரு நாளேனும் தலை சாய்த்து கொள்ள தந்தாள் என்ன பூதான் பெண் : ...............................................
Song information
Singer: Swagatha S. Krishnan
Music by: Santhosh Dhayanidhi
Release information: From Lisaa (2018) · Lyricist: Mani Amuthavan
Explore this song
- Singer: Swagatha S. Krishnan
- Film / album: Lisaa
- Composer: Santhosh Dhayanidhi