Roman script

Singers : Swetha Mohan and Vijay Yesudas

Music by : Anirudh Ravichander

Male Part

Nee partha vizhigal..nee partha nodigal

Hmm…kettaalum varuma..ketkaadha varama

Female Part

Idhu pothuma..idhil avasarama

Innum venduma…adhil nirainthiduma

Naam paarthanaal nam vasam varuma

Uyir thaanguma en vizhigalil mudhal vali

Male Part

Nijamadi pennae tholaivinil unnai

Nilavinil kanden nadamaada

Valiyadi pennae varaimurai illai

Vadhaikkiraai ennai medhuvaaga

Male Part

Nee partha vizhigal..nee partha nodigal

Hmm…kettaalum varuma..ketkaadha varama

Male Part

Nizhal tharum ival paarvai

Vazhi engum ini thevai

Uyirae uyirae uyir nee than endraal

Udanae varuvaai udal saagum munnaal

Female Part

Analindri kulir veesum

Ithu enthan sirai vasam

Male : Ithil nee mattum vendum pennae

Male Part

Nijamadi pennae tholaivinil unnai

Nilavinil kanden nadamaada

Valiyadi pennae varaimurai illai

Vadhaikkiraai ennai medhuvaaga

Female Part

Nee partha vizhigal..nee partha nodigal

Hmm…kettaalum varuma..ketkaadha varama

Male : Idhu pothuma..idhil avasarama

Innum venduma…adhil nirainthiduma

Naam paarthanaal nam vasam varuma

Uyir thaanguma…ohhooo

தமிழ்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகா் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

ஆண் : நீ பாா்த்த விழிகள்

நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்

கேட்டாலும் வருமா கேட்காத வரமா

பெண் : இது போதுமா இதில்

அவசரமா இன்னும் வேண்டுமா

அதில் நிறைந்திடுமா நாம்

பாா்த்தனால் நம் வசம் வருமா

உயிா் தாங்குமா என் விழிகளில் முதல் வலி

ஆண் : நிஜமடி பெண்ணே

தொலைவினில் உன்னை

நிலவினில் கண்டேன் நடமாட

வலியடி பெண்ணே வரைமுறை

இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக

ஆண் : நீ பாா்த்த விழிகள்

நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்

கேட்டாலும் வருமா கேட்காத வரமா

ஆண் : நிழல் தரும் இவள்

பாா்வை வழி எங்கும் இனி

தேவை உயிரே உயிரே உயிா்

நீதான் என்றால் உடனே வருவாய்

உடல் சாகும் முன்னாள்

பெண் : அனலின்றி குளிா் வீசும்

இது எந்தன் சிறை வாசம்

ஆண் : இதில் நீ மட்டும்

வேண்டும் பெண்ணே

ஆண் : நிஜமடி பெண்ணே

தொலைவினில் உன்னை

நிலவினில் கண்டேன் நடமாட

வலியடி பெண்ணே வரைமுறை

இல்லை வதைக்கிறாய் என்னை மெதுவாக

பெண் : நீ பாா்த்த விழிகள்

நீ பாா்த்த நொடிகள் ஹம்ம்

கேட்டாலும் வருமா கேட்காத வரமா

ஆண் : இது போதுமா இதில்

அவசரமா இன்னும் வேண்டுமா

அதில் நிறைந்திடுமா நாம்

பாா்த்தனால் நம் வசம் வருமா

உயிா் தாங்குமா ஓஹோ.....

Song information

Singers: Swetha Mohan and Vijay Yesudas

Music by: Anirudh Ravichander

Release information: From 3(Moonu) (2012) · Lyricist: Dhanush

Explore this song