Roman script

Singers : Krishnaraj and Sumitra

Music by : Bharani

Female Part

Shuklaam bharadharam..

………………………………….

Male Part

Nee parthuttu ponaalum

Parkaama ponaalum

Paarthukittae dhaan iruppen

Male Part

Nee pesituponaalum

Pesaama ponaalum

Pesikittae dhaan iruppen

Male Part

Nee parthuttu ponaalum

Parkaama ponaalum

Paarthukittae dhaan iruppen

Unna paarthukittae dhaan iruppen

Male Part

Nee pesituponaalum

Pesaama ponaalum

Pesikittae dhaan iruppen

Naan pesikittae dhaan iruppen

Male Part

{Adi kizhaviyana pinnae

Ada kittadhu indha vaaipu

Nalla ilamai irukkumpodhae

Inaigikka idhudhaan nalla vaaipu} (2)

Male Part

Nee parthuttu ponaalum

Parkaama ponaalum

Paarthukittae dhaan iruppen

Unna paarthukittae dhaan iruppen

Male Part

Nee amaidhiya paarthaalum

Kovama paarthaalum

Rendaiyumae naan rasippen

Andha rendaiyumae naan rasippen

Male Part

Unna kaalaiyil paarthaalum

Maalaiyil paarthalum

Muththam kodukadhaan ninaippen

Oru muththam kodukadhaan ninaippen

Male Part

{Un kolusu isaiyai thirudi

Oru symphony panna poren

Un uruva padatha varainchi

Adhai guiness aaka poren} (2)

Male Part

Nee sirichittu ponaalum

Sirikaama ponaalum

Rasichikittae dhaan iruppen

Naan rasichikittae dhaan iruppen

Male Part

Unna kanavila paarthaalum

Nerula paarthaalum

Nenaichikittae dhaan iruppen

Unna nenaichikittae dhaan iruppen

Male Part

{Ada varushathil oru muraidhaan

Indha kaadhalar dhinam varudhu

Adi unnakum ennakum mattum dhaan

Adhu varusham muzhudhum varuthu} (2)

Male Part

Nee parthuttu ponaalum

Parkaama ponaalum

Paarthukittae dhaan iruppen

Unna paarthukittae dhaan iruppen

தமிழ்

பாடகி : சுமித்ரா

பாடகர் : கிருஷ்ணராஜ்

இசையமைப்பாளர் : பரணி

பெண் : ஸுக்லாம் பாரதராம்

.....................................................

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்

பாா்க்காம போனாலும் பாா்த்து

கிட்டே தான் இருப்பேன்

ஆண் : நீ பேசிட்டு போனாலும்

பேசாம போனாலும் பேசிகிட்டே

தான் இருப்பேன்

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்

பாா்க்காம போனாலும் பாா்த்து

கிட்டே தான் இருப்பேன் உன்ன

பாா்த்து கிட்டே தான் இருப்பேன்

ஆண் : நீ பேசிட்டு போனாலும்

பேசாம போனாலும் பேசிகிட்டே

தான் இருப்பேன் நான் பேசிகிட்டே

தான் இருப்பேன்

ஆண் : { அடி கிழவியான

பின்னே அட கிட்டாது இந்த

வாய்ப்பு நல்ல இளமை

இருக்கும் போதே இணைஞ்சிக்க

இதுதான் நல்ல வாய்ப்பு } (2)

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்

பாா்க்காம போனாலும் பாா்த்து

கிட்டே தான் இருப்பேன் உன்ன

பாா்த்து கிட்டே தான் இருப்பேன்

ஆண் : நீ அமைதியா பார்த்தாலும்

கோவமா பார்த்தாலும் ரெண்டையுமே

நான் ரசிப்பேன் அந்த ரெண்டையுமே

நான் ரசிப்பேன்

ஆண் : உன்ன காலையில்

பாா்த்தாலும் மாலையில்

பாா்த்தாலும் முத்தம் கொடுக்க

தான் நினைப்பேன் ஒரு முத்தம்

கொடுக்க தான் நினைப்பேன்

ஆண் : { உன் கொலுசு இசைய

திருடி ஒரு சிம்பொனி பண்ண

போறேன் உன் உருவ படத்த

வரைஞ்சி அதை கின்னஸ் ஆக்க

போறேன் } (2)

ஆண் : நீ சிரிச்சிட்டு போனாலும்

சிரிக்காம போனாலும் ரசிச்சிகிட்டே

தான் இருப்பேன் நான் ரசிச்சிகிட்டே

தான் இருப்பேன்

ஆண் : உன்ன கனவில

பாா்த்தாலும் நேருல

பாா்த்தாலும் நினைச்சுகிட்டே

தான் இருப்பேன் உன்ன

நினைச்சுகிட்டே தான்

இருப்பேன்

ஆண் : { அட வருஷத்தில் ஒரு

முறை தான் இந்த காதலர்

தினம் வருது அடி உனக்கும்

எனக்கும் மட்டும் தான் அது

வருஷம் முழுதும் வருது } (2)

ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்

பாா்க்காம போனாலும் பாா்த்து

கிட்டே தான் இருப்பேன் உன்ன

பாா்த்து கிட்டே தான் இருப்பேன்

Song information

Singers: Krishnaraj and Sumitra

Music by: Bharani

Release information: From Paarvai Ondre Podhume (2001) · Lyricist: Pa.Vijay

Explore this song