Roman script
Singers : Krishnaraj and Sumitra
Music by : Bharani
Female Part
Shuklaam bharadharam..
………………………………….
Male Part
Nee parthuttu ponaalum
Parkaama ponaalum
Paarthukittae dhaan iruppen
Male Part
Nee pesituponaalum
Pesaama ponaalum
Pesikittae dhaan iruppen
Male Part
Nee parthuttu ponaalum
Parkaama ponaalum
Paarthukittae dhaan iruppen
Unna paarthukittae dhaan iruppen
Male Part
Nee pesituponaalum
Pesaama ponaalum
Pesikittae dhaan iruppen
Naan pesikittae dhaan iruppen
Male Part
{Adi kizhaviyana pinnae
Ada kittadhu indha vaaipu
Nalla ilamai irukkumpodhae
Inaigikka idhudhaan nalla vaaipu} (2)
Male Part
Nee parthuttu ponaalum
Parkaama ponaalum
Paarthukittae dhaan iruppen
Unna paarthukittae dhaan iruppen
Male Part
Nee amaidhiya paarthaalum
Kovama paarthaalum
Rendaiyumae naan rasippen
Andha rendaiyumae naan rasippen
Male Part
Unna kaalaiyil paarthaalum
Maalaiyil paarthalum
Muththam kodukadhaan ninaippen
Oru muththam kodukadhaan ninaippen
Male Part
{Un kolusu isaiyai thirudi
Oru symphony panna poren
Un uruva padatha varainchi
Adhai guiness aaka poren} (2)
Male Part
Nee sirichittu ponaalum
Sirikaama ponaalum
Rasichikittae dhaan iruppen
Naan rasichikittae dhaan iruppen
Male Part
Unna kanavila paarthaalum
Nerula paarthaalum
Nenaichikittae dhaan iruppen
Unna nenaichikittae dhaan iruppen
Male Part
{Ada varushathil oru muraidhaan
Indha kaadhalar dhinam varudhu
Adi unnakum ennakum mattum dhaan
Adhu varusham muzhudhum varuthu} (2)
Male Part
Nee parthuttu ponaalum
Parkaama ponaalum
Paarthukittae dhaan iruppen
Unna paarthukittae dhaan iruppenதமிழ்
பாடகி : சுமித்ரா
பாடகர் : கிருஷ்ணராஜ்
இசையமைப்பாளர் : பரணி
பெண் : ஸுக்லாம் பாரதராம்
.....................................................
ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன்
ஆண் : நீ பேசிட்டு போனாலும்
பேசாம போனாலும் பேசிகிட்டே
தான் இருப்பேன்
ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன் உன்ன
பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
ஆண் : நீ பேசிட்டு போனாலும்
பேசாம போனாலும் பேசிகிட்டே
தான் இருப்பேன் நான் பேசிகிட்டே
தான் இருப்பேன்
ஆண் : { அடி கிழவியான
பின்னே அட கிட்டாது இந்த
வாய்ப்பு நல்ல இளமை
இருக்கும் போதே இணைஞ்சிக்க
இதுதான் நல்ல வாய்ப்பு } (2)
ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன் உன்ன
பாா்த்து கிட்டே தான் இருப்பேன்
ஆண் : நீ அமைதியா பார்த்தாலும்
கோவமா பார்த்தாலும் ரெண்டையுமே
நான் ரசிப்பேன் அந்த ரெண்டையுமே
நான் ரசிப்பேன்
ஆண் : உன்ன காலையில்
பாா்த்தாலும் மாலையில்
பாா்த்தாலும் முத்தம் கொடுக்க
தான் நினைப்பேன் ஒரு முத்தம்
கொடுக்க தான் நினைப்பேன்
ஆண் : { உன் கொலுசு இசைய
திருடி ஒரு சிம்பொனி பண்ண
போறேன் உன் உருவ படத்த
வரைஞ்சி அதை கின்னஸ் ஆக்க
போறேன் } (2)
ஆண் : நீ சிரிச்சிட்டு போனாலும்
சிரிக்காம போனாலும் ரசிச்சிகிட்டே
தான் இருப்பேன் நான் ரசிச்சிகிட்டே
தான் இருப்பேன்
ஆண் : உன்ன கனவில
பாா்த்தாலும் நேருல
பாா்த்தாலும் நினைச்சுகிட்டே
தான் இருப்பேன் உன்ன
நினைச்சுகிட்டே தான்
இருப்பேன்
ஆண் : { அட வருஷத்தில் ஒரு
முறை தான் இந்த காதலர்
தினம் வருது அடி உனக்கும்
எனக்கும் மட்டும் தான் அது
வருஷம் முழுதும் வருது } (2)
ஆண் : நீ பாா்த்துட்டு போனாலும்
பாா்க்காம போனாலும் பாா்த்து
கிட்டே தான் இருப்பேன் உன்ன
பாா்த்து கிட்டே தான் இருப்பேன்Song information
Singers: Krishnaraj and Sumitra
Music by: Bharani
Release information: From Paarvai Ondre Podhume (2001) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: Krishnaraj and Sumitra
- Film / album: Paarvai Ondre Podhume
- Composer: Bharani