Roman script

Singers : P. Unnikrishnan and K.S. Chithra

Music by : S.A. Rajkumar

Female Part

Nandri solla unaku vaarthai illai enaku

Naan thaan mayanguren

Kaalamulla varaikum kaaladiyil kedaka

Naan thaan virumburen

Female Part

Nedungaalam naan purinja

Thavathaalae nee kedacha

Pasumponna pithalaiyaa

Thavaraaga naan nenachen

Neril vandha aandavanae

Male Part

Oorariya unaku maalaiyitta piragu

Yen ma sanjalam

Unnudaiya manasum ennudaiya manasum

Ondraai sangamam

Female Part

Sevvilani naan kudika seeviyadha nee koduka

Sindhiyadhu rathamalla endhan uyir thaan

Male Part

Kallirukum thamaraiyae kaiyanaikum vaan piraiyae

Ullirukum naadi engum undhan uyir thaan

Female Part

Ini varum endha piraviyilum

Unai chera kaathirupen

Male Part

Vizhi moodum imai polae

Vilagaamal vaazhndhirupen

Female Part

Unnai polae dheivam illa ullam polae koyil illa

Dhinandhorum archanai thaan enaku vera velai illa

Female Part

Nandri solla unaku vaarthai illai enaku

Naan thaan mayanguren

Male Part

Ennudaiya manasa thandhu vita piragum

Yenma kalangure

Male Part

Vanga kadal aazhamena

Vallavargal kandadhundu

Anbu kadal aazham yaarum

Kandadhillaiyae

Female Part

Ennudaiya naayaganae

Oor vanangum nallavanae

Unnudaiya anbukandha

Vaanam ellaiyae

Male Part

Enakena vandha dhevadhiyae

Sari paadhi nee allavaa

Female Part

Nadakaiyil undhan kooda varum

Nizhal polae naan allavaa

Male Part

Kannan konda raadhaiyena

Raaman konda seedhaiyena

Madi serndha pooradhamae

Manadhil veesum maarudhamae

Female Part

Nandri solla unaku vaarthai illai enaku

Naan thaan mayanguren

Male Part

Ennudaiya manasa thandhu vita piragum

Yenma kalangure

Female Part

Nedungaalam naan purinja

Thavathaalae nee kedaicha

Male Part

Thirukoyil veedu endru

Vilaketha neeyum vandha

Female Part

Neril vandha aandavanae

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா்

பெண் : நன்றி சொல்ல

உனக்கு வாா்த்தை இல்லை

எனக்கு நான்தான் மயங்குறேன்

காலமுள்ள வரைக்கும் காலடியில்

கிடக்க நான்தான் விரும்புறேன்

பெண் : நெடுங்காலம் நான்

புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச

பசும்பொன்ன பித்தளையா

தவறாக நான் நினைச்சேன்

நோில் வந்த ஆண்டவனே

ஆண் : ஊரறிய உனக்கு

மாலையிட்ட பிறகு ஏன்மா

சஞ்சலம் உன்னுடைய மனசும்

என்னுடைய மனசும் ஒன்றாய்

சங்கமம்

பெண் : செவ்விளனி நான்

குடிக்க சீவியதை நீ கொடுக்க

சிந்தியது ரத்தமல்ல எந்தன்

உயிா்தான்

ஆண் : கள்ளிருக்கும் தாமரையே

கையணைக்கும் வான்பிறையே

உள்ளிருக்கும் நாடியெங்கும்

உந்தன் உயிா்தான்

பெண் : இனிவரும் எந்தப்

பிறவியிலும் உனைச் சேர

காத்திருப்பேன்

ஆண் : விழிமூடும் இமை

போல விலகாமல்

வாழ்ந்திருப்பேன்

பெண் : உன்னப் போல

தெய்வமில்ல உள்ளம்

போல கோவில் இல்ல

தினந்தோறும் அா்ச்சனை

தான் எனக்கு வேற வேலை இல்ல

பெண் : நன்றி சொல்ல

உனக்கு வாா்த்தை இல்லை

எனக்கு நான்தான் மயங்குறேன்

ஆண் : என்னுடைய மனச

தந்துவிட்ட பிறகும்

ஏன்மா கலங்குற

ஆண் : வங்கக் கடல்

ஆழமென்ன வல்லவா்கள்

கண்டதுண்டு அன்புக்கடல்

ஆழம் யாரும் கண்டதில்லையே

பெண் : என்னுடைய நாயகனே

ஊா் வணங்கும் நல்லவனே

உன்னுடைய அன்புக்கு அந்த

வானம் எல்லையே

ஆண் : எனக்கென வந்த

தேவதையே சாிபாதி

நீயல்லவா

பெண் : நடக்கையில் உந்தன்

கூடவரும் நிழல் போலே

நானல்லவா

ஆண் : கண்ணன் கொண்ட

ராதையென ராமன் கொண்ட

சீதையென மடி சோ்ந்த பூரதமே

மனதில் வீசும் மாருதமே

பெண் : நன்றி சொல்ல

உனக்கு வாா்த்தை இல்லை

எனக்கு நான்தான் மயங்குறேன்

ஆண் : என்னுடைய மனச

தந்துவிட்ட பிறகும்

ஏன்மா கலங்குற

பெண் : நெடுங்காலம் நான்

புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச

ஆண் : திருக்கோயில் வீடு

என்று விளக்கேத்த நீயும் வந்த

பெண் : நோில் வந்த ஆண்டவனே

Song information

Singers: P. Unnikrishnan and K.S. Chithra

Music by: S.A. Rajkumar

Release information: From Maru Malarchi (1998) · Lyricist: Vaali

Explore this song