Roman script
Singers : P. Unnikrishnan and K.S. Chithra Music by : S.A. Rajkumar Female Part Nandri solla unaku vaarthai illai enaku Naan thaan mayanguren Kaalamulla varaikum kaaladiyil kedaka Naan thaan virumburen Female Part Nedungaalam naan purinja Thavathaalae nee kedacha Pasumponna pithalaiyaa Thavaraaga naan nenachen Neril vandha aandavanae Male Part Oorariya unaku maalaiyitta piragu Yen ma sanjalam Unnudaiya manasum ennudaiya manasum Ondraai sangamam Female Part Sevvilani naan kudika seeviyadha nee koduka Sindhiyadhu rathamalla endhan uyir thaan Male Part Kallirukum thamaraiyae kaiyanaikum vaan piraiyae Ullirukum naadi engum undhan uyir thaan Female Part Ini varum endha piraviyilum Unai chera kaathirupen Male Part Vizhi moodum imai polae Vilagaamal vaazhndhirupen Female Part Unnai polae dheivam illa ullam polae koyil illa Dhinandhorum archanai thaan enaku vera velai illa
Female Part Nandri solla unaku vaarthai illai enaku Naan thaan mayanguren Male Part Ennudaiya manasa thandhu vita piragum Yenma kalangure Male Part Vanga kadal aazhamena Vallavargal kandadhundu Anbu kadal aazham yaarum Kandadhillaiyae Female Part Ennudaiya naayaganae Oor vanangum nallavanae Unnudaiya anbukandha Vaanam ellaiyae Male Part Enakena vandha dhevadhiyae Sari paadhi nee allavaa Female Part Nadakaiyil undhan kooda varum Nizhal polae naan allavaa Male Part Kannan konda raadhaiyena Raaman konda seedhaiyena Madi serndha pooradhamae Manadhil veesum maarudhamae Female Part Nandri solla unaku vaarthai illai enaku Naan thaan mayanguren Male Part Ennudaiya manasa thandhu vita piragum Yenma kalangure Female Part Nedungaalam naan purinja Thavathaalae nee kedaicha Male Part Thirukoyil veedu endru Vilaketha neeyum vandha Female Part Neril vandha aandavanae
தமிழ்
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன் இசையமைப்பாளா் : எஸ்.எ. ராஜ்குமாா் பெண் : நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் காலமுள்ள வரைக்கும் காலடியில் கிடக்க நான்தான் விரும்புறேன் பெண் : நெடுங்காலம் நான் புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச பசும்பொன்ன பித்தளையா தவறாக நான் நினைச்சேன் நோில் வந்த ஆண்டவனே ஆண் : ஊரறிய உனக்கு மாலையிட்ட பிறகு ஏன்மா சஞ்சலம் உன்னுடைய மனசும் என்னுடைய மனசும் ஒன்றாய் சங்கமம் பெண் : செவ்விளனி நான் குடிக்க சீவியதை நீ கொடுக்க சிந்தியது ரத்தமல்ல எந்தன் உயிா்தான் ஆண் : கள்ளிருக்கும் தாமரையே கையணைக்கும் வான்பிறையே உள்ளிருக்கும் நாடியெங்கும் உந்தன் உயிா்தான் பெண் : இனிவரும் எந்தப் பிறவியிலும் உனைச் சேர காத்திருப்பேன் ஆண் : விழிமூடும் இமை போல விலகாமல் வாழ்ந்திருப்பேன் பெண் : உன்னப் போல தெய்வமில்ல உள்ளம் போல கோவில் இல்ல தினந்தோறும் அா்ச்சனை தான் எனக்கு வேற வேலை இல்ல பெண் : நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் ஆண் : என்னுடைய மனச தந்துவிட்ட பிறகும் ஏன்மா கலங்குற ஆண் : வங்கக் கடல் ஆழமென்ன வல்லவா்கள் கண்டதுண்டு அன்புக்கடல் ஆழம் யாரும் கண்டதில்லையே பெண் : என்னுடைய நாயகனே ஊா் வணங்கும் நல்லவனே உன்னுடைய அன்புக்கு அந்த வானம் எல்லையே ஆண் : எனக்கென வந்த தேவதையே சாிபாதி நீயல்லவா பெண் : நடக்கையில் உந்தன் கூடவரும் நிழல் போலே நானல்லவா ஆண் : கண்ணன் கொண்ட ராதையென ராமன் கொண்ட சீதையென மடி சோ்ந்த பூரதமே மனதில் வீசும் மாருதமே பெண் : நன்றி சொல்ல உனக்கு வாா்த்தை இல்லை எனக்கு நான்தான் மயங்குறேன் ஆண் : என்னுடைய மனச தந்துவிட்ட பிறகும் ஏன்மா கலங்குற பெண் : நெடுங்காலம் நான் புாிஞ்ச தவத்தாலே நீ கிடைச்ச ஆண் : திருக்கோயில் வீடு என்று விளக்கேத்த நீயும் வந்த பெண் : நோில் வந்த ஆண்டவனே
Song information
Singers: P. Unnikrishnan and K.S. Chithra
Music by: S.A. Rajkumar
Release information: From Maru Malarchi (1998) · Lyricist: Vaali
Explore this song
- Singer: P. Unnikrishnan and K.S. Chithra
- Film / album: Maru Malarchi
- Composer: S.A. Rajkumar