Roman script

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by : Bappi Lahiri

Female Part

Oor kavalai unakku edhukku

Un pozhappa paaththukkaiyyaa

Nee azhuthaa oor sirikkum

Adhuthaan ulaamaiyyaa

Female Part

Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami

Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami

Female Part

Nariyilae paathi naayilae paathi

Nariyilae paathi naayilae paathi

Saernthathuthaanyaa manushanga jaadhi

Female Part

Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami

Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami

Female Part

Yae hae naan adichchi pudichchi vizhunthu ezhunthu

Pozhappa nadaththa purinjikkittaenyaa

Oor muzhukka muzhukka thiruttu pasanga

Irukkum iruppai therinjikkittaenyaa

Thattu ketta ooraachchu kettu poyi naalaachchu

Uththamanaa nee oruththan irunthingae ennaachchu

Female Part

Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami

Haei nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami

Male Part

Oo….ooho naan peththa pilla pola vanthu

Puththi ellaam solli koduththae

Oor ulla nilai ullapadi

Unnaalathaan kandu kondaen

Unakkulla arivuthaan enakkillaiyappaa

Veluththatha paalunnu nenachchutaenappa

Male Part

Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami

Male Part

Nariyilae paathi…..aa….naayilae paathi….oho…

Nariyilae paathi naayilae paathi

Saernthathuthaanyaa manushanga jaadhi

Male Part

Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami

Nallathukku kaalamilla naamirukkum bhoomiyilae

Naalum ketta manushangala purinjikka saami…ee….

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : பப்பி லஹரி

பெண் : ஊர் கவலை உனக்கு எதுக்கு

உன் பொழப்ப பாத்துக்கய்யா

நீ அழுதா ஊர் சிரிக்கும்

அதுதான் உலகமய்யா...

பெண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே

நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி

ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே

நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி

பெண் : நரியிலே பாதி நாயிலே பாதி

நரியிலே பாதி நாயிலே பாதி

சேர்ந்ததுதான்யா மனுசங்க ஜாதி....

பெண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே

நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி

ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே

நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி

பெண் : ஏ ஹே நான் அடிச்சி புடிச்சி விழுந்து எழுந்து

பொழப்பு நடத்த புரிஞ்சிக்கிட்டேன்யா

ஊர் முழுக்க முழுக்க திருட்டு பசங்க

இருக்கும் இருப்பை தெரிஞ்சுக்கிட்டேன்யா

தட்டுக் கெட்ட ஊராச்சு கெட்டுப் போயி நாளாச்சு

உத்தமனா நீ ஒருத்தன் இருந்திங்கே என்னாச்சு

பெண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே

நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி

ஹேய் நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே

நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி

ஆண் : ஓ....ஓஹோ நான் பெத்தப் பிள்ளப் போல வந்து

புத்தி எல்லாம் சொல்லிக் கொடுத்தே

ஊர் உள்ள நிலை உள்ளபடி

உன்னாலதான் கண்டுக் கொண்டேன்

உனக்குள்ள அறிவுதான் எனக்கில்லையப்பா

வெளுத்தத பாலுன்னு நெனச்சுட்டேனப்பா

ஆண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே

நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி

ஆண் : நரியிலே பாதி....ஆ.....நாயிலே பாதி.....ஓஹோ....

நரியிலே பாதி நாயிலே பாதி

சேர்ந்ததுதான்யா மனுசங்க ஜாதி....

ஆண் : நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே

நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி

நல்லதுக்கு காலமில்ல நாமிருக்கும் பூமியிலே

நாலும் கெட்ட மனுசங்கள புரிஞ்சிக்க சாமி...ஈ.......

Song information

Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam

Music by: Bappi Lahiri

Release information: From Apoorva Sahodarigal (1983) · Lyricist: Vaali

Explore this song