Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Satyam

Lyrics by : Vaali

Chorus

……………

Female Part

Naan sonnaal pothum

Sooriyan kooda mergil udhikkumadi

Naan sonnaal pothum

Sooriyan kooda mergil udhikkumadi

En rajangam ennaalum nadakkumadi

En aanaikkul ellaamae adakkamadi

Female Part

Naan sonnaal pothum

Sooriyan kooda mergil udhikkumadi

En rajangam ennaalum nadakkumadi

En aanaikkul ellaamae adakkamadi

Chorus

Muyalukku moondru kaalgal endru

Solvaal raniyamma

Entha payalukkum yaennu ketpatharkku

Ennadi paithiyamaa

Female Part

Maanjolai poonguyilgal

Maalaiyil enakkaaga

Mangala geedhangal muzhangumadi

Chorus : Aa….aa….aa….aa…

Female Part

Naadaala naan piranthaen needhigal niyaayangal

Naalvagai senaigal en adimai

En aanaikkul ellaamae adakkamadi

Female Part

Naan sonnaal pothum

Sooriyan kooda mergil udhikkumadi

En rajangam ennaalum nadakkumadi

En aanaikkul ellaamae adakkamadi

Male Part

Oohho oo….oo…..ohh….aa….aa….aa….

Male Part

Pattaadadi pallaakku palavitha parivaaram

Padai palam adhigaaram nilaikaathadi

Chorus : Aa…aa…aah…aa….

Male Part

Pollaatha selvaakku yaezhaiyin munnaadi

Udaipadum kannaadi nee paaradi

Un maanangal kaattrodu parakkumadi

Male Part

Nee sonnaal pothum yaezhaikalukku

Soru kidaikkumadi

Nee sonnaal pothum yaezhaikalukku

Soru kidaikkumadi

Un saamrajiyam thalaikeezhaai irukkuthadi

Ingu saathaangal vedhangal padikkuthadi

Chorus

Adi vampula vanthu maattikittaaru

Aiyyaa thairiyamaa

Ivan nampurathellaam

Naattila ippa nadakkura kaariyamaa

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஷீலா

இசையமைப்பாளர் : சத்யம்

பாடலாசிரியர் : வாலி

குழு : ......................

பெண் : நான் சொன்னால் போதும்

சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி

நான் சொன்னால் போதும்

சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி

என் ராஜாங்கம் எந்நாளும் நடக்குமடி

என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி....

பெண் : நான் சொன்னால் போதும்

சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி

என் ராஜாங்கம் எந்நாளும் நடக்குமடி

என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி....

குழு : முயலுக்கு மூன்று கால்கள் என்று

சொல்வாள் ராணியம்மா

எந்த பயலுக்கும் ஏன்னு கேட்பதற்கு

என்னடி பைத்தியமா.....

பெண் : மாஞ்சோலை பூங்குயில்கள்

மாலையில் எனக்காக

மங்கல கீதங்கள் முழங்குமடி

குழு : ஆ....ஆ....ஆ....ஆ....

பெண் : நாடாள நான் பிறந்தேன் நீதிகள் நியாயங்கள்

நால்வகை சேனைகள் என் அடிமை

என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி

பெண் : நான் சொன்னால் போதும்

சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி

என் ராஜாங்கம் எந்நாளும் நடக்குமடி

என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி....

ஆண் : ஓஹ்ஹோ ஓ....ஓ.....ஓஹ்.....ஆ....ஆ....ஆ....

ஆண் : பட்டாடை பல்லாக்கு பலவித பரிவாரம்

படை பலம் அதிகாரம் நிலைக்காதடி

குழு : ஆ....ஆ....ஆஹ்.....ஆ......

ஆண் : பொல்லாத செல்வாக்கு ஏழையின் முன்னாடி

உடைபடும் கண்ணாடி நீ பாரடி

உன் மானங்கள் காற்றோடு பறக்குமடி

ஆண் : நீ சொன்னால் போதும் ஏழைகளுக்கு

சோறு கிடைக்குமடி

நீ சொன்னால் போதும் ஏழைகளுக்கு

சோறு கிடைக்குமடி

உன் சாம்ராஜ்யம் தலைகீழாய் இருக்குதடி

இங்கு சாத்தான்கள் வேதங்கள் படிக்குதடி..

குழு : அடி வம்புல வந்து மாட்டிகிட்டாரு

ஐயா தைரியமா

இவன் நம்புறதெல்லாம்

நாட்டில இப்ப நடக்குற காரியமா

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: Satyam

Lyrics by: Vaali

Release information: From Mudi Sooda Mannan (1978) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: Satyam

Explore this song