Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : Satyam Lyrics by : Vaali Chorus …………… Female Part Naan sonnaal pothum Sooriyan kooda mergil udhikkumadi Naan sonnaal pothum Sooriyan kooda mergil udhikkumadi En rajangam ennaalum nadakkumadi En aanaikkul ellaamae adakkamadi Female Part Naan sonnaal pothum Sooriyan kooda mergil udhikkumadi En rajangam ennaalum nadakkumadi En aanaikkul ellaamae adakkamadi Chorus Muyalukku moondru kaalgal endru Solvaal raniyamma Entha payalukkum yaennu ketpatharkku Ennadi paithiyamaa Female Part Maanjolai poonguyilgal Maalaiyil enakkaaga Mangala geedhangal muzhangumadi Chorus : Aa….aa….aa….aa… Female Part Naadaala naan piranthaen needhigal niyaayangal Naalvagai senaigal en adimai En aanaikkul ellaamae adakkamadi Female Part Naan sonnaal pothum Sooriyan kooda mergil udhikkumadi En rajangam ennaalum nadakkumadi En aanaikkul ellaamae adakkamadi Male Part Oohho oo….oo…..ohh….aa….aa….aa…. Male Part Pattaadadi pallaakku palavitha parivaaram Padai palam adhigaaram nilaikaathadi Chorus : Aa…aa…aah…aa…. Male Part Pollaatha selvaakku yaezhaiyin munnaadi Udaipadum kannaadi nee paaradi Un maanangal kaattrodu parakkumadi Male Part Nee sonnaal pothum yaezhaikalukku Soru kidaikkumadi Nee sonnaal pothum yaezhaikalukku Soru kidaikkumadi Un saamrajiyam thalaikeezhaai irukkuthadi Ingu saathaangal vedhangal padikkuthadi Chorus Adi vampula vanthu maattikittaaru Aiyyaa thairiyamaa Ivan nampurathellaam Naattila ippa nadakkura kaariyamaa
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஷீலா இசையமைப்பாளர் : சத்யம் பாடலாசிரியர் : வாலி குழு : ...................... பெண் : நான் சொன்னால் போதும் சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி நான் சொன்னால் போதும் சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி என் ராஜாங்கம் எந்நாளும் நடக்குமடி என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி.... பெண் : நான் சொன்னால் போதும் சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி என் ராஜாங்கம் எந்நாளும் நடக்குமடி என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி.... குழு : முயலுக்கு மூன்று கால்கள் என்று சொல்வாள் ராணியம்மா எந்த பயலுக்கும் ஏன்னு கேட்பதற்கு என்னடி பைத்தியமா..... பெண் : மாஞ்சோலை பூங்குயில்கள் மாலையில் எனக்காக மங்கல கீதங்கள் முழங்குமடி குழு : ஆ....ஆ....ஆ....ஆ.... பெண் : நாடாள நான் பிறந்தேன் நீதிகள் நியாயங்கள் நால்வகை சேனைகள் என் அடிமை என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி பெண் : நான் சொன்னால் போதும் சூரியன் கூட மேற்கில் உதிக்குமடி என் ராஜாங்கம் எந்நாளும் நடக்குமடி என் ஆணைக்குள் எல்லாமே அடக்கமடி.... ஆண் : ஓஹ்ஹோ ஓ....ஓ.....ஓஹ்.....ஆ....ஆ....ஆ.... ஆண் : பட்டாடை பல்லாக்கு பலவித பரிவாரம் படை பலம் அதிகாரம் நிலைக்காதடி குழு : ஆ....ஆ....ஆஹ்.....ஆ...... ஆண் : பொல்லாத செல்வாக்கு ஏழையின் முன்னாடி உடைபடும் கண்ணாடி நீ பாரடி உன் மானங்கள் காற்றோடு பறக்குமடி ஆண் : நீ சொன்னால் போதும் ஏழைகளுக்கு சோறு கிடைக்குமடி நீ சொன்னால் போதும் ஏழைகளுக்கு சோறு கிடைக்குமடி உன் சாம்ராஜ்யம் தலைகீழாய் இருக்குதடி இங்கு சாத்தான்கள் வேதங்கள் படிக்குதடி.. குழு : அடி வம்புல வந்து மாட்டிகிட்டாரு ஐயா தைரியமா இவன் நம்புறதெல்லாம் நாட்டில இப்ப நடக்குற காரியமா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: Satyam
Lyrics by: Vaali
Release information: From Mudi Sooda Mannan (1978) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Vaali · Music: Satyam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Mudi Sooda Mannan
- Composer: Satyam
- Lyricist: Vaali