Roman script

Singers : Lasika and Brahmananda

Music by : G. Devarajan

Female Part

Naan kannilladha pillai

Indha mannil vaadum mullai

Ingu paava patta jenmaththirkku

Kaaval yaarum illai

Female Part

Naan kannilladha pillai

Indha mannil vaadum mullai

Ingu paava patta jenmaththirkku

Kaaval yaarum illai

Male Part

Maganae kel maganae kel maganae kel

Yesu varugiraar

Avar mudavarkkum kurudarkkum vaazhvu tharugiraar

Devan avan thiruvadiyai vanangidu thambhi

Avar jeevanidam kaatugindra karunaiyai nambi

Male Part

Maganae kel maganae kel maganae kel

Yesu varugiraar

Avar mudavarkkum kurudarkkum vaazhvu tharugiraar

Devan avan thiruvadiyai vanangidu thambhi

Avar jeevanidam kaatugindra karunaiyai nambi

Female Part

Podhagarae podhagarae podhagarae

Ennai ratchithu arulga

Indha baalagan seidha paavathai pokki

Paarvaiyai nee tharuga en paarvaiyai nee tharuga

Male Part

Un paavangalai naan vaangi kolgiren

Baalaganae nee ezhunthidu

Un baarangalai naan thaangi kolgiren

Paarvaiyai koduthen vizhithidu

Paarvaiyai koduthen vizhithidu

Female Part

Yesuvin arulaal kannoli vandhathu

Devakumaran vaazhiyavae

Vaanam therigirathu boomiyum therigiradhu

Vizhigalil paarvai vandhathu

Ellaam engal yesuvin magimai

Yesu naadha yesu naadha yesu naadha

தமிழ்

பாடகர்கள் : லசிகா மற்றும் பிரம்மானந்தா

இசை அமைப்பாளர் : ஜி. தேவராஜன்

பெண் : நான் கண்ணில்லாத பிள்ளை

இந்த மண்ணில் வாடும் முல்லை

இங்கு பாவப்பட்ட ஜென்மத்திற்கு

காவல் யாரும் இல்லை...

பெண் : நான் கண்ணில்லாத பிள்ளை

இந்த மண்ணில் வாடும் முல்லை

இங்கு பாவப்பட்ட ஜென்மத்திற்கு

காவல் யாரும் இல்லை...

ஆண் : மகனே கேள் மகனே கேள் மகனே கேள்

இயேசு வருகிறார்

அவர் முடவருக்கும் குருடருக்கும் வாழ்வு தருகிறார்

தேவனவன் திருவடியை வணங்கிடு தம்பி

அவர் ஜீவனிடம் காட்டுகின்ற கருணையை நம்பி

ஆண் : மகனே கேள் மகனே கேள் மகனே கேள்

இயேசு வருகிறார்

அவர் முடவருக்கும் குருடருக்கும் வாழ்வு தருகிறார்

தேவனவன் திருவடியை வணங்கிடு தம்பி

அவர் ஜீவனிடம் காட்டுகின்ற கருணையை நம்பி

பெண் : போதகரே போதகரே போதகரே

என்னை ரட்சித்து அருள்க

இந்த பாலகன் செய்த பாவத்தை போக்கி

பார்வையை நீ தருக என் பார்வையை நீ தருக

ஆண் : உன் பாவங்களை நான் வாங்கிக் கொள்கிறேன்

பாலகனே நீ எழுந்திடு

உன் பாரங்களை நான் தாங்கிக் கொள்கிறேன்

பார்வையை கொடுத்தேன் விழித்திடு

பார்வையை கொடுத்தேன் விழித்திடு

பெண் : இயேசுவின் அருளால் கண்ணொளி வந்தது

தேவக்குமாரன் வாழியவே

வானம் தெரிகிறது பூமியும் தெரிகிறது

விழிகளில் பார்வை வந்தது

எல்லாம் எங்கள் இயேசுவின் மகிமை

இயேசு நாதா இயேசு நாதா இயேசு நாதா.....

Song information

Singers: Lasika and Brahmananda

Music by: G. Devarajan

Release information: From Villiyanur Matha (1983) · Lyricist: Vaali

Explore this song