Roman script

Singers : Harini, Tippu and Haricharan

Music by : Premji Amaren

Male Part

Mudhal murai unnai paarthapodhe

Pala murai vaazhntha ennam yaeno

Ulagathilae un mugamthaan pidikirathae….

Female Part

Kanavinil unnai paarkum podhum

Aruginil ennai paarkka vendum

Un arugae naan irunthal silirgirathae

Male Part

Nee vilaiyaattu pillai

Unnaku naan thalaiyaatum bommai

Enai thaayai pola

Thaanga vendum madiyinile

Male Part

Mudhal murai unnai paarthapodhe

Pala murai vaazhntha ennam yaeno

Ulagathilae un mugamthaan pidikirathae….

Male Part

Nee arugil thoongum nerame

Vaanilaiyum maari pogudhae

Neeyum ninaithaal vaanavil

Vandhu vidumae

Female Part

Un manadhil thondrum vaarthaiye

En Udhadum koora vendumae

Unnai ninaithaal vaazhvilae

Endrum sugamae

Male Part

Unnudan iruppadhaal

Uyirudan irukiren

Female Part

Unakena vendumaa

Uyirayum tharugiraen

Male Part

Naan un moochil vaazhum varam adhu

Ennaalum Podhum

Nee soodum poovum vaadum bodhu

Vaalithidumae….

Male Part

Mudhal murai unnai paarthapodhe

Pala murai vaazhntha ennam yaeno

Ulagathilae un mugamthaan pidikirathae….

Female Part

………………..

Male Part

Nee nadandhu pogum vaelaiyil

Kaal vaazhikum endru kalanguvaen

Tholil sumanthae thaanguvaen

Unnai dhinamae

Female Part

Tholilrendil ennai Thookkinaal

Naal kanakkil angu thoonguvaen

Naanum unnaiyae thaanguvaen

Nenjil dhinamae……

Male Part

Sooriyan udhippathae

Un mugam Kaanavae

Female Part

Bhoomiyil piranthathae

Unnudan vaazhavae

Male Part

Karu mazhai megam yaavum

Irangiyaa unnai theenda Yaengum

Ini koyil thedi pogamaattaen

Deivamum nee….

Male Part

Mudhal murai unnai paarthapodhe

Pala murai vaazhntha ennam yaeno

Ulagathilae un mugamthaan pidikirathae….

தமிழ்

பாடகர்கள் : ஹரிணி, திப்பு மற்றும் ஹரிச்சரண்

இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே

பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ

உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே...

பெண் : கனவினில் உன்னை பார்க்கும் போதும்

அருகினில் என்னை பார்க்க வேண்டும்

உன் அருகே நான் இருந்தால் சிலிர்கிறதே.....

ஆண் : நீ விளையாட்டு பிள்ளை

உனக்கு நான் தலையாட்டும் பொம்மை

எனை தாயை போல

தாங்க வேண்டும் மடியினிலே

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே

பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ

உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே...

ஆண் : நீ அருகில் தூங்கும் நேரமே

வானிலையும் மாறி போகுதே

நீயும் நினைத்தால் வானவில்

வந்து விடுமே

பெண் : உன் மனதில் தோன்றும் வார்த்தையே

என் உதடும் கூற வேண்டுமே

உன்னை நினைத்தால் வாழ்விலே

என்றும் சுகமே

ஆண் : உன்னுடன் இருப்பதால்

உயிருடன் இருக்கிறேன்

பெண் : உனக்கென வேண்டுமா

உயிரையும் தருகிறேன்

ஆண் : நான் உன் மூச்சில் வாழும் வரம் அது

எந்நாளும் போதும்

நீ சூடும் பூவும் வாடும் போது

வலித்திடுமே......

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே

பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ

உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே...

பெண் : ...........................

ஆண் : நீ நடந்து போகும் வேளையில்

கால் வலிக்கும் என்று கலங்குவேன்

தோளில் சுமந்தே தங்குவேன்

உன்னை தினமே....

பெண் : தோளிரண்டில் என்னை தூக்கினால்

நாள் கணக்கில் அங்கு தூங்குவேன்

நானும் உனையே தாங்குவேன்

நெஞ்சில் தினமே....

ஆண் : சூரியன் உதிப்பதே

உன் முகம் கனவே

பெண் : பூமியில் பிறந்ததே

உன்னுடன் வாழவே

ஆண் : கரு மழை மேகம் யாவும்

இறங்கியே உன்னை தீண்ட ஏங்கும்

இனி கோயில் தேடி போக மாட்டேன்

தெய்வமும் நீ.......

ஆண் : முதல் முறை உன்னை பார்த்தபோதே

பல முறை வாழ்ந்த எண்ணம் ஏனோ

உலகத்திலே உன் முகம்தான் பிடிக்கிறதே.....

Song information

Singers: Harini, Tippu and Haricharan

Music by: Premji Amaren

Release information: From Adhe Neram Adhe Idam (2009) · Lyricist: Lalithanand

Explore this song