Roman script

Singer : Sunidhi Chauhan

Music by : Ilayaraja

Female Part

Mudhal murai paartha nyabagam

Uyirinil thanthu pogiraai

Ithayathil yeno orr baaram

Mazhai varum maalai neraththil

Manathinil vanthu pogiraai

Vizhiyinil enno orr eeram

Female Part

Sila neram maayam seithaai

Sila neram kaayam seithaai

Madi meethu thoonga vaithaai

Maru naalil aenga vaithaai

Veyila mazhaiya valiya sugama ethu nee..

Neethaane en ponvasantham

Neethaane en ponvasantham

Ponvasantham pon vasantham

Female Part

Mudhal murai paartha nyabagam

Uyirinil thanthu pogiraai

Ithayathil yeno orr baaram

Mazhai varum maalai neraththil

Manathinil vanthu pogiraai

Vizhiyinil enno orr eeram

Female Part

Neenthi varum nilavinilae

Orr aayiram nyabagangal

Neenda nedum kanaavinilae

Nooraayiram thee alaigal

Nenjemenum vinaakkalukkul

En bathil enna pala varigal

Serum idam vilaasathile un paarvayin mugavarigal

Oodalil ponathu kaalangal

Ini thedida nerangal illaiyae

Thedalil nee varum oosaigal

Angu ponathum un thadam illaiyae

Kaathal endral verum kaayangala?

Athu kaathalukku adaiyaalangalaa??

Veyila mazhaiya valiya sugama ethu nee..?

Female Part

Neethaane en ponvasantham

Neethaane en ponvasantham

Ponvasantham pon vasantham

Female Part

Mudhal murai paartha nyabagam

Uyirinil thanthu pogiraai

Ithayathil yeno orr baaram

Mazhai varum maalai neraththil

Manathinil vanthu pogiraai

Vizhiyinil enno orr eeram

Female Part

Sila neram maayam seithaai

Sila neram kaayam seithaai

Madi meethu thoonga vaithaai

Maru naalil aenga vaithaai

Veyila mazhaiya valiya sugama ethu nee..

Neethaane en ponvasantham

Neethaane en ponvasantham

Ponvasantham pon vasantham

தமிழ்

பாடகி : சுனிதி சவுகான்

இசையமைப்பாளா் : இளையராஜா

பெண் : முதல் முறை

பாா்த்த ஞாபகம் உயிாினில்

தந்து போகிறாய் இதயத்தில்

ஏனோ ஓா் பாரம் மழை வரும்

மாலை நேரத்தில் மனதினில்

வந்து போகிறாய் விழியினில்

ஏனோ ஒரு ஈரம்

பெண் : சில நேரம் மாயம்

செய்தாய் சில நேரம் காயம்

செய்தாய் மடி மீது தூங்க

வைத்தாய் மறு நாளில் ஏங்க

வைத்தாய் வெயிலா மழையா

வலியா சுகமா எது நீ

நீதானே என் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம்

பொன்வசந்தம் பொன்வசந்தம்

பெண் : முதல் முறை

பாா்த்த ஞாபகம் உயிாினில்

தந்து போகிறாய் இதயத்தில்

ஏனோ ஓா் பாரம் மழை வரும்

மாலை நேரத்தில் மனதினில்

வந்து போகிறாய் விழியினில்

ஏனோ ஒரு ஈரம்

பெண் : நீந்தி வரும் நிலவினிலே

ஓா் ஆயிரம் ஞாபகங்கள்

நீண்ட நெடும் கனாவினிலே

நூறாயிரம் தீ அலைகள்

நெஞ்சமெனும் வினாக்களுக்குள்

என் பதில் என்ன பல வாிகள்

சேரும் இடம் விலாசத்திலே

உன் பாா்வையின் முகவாிகள்

ஊடலில் போனது காலங்கள்

இனி தேடிட நேரங்கள் இல்லையே

தேடலில் நீ வரும் ஓசைகள்

அங்கு போனது உன் தடம்

இல்லையே காதல் என்றால்

வெறும் காயங்களா அது

காதலுக்கு அடையாளங்களா

பெண் : வெயிலா மழையா

வலியா சுகமா எது நீ

நீதானே என் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம்

பொன்வசந்தம் பொன்வசந்தம்

பெண் : முதல் முறை

பாா்த்த ஞாபகம் உயிாினில்

தந்து போகிறாய் இதயத்தில்

ஏனோ ஓா் பாரம் மழை வரும்

மாலை நேரத்தில் மனதினில்

வந்து போகிறாய் விழியினில்

ஏனோ ஒரு ஈரம்

பெண் : சில நேரம் மாயம்

செய்தாய் சில நேரம் காயம்

செய்தாய் மடி மீது தூங்க

வைத்தாய் மறு நாளில் ஏங்க

வைத்தாய் வெயிலா மழையா

வலியா சுகமா எது நீ

நீதானே என் பொன்வசந்தம்

நீதானே என் பொன்வசந்தம்

பொன்வசந்தம் பொன்வசந்தம்

Song information

Singer: Sunidhi Chauhan

Music by: Ilayaraja

Release information: From Neethaane En Ponvasantham (2012) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song