Roman script

Singers : Sathya Prakash and Shweta Mohan

Music by : Mani Sharma

Lyrics by : Kabilan

Male Part

Mayakkum pozhudhae

Yematram aaguma

Aa ..yematram aaguma

Male Part

Thangavalayam

Un perin nyabagam

Yen sendraai

Nee vanjiyae

Female Part

Nadu nisiyil minnal pola

Urangiyapin vizhithal pola

Male : Naalum un thooral

Oh chillena

Mounamaai veesum

Shaakuntalam

Male Part

Mayakkum pozhudhae

Yematram aaguma

Aaa..yematram aaguma

Female Part

Irudhaya isaiyae

Un pinae ooduthae

Naan neeyaga

Aanadhae

Chorus

………………

Female Part

Meengalin koottathai

Vennila neengumaa

Male : Iravilae maayangal

Rajanai soozhumo

Female Part

Tharunangal meerinaal

Niyabagam meerumaa

Male : Marupadi yosithen

Engaeyum illaiyae

Male Part

Edhuvarai neeee….

Illamal naanadi

Female : Ini kanneerae yenada

Male Part

Mayakkum pozhudhae

Yematram aaguma

Aa..yematram aaguma

Female Part

Dhooramae aayinum

Piriyuma nenjamae

Male : Theerumaa vedhanai

Kaaranam naanadi

Female Part

Kaadhalin paadhayil

Un udan pogiren

Male : Nee illa kaadhalil

Payanamae thodaruma

Male Part

Iru uyirai….

Kaalangal moodinaal

Female : Nam kaadhal thaan theerumaa

Male Part

Mayakkum pozhudhae

Yematram aaguma

Aa…yematram aaguma

Female Part

Nadu nisiyil minnal pola

Urangiyapin vizhithal pola

Male : Naalum un thooral

Oh chillena

Mounamaai veesum

Shaakuntalam

தமிழ்

பாடகர்கள் : சத்யப்ரகாஷ் மற்றும் ஸ்வேத்தா மோகன்

இசை அமைப்பாளர் : மணிசர்மா

பாடல் ஆசிரியர் : கபிலன்

ஆண் : மயக்கும் பொழுதே

ஏமாற்றம் ஆகுமா?

ஆஆஆஆ….

ஏமாற்றம் ஆகுமா?

ஆண் : தங்கவளையம்

உன் பேரின் நியாபகம்

ஏன் சென்ராய்

நீ வஞ்சியே

பெண் : நடு நிசியில் மின்னல் போல

உறங்கியபின் விழித்தல் போல

ஆண் : நாளும் உன் தூறல்

ஓ சில்லென

மௌனமாய் வீசும்

சாகுந்தலம்

ஆண் : மயக்கும் பொழுதே

ஏமாற்றம் ஆகுமா?

ஆஆஆஆ….

ஏமாற்றம் ஆகுமா?

பெண் : இருதய இசையே

உன் பின்னே ஓடுதே

நான் நீயாக ...ஆனதே..

குழு : ......................

பெண் : மீன்களின் கூட்டத்தை

வெண்ணிலா நீங்குமா?

ஆண் : இரவிலே மாயங்கள்

ராஜனை சூழுமோ?

பெண் : தருணங்கள் மீறினால்

ஞாபகம் மீறுமா?

ஆண் : மறுபடி யோசித்தேன்

எங்கயும் இல்லையே!

ஆண் : எதுவரை நீநீ….

இல்லாமல் நானடி

பெண் : இனி கண்ணீரே ஏனடா

ஆண் : மயக்கும் பொழுதே

ஏமாற்றம் ஆகுமா?

ஆஆஆஆ….

ஏமாற்றம் ஆகுமா?

பெண் : தூரமே ஆயினும்

பிரியுமா நெஞ்சமே!

ஆண் : தீருமா வேதனை

காரணம் நானடி

பெண் : காதலின் பாதையில்

உன்னுடன் போகிறேன்

ஆண் : நீ இல்லா காதலில்

பயணமே தொடருமா

ஆண் : இரு உயிரை….

காலங்கள் மூடினால்

பெண் : நம் காதல் தான் தீருமா

ஆண் : மயக்கும் பொழுதே

ஏமாற்றம் ஆகுமா?

ஆஆஆஆ….

ஏமாற்றம் ஆகுமா?

பெண் : நடு நிசியில் மின்னல் போல

உறங்கியபின் விழித்தல் போல

ஆண் : நாளும் உன் தூறல்

ஓ சில்லென

மௌனமாய் வீசும்

சாகுந்தலம்..

Song information

Singers: Sathya Prakash and Shweta Mohan

Music by: Mani Sharma

Lyrics by: Kabilan

Release information: From Shaakuntalam (2023) · Singer: Sathya Prakash and Shweta Mohan · Lyricist: Kabilan · Music: Manisharma

Explore this song