Roman script

Singer : K. Jamunarani

Music by : T. Chalapathi Rao

Lyrics by : Subbu Arumugam

Female Part

Malar gum gum gum manam veesum

Vandu jam jam jam ena thaavum

Isai paadidumae inbam thedidumae

Asaindhae isainthaadum yaavumae

Female Part

Malar gum gum gum manam veesum

Vandu jam jam jam ena thaavum

Isai paadidumae inbam thedidumae

Asaindhae isainthaadum yaavumae

Female Part

Malar gum gum gum manam veesum

Vandu jam jam jam ena thaavum…

Female Part

Endha kaalamumae maarinaalum

Inba kaadhal maaradhu ennaalum

Endha kaalamumae maarinaalum

Inba kaadhal maaradhu ennaalum

Tharum vaan amudhae varum thaen nilavae

Kanidhae uravaadum kaadhalae

Tharum vaan amudhae varum thaen nilavae

Kanidhae uravaadum kaadhalae

Female Part

Malar gum gum gum manam veesum

Vandu jam jam jam ena thaavum

Female Part

Pennaasai marandhavar kodi

Avar andharangam pala kodi

Indha dhegam thalarum podhum

Nenjil mogam valarum naalum

Pudhu aanandhamae indru aarambamae

Ninaindhae magizhndhaadum neramae

Female Part

Malar gum gum gum manam veesum

Vandu jam jam jam ena thaavum

Isai paadidumae inbam thedidumae

Asaindhae isainthaadum yaavumae

தமிழ்

பாடகி : கே. ஜமுனா ராணி

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : சுப்பு ஆறுமுகம்

பெண் : மலர் கும்...கும்...கும்....மணம் வீசும்

வண்டு ஜம்.....ஜம்.....ஜம்......என தாவும்

இசை பாடிடுமே இன்பந் தேடிடுமே

அசைந்தே இசைந்தாடும் யாவுமே..

பெண் : மலர் கும்...கும்...கும்....மணம் வீசும்

வண்டு ஜம்.....ஜம்.....ஜம்......என தாவும்

இசை பாடிடுமே இன்பந் தேடிடுமே

அசைந்தே இசைந்தாடும் யாவுமே..

பெண் : மலர் கும்...கும்...கும்....மணம் வீசும்

வண்டு ஜம்.....ஜம்.....ஜம்......என தாவும்

பெண் : எந்தக் காலமுமே மாறினாலும்

இன்பக் காதல் மாறாது எந்நாளும்

எந்தக் காலமுமே மாறினாலும்

இன்பக் காதல் மாறாது எந்நாளும்

தரும் வானமுதே வரும் தேனிலவே

கனிந்தே உறவாடும் காதலே....

தரும் வானமுதே வரும் தேனிலவே

கனிந்தே உறவாடும் காதலே....

பெண் : மலர் கும்...கும்...கும்....மணம் வீசும்

வண்டு ஜம்.....ஜம்.....ஜம்......என தாவும்

பெண் : பெண்ணாசை மறந்தவர் கோடி

அவர் அந்தரங்கம் பல கோடி

இந்தத் தேகம் தளரும் போதும்

நெஞ்சில் மோகம் வளரும் நாளும்

புது ஆனந்தமே இன்று ஆரம்பமே

நினைந்தே மகிழ்ந்தாடும் நேரமே....

பெண் : மலர் கும்...கும்...கும்....மணம் வீசும்

வண்டு ஜம்.....ஜம்.....ஜம்......என தாவும்

இசை பாடிடுமே இன்பந் தேடிடுமே

அசைந்தே இசைந்தாடும் யாவுமே..

Song information

Singer: K. Jamunarani

Music by: T. Chalapathi Rao

Lyrics by: Subbu Arumugam

Release information: From Anbu Magan (1961) · Singer: K. Jamunarani · Lyricist: Subbu Arumugam · Music: T. Chalapathi Rao

Explore this song