Roman script

Life Of Pazham Song Lyrics – Third single from Dhanush’s latest song from the movie  Thiruchitrambalam. This song is sung and composed by Rockstar Anirudh Ravichander. Lyrics works are penned by lyricist “Vivek”

Singer : Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Lyrics by : Vivek

Male Part

Kannala kadhai pesa neeyum

Kai koruthu nada poda naanum

Verenna verenna venum

Ne mattum ne mattum podhum

Male Part

Thaangadha bhaaram

Naan thaangum bodhum

Enaithaangum thoonaai nee dhaandi

Yaar vandha podhum.. yaar pona podhum

Ne mattum ena vittu neengathadi

Male Part

{Enakennu oru vaanam

Enakennu oru megam

Mazhai poliyuthu athaadi

Adhu dhanae neeyum} (2)

Male Part

{Athaadi adhu dhanae neeyum} (2)

Male Part

Nee vandhadhaal

Idhuvum dhoosaguthu

Onnaladhaan manasu lesaaguthu

En vazhkai idhu dhaan

Kadhaiyaaga solla

Un peru illamaa oru pakkam illa

Male Part

Enakaaga uruga

En kaadha thiruga

Vazhi padha nilavaa

Nee venum neduga

Theeratha theeyaga naan aana podhum

Thiriyoram nee dhaan di ena yethina

Male Part

Athaadi adhu dhanae neeyum

Male Part

Kannala kadhai pesa neeyum

Kai koruthu nada poda naanum

Verenna verenna venum

Nee mattum nee mattum podhum

Male Part

Kannae… kannae..

Ellaam nee thaanadi

Yaar vandha podhum.. yaar pona podhum

Ne mattum ena vittu neengathadi

Male Part

Enakennu oru..

Enakennu oru..

Uyir irukkuthu..

Uyir irukkuthu..

Mazhai poliyuthu…

Mazhai poliyuthu.

Adhu dhanae neeyum

Male Part

Enakennu oru vaanam

Enakennu oru megam

Mazhai poliyuthu

Mazhai poliyuthu

Mazhai poliyuthu

Male : {Athaadi adhu dhanae neeyum} (2)

தமிழ்

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசை அமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பாடல் ஆசிரியர் : விவேக்

ஆண் : கண்ணால கதை பேச நீயும்

கை கோர்த்து நட போட நானும்

வேறென்ன வேறென்ன வேணும்

நீ மட்டும் நீ மட்டும் போதும்

ஆண் : தாங்காத பாரம் நான் தாங்கும் போதும்

எனை தாங்கும் தூணாக நீதானடி

யார் வந்த போதும் யார் போன போதும்

நீ மட்டும் என விட்டு நீங்காதடி

ஆண் : எனக்கினு ஒரு வானம்

எனக்கினு ஒரு மேகம்

மழை பொழியிது ஆத்தாடி

அது தானே நீயும்

ஆண் : எனக்கினு ஒரு வானம்

எனக்கினு ஒரு மேகம்

மழை பொழியிது ஆத்தாடி

அது தானே நீயும்

ஆண் : ஆத்தாடி அது தானே நீயும்

ஆத்தாடி அது தானே நீயும்

ஆண் : நீ வந்ததால் இதுவும் தூசாகுது

உன்னால தான் மனசு லேசாகுது

என் வாழ்க்க இது தான்னு கதையாக சொல்ல

உன் பேரு இல்லமா ஒரு பக்கம் இல்ல

ஆண் : எனக்காக உருக எனக்காக பெருக

வழி பாத நிலவா நீ வேண்டும் நெடுக

தீராத தீயாக நான் ஆன போதும்

நெஞ்சோரம் நீதாண்டி என ஏத்துன

ஆண் : ஆத்தாடி அது தானே நீயும்

ஆண் : கண்ணால கதை பேச நீயும்

கை கோர்த்து நட போட நானும்

வேறென்ன வேறென்ன வேணும்

நீ மட்டும் நீ மட்டும் போதும்

ஆண் : கண்ணே.. பெண்ணே

எல்லாம் நீதானடி

யார் வந்த போதும் யார் போன போதும்

நீ மட்டும் என விட்டு நீங்காதடி

ஆண் : எனக்கினு ஒரு

எனக்கினு ஒரு

உயிர் இருக்குது

உயிர் இருக்குது

மழ பொழியிது

மழ பொழியிது

அது தானே நீயும்

ஆண் : எனக்கினு ஒரு வானம்

எனக்கினு ஒரு மேகம்

மழ பொழியிது

மழ பொழியிது

மழ பொழியிது

ஆண் : ஆத்தாடி அது தானே நீயும்

ஆத்தாடி அது தானே நீயும்

Song information

Singer: Anirudh Ravichander

Music by: Anirudh Ravichander

Lyrics by: Vivek

Release information: From Thiruchitrabalam (2022) · Singer: Anirudh Ravichander · Lyricist: Vivek · Music: Anirudh Ravichander

Explore this song