Roman script

Singers : Hariharan and Harini

Music by : Karthik Raja

Chorus

………………….

Male Part

Konjum manjal pookal

Azhagae unnai chollum

Thendral vandhu ennai

Angae inghae killum

Male Part

Solladha varthai inghu poovagum..oooo

Thoongadha nenjam ondru theevaagum..oooo

Nilaavum mella kann moodum ooooo…

Male Part

Konjum manjal pookal

Azhagae unnai chollum

Thendral vandhu ennai

Angae inghae killum

Female Part

Thee mootiathae kulir kaatru

En vetkathin nirathinai maatru

Unn aasaikuu yethanai vannam

Oru raathiri oviyam thettu

Male Part

Viyarvayilae thinam

Paarkadal oodidum naalum

Padagugala ithuu..

Poovudal aadida

Ival meniyai en ithazh

Alandhidum pozhudhu

Aanandha thavam ithu

Female Part

Unn viral sparisathil minnalum ezhumae

Ada daa enna sugamae

Male Part

Konjum manjal pookal

Azhagae unnai chollum

Thendral vandhu ennai

Angae inghae killum

Female Part

Solladha varthai inghu poovagum..oooo

Thoongadha nenjam ondru theevaagum..oooo

Nilaavum mella kann moodum ooooo…

Male Part

Un meniyil aayiram pookal

Naan vaasanai paarthida vandhen

Pul nuniyinil pani thuli polae

Unn uyirukul adangida vandhen

Female Part

Mayangugiren athil

Unarvugal ooindhadhu yeno

Vazhangugiren ival

Udhadugal kaaindhadhu

Ival seyalil pookal

Kattilin keezhae

Thoongidalaanadhu

Male Part

Unn valayosayil nadandhadhu iravae

Ninaithal enna sugamae

Female Part

Konjum manjal pookal

Anbae unnai chollum

Thendral vandhu ennai

Angae inghae killum

Female Part

Solladha varthai inghu poovagum..oooo

Thoongadha nenjam ondru theevaagum..oooo

Nilaavum mella kann moodum ooooo…

Male Part

Konjum manjal pookal

Azhagae unnai chollum

Thendral vandhu ennai

Angae inghae killum

தமிழ்

பாடகி : ஹரிணி

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

குழு : ...........................

ஆண் : கொஞ்சும் மஞ்சள்

பூக்கள் அழகே உன்னைச்

சொல்லும் தென்றல் வந்து

என்னை அங்கே இங்கே

கிள்ளும்

ஆண் : சொல்லாத

வார்த்தை இங்கு

பூவாகும் ஓ.... தூங்காத

நெஞ்சம் ஒன்று தீவாகும்

ஓ.... நிலாவும் மெல்ல

கண் மூடும் ஓ....

ஆண் : கொஞ்சும் மஞ்சள்

பூக்கள் அழகே உன்னைச்

சொல்லும் தென்றல் வந்து

என்னை அங்கே இங்கே

கிள்ளும்

பெண் : தீ மூட்டியதே

குளிர்க் காற்று என்

வெட்கத்தின் நிறத்தினை

மாற்று உன் ஆசைக்கு

எத்தனை வண்ணம் ஒரு

ராத்திரி ஓவியம் தீட்டு

ஆண் : வியர்வையிலே

தினம் பாற்கடல் ஓடிடும்

நாளும்.படகுகளா இது

பூவுடல் ஆடிட இவள்

மேனியை என் இதழ்

அளந்திடும் பொழுது

ஆனந்த தவம் இது

பெண் : உன் விரல்

ஸ்பரிசத்தில் மின்னலும்

எழுமே அடடா என்ன

சுகமே

ஆண் : கொஞ்சும் மஞ்சள்

பூக்கள் அழகே உன்னைச்

சொல்லும் தென்றல் வந்து

என்னை அங்கே இங்கே

கிள்ளும்

பெண் : சொல்லாத

வார்த்தை இங்கு

பூவாகும் ஓ.... தூங்காத

நெஞ்சம் ஒன்று தீவாகும்

ஓ.... நிலாவும் மெல்ல

கண் மூடும் ஓ....

ஆண் : உன் மேனியில்

ஆயிரம் பூக்கள் நான்

வாசனை பார்த்திட

வந்தேன் புல் நுனியினில்

பனித் துளி போலே உன்

உயிருக்குள் அடங்கிட

வந்தேன்

பெண் : மயங்குகிறேன்

அதில் உணர்வுகள்

ஓய்ந்தது ஏனோ

வழங்குகிறேன் இவள்

உதடுகள் காய்ந்தது

இவள் செயலில்

பூக்கள் கட்டிலின்

கீழே தூங்கிடலானது

ஆண் : உன் வளையோசையில்

நடந்தது இரவே நினைத்தால்

என்ன சுகமே

பெண் : கொஞ்சும் மஞ்சள்

பூக்கள் அன்பே உன்னைச்

சொல்லும் தென்றல் வந்து

என்னை அங்கே இங்கே

கிள்ளும்

பெண் : சொல்லாத

வார்த்தை இங்கு

பூவாகும் ஓ.... தூங்காத

நெஞ்சம் ஒன்று தீவாகும்

ஓ.... நிலாவும் மெல்ல

கண் மூடும் ஓ....

ஆண் : கொஞ்சும் மஞ்சள்

பூக்கள் அழகே உன்னைச்

சொல்லும் தென்றல் வந்து

என்னை அங்கே இங்கே

கிள்ளும்

Song information

Singers: Hariharan and Harini

Music by: Karthik Raja

Release information: From Ullaasam (1997) · Lyricist: Pazhani Bharathi

Explore this song