Roman script

Singer : Anirudh Ravichander

Music by : Sajith Satya

Male Part

Un nenjil konjam

Vazha idam vendum

Kanavilum ninaivilum

Un kaalam neelam thooram

Vara vendum

Pagalilum iravilum

Male Part

Megam kooda

Mazhaiyaai pozhinthaalae

Irul thanthaal

Thegam vaada yetho seithaalae

Arugil vanthaal

Male Part

Nee nallavalo

Naan kettavano

Naan ennai kettenae

Male Part

Thuli bodhaiyilae

Naan vadayilae

Naan unnai kandenae…

Aaahaa..haa…ahaa…aaa…

Male Part

Un nenjil konjam

Vazha idam vendum

Kanavilum ninaivilum

Un kaalam neelam thooram

Vara vendum

Pagalilum iravilum

Male Part

Uyirai theda

Idhayam nuzhainthaalae

Eduthu sendraal

Kaalam oda naalum kondraalae

Ninaivil nindraal

Male Part

Nee nallavalo

Naan kettavano

Naan ennai kettenae

Male Part

Thuli bodhaiyilae

Naan vadayilae

Naan unnai kandenae…

Aaahaa..haa…

Male Part

Enai yeno theendi

Sendraai

Enai yeno theendi

Enai yeno theendi

Enai yeno theendi sendraai

Enai yeno theendi sendraai

Male Part

Megam kooda

Mazhaiyaai pozhinthaalae

Irul thanthaai

Thegam vaada yetho seithaalae

Arugil vanthaal

Male Part

Nee nallavalo

Naan kettavano

Naan ennai kettenae..haa..

Male Part

Thuli bodhaiyilae

Naan vadayilae

Naan unnai kandenae…

Male Part

Nee nallavalo

Naan kettavano

Naan ennai kettenae..haa

Male Part

Thuli bodhaiyilae

Naan vadayilae

Naan unnai kandenae…heyyy

Aaahaa..haa…

தமிழ்

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் : சஜித் சத்யா

ஆண் : உன் நெஞ்சில் கொஞ்சம்

வாழ இடம் வேண்டும்

கனவிலும் நினைவிலும்

உன் காலம் நீளம் தூரம்

வர வேண்டும்

பகலிலும் இரவிலும்

ஆண் : மேகம் கூட

மழையாய் பொழிந்தாலே

இருள் தந்தாள்

தேகம் வாட ஏதோ செய்தாலே

அருகில் வந்தால்

ஆண் : நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே

ஆண் : துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே…

ஆகா..ஹா…ஆஹா…ஆ.....

ஆண் : உன் நெஞ்சில் கொஞ்சம்

வாழ இடம் வேண்டும்

கனவிலும் நினைவிலும்

உன் காலம் நீளம் தூரம்

வர வேண்டும்

பகலிலும் இரவிலும்

ஆண் : உயிரை தேட

இதயம் நுழைந்தாலே

எடுத்து சென்றால்

காலம் ஓட நாளும் கொன்றாலே

நினைவில் நின்றாள்

ஆண் : நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே

ஆண் : துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே…

ஆகா..ஹா…

ஆண் : என்னை ஏனோ தீண்டி

சென்றாய்

என்னை ஏனோ தீண்டி

என்னை ஏனோ தீண்டி

என்னை ஏனோ தீண்டி சென்றாய்

என்னை ஏனோ தீண்டி சென்றாய்

ஆண் : மேகம் கூட

மழையாய் பொழிந்தாலே

இருள் தந்தாய்

தேகம் வாட ஏதோ செய்தாலே

அருகில் வந்தால்

ஆண் : நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே..ஹா...

ஆண் : துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே…

ஆண் : நீ நல்லவளோ

நான் கெட்டவனா

நான் என்னை கேட்டேனே..ஹா..

ஆண் : துளி போதையிலே

நான் வாடயிலே

நான் உன்னை கண்டேனே

ஆஹா...ஹா....

Song information

Singer: Anirudh Ravichander

Music by: Sajith Satya

Release information: From 7 UP Madras Gig (2018) · Lyricist: V. Premkumar

Explore this song