Roman script
Singer : Anirudh Ravichander Music by : Sajith Satya Male Part Un nenjil konjam Vazha idam vendum Kanavilum ninaivilum Un kaalam neelam thooram Vara vendum Pagalilum iravilum Male Part Megam kooda Mazhaiyaai pozhinthaalae Irul thanthaal Thegam vaada yetho seithaalae Arugil vanthaal Male Part Nee nallavalo Naan kettavano Naan ennai kettenae Male Part Thuli bodhaiyilae Naan vadayilae Naan unnai kandenae… Aaahaa..haa…ahaa…aaa… Male Part Un nenjil konjam Vazha idam vendum Kanavilum ninaivilum Un kaalam neelam thooram Vara vendum Pagalilum iravilum Male Part Uyirai theda Idhayam nuzhainthaalae Eduthu sendraal Kaalam oda naalum kondraalae Ninaivil nindraal Male Part Nee nallavalo Naan kettavano Naan ennai kettenae Male Part Thuli bodhaiyilae Naan vadayilae Naan unnai kandenae… Aaahaa..haa… Male Part Enai yeno theendi Sendraai Enai yeno theendi Enai yeno theendi Enai yeno theendi sendraai Enai yeno theendi sendraai Male Part Megam kooda Mazhaiyaai pozhinthaalae Irul thanthaai Thegam vaada yetho seithaalae Arugil vanthaal Male Part Nee nallavalo Naan kettavano Naan ennai kettenae..haa.. Male Part Thuli bodhaiyilae Naan vadayilae Naan unnai kandenae… Male Part Nee nallavalo Naan kettavano Naan ennai kettenae..haa Male Part Thuli bodhaiyilae Naan vadayilae Naan unnai kandenae…heyyy Aaahaa..haa…
தமிழ்
பாடகர் : அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளர் : சஜித் சத்யா ஆண் : உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும் கனவிலும் நினைவிலும் உன் காலம் நீளம் தூரம் வர வேண்டும் பகலிலும் இரவிலும் ஆண் : மேகம் கூட மழையாய் பொழிந்தாலே இருள் தந்தாள் தேகம் வாட ஏதோ செய்தாலே அருகில் வந்தால் ஆண் : நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனே ஆண் : துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே… ஆகா..ஹா…ஆஹா…ஆ..... ஆண் : உன் நெஞ்சில் கொஞ்சம் வாழ இடம் வேண்டும் கனவிலும் நினைவிலும் உன் காலம் நீளம் தூரம் வர வேண்டும் பகலிலும் இரவிலும் ஆண் : உயிரை தேட இதயம் நுழைந்தாலே எடுத்து சென்றால் காலம் ஓட நாளும் கொன்றாலே நினைவில் நின்றாள் ஆண் : நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனே ஆண் : துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே… ஆகா..ஹா… ஆண் : என்னை ஏனோ தீண்டி சென்றாய் என்னை ஏனோ தீண்டி என்னை ஏனோ தீண்டி என்னை ஏனோ தீண்டி சென்றாய் என்னை ஏனோ தீண்டி சென்றாய் ஆண் : மேகம் கூட மழையாய் பொழிந்தாலே இருள் தந்தாய் தேகம் வாட ஏதோ செய்தாலே அருகில் வந்தால் ஆண் : நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனே..ஹா... ஆண் : துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே… ஆண் : நீ நல்லவளோ நான் கெட்டவனா நான் என்னை கேட்டேனே..ஹா.. ஆண் : துளி போதையிலே நான் வாடயிலே நான் உன்னை கண்டேனே ஆஹா...ஹா....
Song information
Singer: Anirudh Ravichander
Music by: Sajith Satya
Release information: From 7 UP Madras Gig (2018) · Lyricist: V. Premkumar
Explore this song
- Singer: Anirudh Ravichander
- Film / album: 7 UP Madras Gig
- Composer: Sajith Satya