Roman script

Singers : S.P. Balasubrahmanyam and Sujatha

Music by : Karthik Raja

Male Part

Kavithaigal sollava un peyar sollava

Irandumae ondru than oh ho

Oviyam varaiyava un kaal thadam varaiyava

Irandumae ondru than oh ho

Male Part

Yaar antha roja poo en kanavil methuvaaga

Poo veesi ponaal aval yaaro…oohhooo

Male Part

{Ullam kollai poguthae unnai kanda naal muthal

Ullam kollai poguthae anbae en anbae} (2)

Chorus

……………………………………………….

Female Part

Pulveli meethu nadakathae

Hey palagaigal irukku poongavil

Athai than padithida katrukku

Oh theriyathae theriyathae

Male Part

Pookkalai pookkalai theendathae

Malar kaatchiyil solgira sorkkal ithu

Athai than vandugal eppavumthan

Ketkathae ketkathae

Female Part

Ellai kodugal thandathae

Ulagha dhesangal sollum

Male Part

Paravai kootangal ketkathae

Parakum parakum nammai pol

Male Part

Hoooo…hooo..hoooo.hohoho…

Female : Hooooo…hoooo…hooo..hooooo..

Male Part

Kavithaigal sollava un peyar sollava

Irandumae ondru than oh ho

Chorus

……………………………

Female Part

Kaatrena kaatrena naan maari

Un swasathai naanum kadan vangi

Ragasiyamaai naan swasikkava

Oh swasikkava swasikkava

Male Part

Meghangal meghangal naanaagi

Un koondalin vannathai kadan vangi

Vanathin iravukku koduthidava

Oh koduthidava koduthidava

Female Part

Kadalin alaiyaaga naan maari

Unathu per solli varava

Male Part

Unthan kaikuttai kadan vaangi

Nilavin kalangam thudaikava

Male Part

Hooooo…hoooo…hooo..hooooo..

Hmmm..mmmmm..mmmmm..mmmmmm

Female Part

Kavithaigal sollava un peyar sollava

Irandumae ondru than oh ho

Male : Oviyam varaiyava un kaal thadam varaiyava

Irandumae ondru than oh ho

Male and Female : Ullam kollai poguthae unnai kanda naal muthal

Ullam kollai poguthae anbae en anbae

Kavithaigal sollava un peyar sollava

Irandumae ondru than oh ho

தமிழ்

பாடகி : சுஜாதா

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா

ஆண் : கவிதைகள்

சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

ஓவியம் வரையவா உன்

கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

ஆண் : யார் அந்த

ரோஜா பூ என் கனவில்

மெதுவாக பூ வீசி போனால்

அவள் யாரோ ஓஹோ

ஆண் : { உள்ளம் கொள்ளை

போகுதே உன்னை கண்ட

நாள் முதல் உள்ளம்

கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே } (2)

குழு : ..............................

பெண் : புல்வெளி மீது

நடக்காதே ஹே பறவைகள்

இருக்கு பூங்காவில் அதை

தான் படித்திட காற்றுக்கு

ஓ தெரியாதே தெரியாதே

ஆண் : பூக்களை பூக்களை

தீண்டாதே மலர் காட்சியில்

சொல்கிற சொற்கள் இது

அதை தான் வண்டுகள்

எப்பவும் தான் கேட்காதே

கேட்காதே

பெண் : எல்லை கோடுகள்

தாண்டாதே உலக

தேசங்கள் சொல்லும்

ஆண் : பறவை

கூட்டங்கள் கேட்காதே

பறக்கும் பறக்கும்

நம்மை போல்

ஆண் : ஹோ ஹோ

ஹோ ஹோஹோஹோ

பெண் : ஹோ ஹோ

ஹோ ஹோ

ஆண் : கவிதைகள்

சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

குழு : ..............................

பெண் : காற்றென

காற்றென நான் மாறி

உன் சுவாசத்தை நானும்

கடன் வாங்கி ரகசியமாய்

நான் சுவாசிக்கவா ஓ

சுவாசிக்கவா சுவாசிக்கவா

ஆண் : மேகங்கள்

மேகங்கள் நானாகி

உன் கூந்தலின்

வண்ணத்தை கடன்

வாங்கி வனத்தின்

இரவுக்கு கொடுத்திடவா

ஓ கொடுத்திடவா

கொடுத்திடவா

பெண் : கடலின்

அலையாக நான்

மாறி உனது பேர்

சொல்லி வரவா

ஆண் : உந்தன்

கைக்குட்டை கடன்

வாங்கி நிலவின்

களங்கம் துடைக்கவா

ஆண் : ஹோ ஹோ

ஹோ ஹோ ஹ்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : கவிதைகள்

சொல்லவா உன் பெயர்

சொல்லவா இரண்டுமே

ஒன்று தான் ஓஹோ

ஆண் : ஓவியம் வரையவா

உன் கால் தடம் வரையவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

ஆண் & பெண் : உள்ளம்

கொள்ளை போகுதே

உன்னை கண்ட

நாள் முதல் உள்ளம்

கொள்ளை போகுதே

அன்பே என் அன்பே

கவிதைகள் சொல்லவா

உன் பெயர் சொல்லவா

இரண்டுமே ஒன்று தான்

ஓஹோ

Song information

Singers: S.P. Balasubrahmanyam and Sujatha

Music by: Karthik Raja

Release information: From Ullam Kollai Poguthae (2001) · Lyricist: Pa.Vijay

Explore this song