Roman script
Singers : S.P. Balasubrahmanyam and Sujatha
Music by : Karthik Raja
Male Part
Kavithaigal sollava un peyar sollava
Irandumae ondru than oh ho
Oviyam varaiyava un kaal thadam varaiyava
Irandumae ondru than oh ho
Male Part
Yaar antha roja poo en kanavil methuvaaga
Poo veesi ponaal aval yaaro…oohhooo
Male Part
{Ullam kollai poguthae unnai kanda naal muthal
Ullam kollai poguthae anbae en anbae} (2)
Chorus
……………………………………………….
Female Part
Pulveli meethu nadakathae
Hey palagaigal irukku poongavil
Athai than padithida katrukku
Oh theriyathae theriyathae
Male Part
Pookkalai pookkalai theendathae
Malar kaatchiyil solgira sorkkal ithu
Athai than vandugal eppavumthan
Ketkathae ketkathae
Female Part
Ellai kodugal thandathae
Ulagha dhesangal sollum
Male Part
Paravai kootangal ketkathae
Parakum parakum nammai pol
Male Part
Hoooo…hooo..hoooo.hohoho…
Female : Hooooo…hoooo…hooo..hooooo..Male Part Kavithaigal sollava un peyar sollava Irandumae ondru than oh ho Chorus …………………………… Female Part Kaatrena kaatrena naan maari Un swasathai naanum kadan vangi Ragasiyamaai naan swasikkava Oh swasikkava swasikkava Male Part Meghangal meghangal naanaagi Un koondalin vannathai kadan vangi Vanathin iravukku koduthidava Oh koduthidava koduthidava Female Part Kadalin alaiyaaga naan maari Unathu per solli varava Male Part Unthan kaikuttai kadan vaangi Nilavin kalangam thudaikava Male Part Hooooo…hoooo…hooo..hooooo.. Hmmm..mmmmm..mmmmm..mmmmmm Female Part Kavithaigal sollava un peyar sollava Irandumae ondru than oh ho Male : Oviyam varaiyava un kaal thadam varaiyava Irandumae ondru than oh ho Male and Female : Ullam kollai poguthae unnai kanda naal muthal Ullam kollai poguthae anbae en anbae Kavithaigal sollava un peyar sollava Irandumae ondru than oh ho
தமிழ்
பாடகி : சுஜாதா
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா
ஆண் : கவிதைகள்
சொல்லவா உன் பெயர்
சொல்லவா இரண்டுமே
ஒன்று தான் ஓஹோ
ஓவியம் வரையவா உன்
கால் தடம் வரையவா
இரண்டுமே ஒன்று தான்
ஓஹோ
ஆண் : யார் அந்த
ரோஜா பூ என் கனவில்
மெதுவாக பூ வீசி போனால்
அவள் யாரோ ஓஹோ
ஆண் : { உள்ளம் கொள்ளை
போகுதே உன்னை கண்ட
நாள் முதல் உள்ளம்
கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே } (2)
குழு : ..............................
பெண் : புல்வெளி மீது
நடக்காதே ஹே பறவைகள்
இருக்கு பூங்காவில் அதை
தான் படித்திட காற்றுக்கு
ஓ தெரியாதே தெரியாதே
ஆண் : பூக்களை பூக்களை
தீண்டாதே மலர் காட்சியில்
சொல்கிற சொற்கள் இது
அதை தான் வண்டுகள்
எப்பவும் தான் கேட்காதே
கேட்காதே
பெண் : எல்லை கோடுகள்
தாண்டாதே உலக
தேசங்கள் சொல்லும்
ஆண் : பறவை
கூட்டங்கள் கேட்காதே
பறக்கும் பறக்கும்
நம்மை போல்
ஆண் : ஹோ ஹோ
ஹோ ஹோஹோஹோ
பெண் : ஹோ ஹோ
ஹோ ஹோ
ஆண் : கவிதைகள்
சொல்லவா உன் பெயர்
சொல்லவா இரண்டுமே
ஒன்று தான் ஓஹோ
குழு : ..............................
பெண் : காற்றென
காற்றென நான் மாறி
உன் சுவாசத்தை நானும்
கடன் வாங்கி ரகசியமாய்
நான் சுவாசிக்கவா ஓ
சுவாசிக்கவா சுவாசிக்கவா
ஆண் : மேகங்கள்
மேகங்கள் நானாகி
உன் கூந்தலின்
வண்ணத்தை கடன்
வாங்கி வனத்தின்
இரவுக்கு கொடுத்திடவா
ஓ கொடுத்திடவா
கொடுத்திடவா
பெண் : கடலின்
அலையாக நான்
மாறி உனது பேர்
சொல்லி வரவா
ஆண் : உந்தன்
கைக்குட்டை கடன்
வாங்கி நிலவின்
களங்கம் துடைக்கவா
ஆண் : ஹோ ஹோ
ஹோ ஹோ ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : கவிதைகள்
சொல்லவா உன் பெயர்
சொல்லவா இரண்டுமே
ஒன்று தான் ஓஹோ
ஆண் : ஓவியம் வரையவா
உன் கால் தடம் வரையவா
இரண்டுமே ஒன்று தான்
ஓஹோ
ஆண் & பெண் : உள்ளம்
கொள்ளை போகுதே
உன்னை கண்ட
நாள் முதல் உள்ளம்
கொள்ளை போகுதே
அன்பே என் அன்பே
கவிதைகள் சொல்லவா
உன் பெயர் சொல்லவா
இரண்டுமே ஒன்று தான்
ஓஹோSong information
Singers: S.P. Balasubrahmanyam and Sujatha
Music by: Karthik Raja
Release information: From Ullam Kollai Poguthae (2001) · Lyricist: Pa.Vijay
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and Sujatha
- Film / album: Ullam Kollai Poguthae
- Composer: Karthik Raja