Roman script

Singer : Anurag Kulkarni

Music by : Vijay Antony

Male Part

Kavalaiyodum kuzhappathodum

Irukkiren

En manathil nooru vazhigalodu

Nadakkiren

Anaithum naalai mudiyum endru

Ninaikkiren

Naan thadikki vizhuntha kaayathodu

Padukkiren

Male Part

Yaaridam solluven

Yaara ini naan nambuven

Kadavul mattum kaiyil

Kidaithaal…kolluven…

Male Part

Thavikkiren naan thavikkiren

Urakkam indri thavikkiren

Seitha thavarai ninaikkiren

Naan pasithum unavai verukkiren

Male Part

Thudikkiren naan thudikkiren

Nadappathai enni thudikkiren

Enakkullae naan azhugiren

Inga veliyilae mattum nadikkiren

Male Part

Kavalaiyodum kuzhappathodum

Irukkiren

En manathil nooru vazhigalodu

Nadakkiren

Male Part

Neeril kanneeril

Oodum enn odam

Naalai ennaagum

Vazhvae poraattam

Male Part

Adakka mudiyavillai

Adanga theriyavillai

Irandukkum naduvilae

Naan thavikkiren

Male Part

Ulagam vilangavillai

Ethavum sariyumillai

Enakkullae thinamum

Naan ennai vathaikkiren

Veithu sithaikkiren

Male Part

Thavikkiren naan thavikkiren

Urakkam indri thavikkiren

Seitha thavarai ninaikkiren

Naan pasithum unavai verukkiren

Male Part

Thudikkiren naan thudikkiren

Nadappathai enni thudikkiren

Enakkullae naan azhugiren

Inga veliyilae mattum nadikkiren

Male Part

Kavalaiyodum kuzhappathodum

Irukkiren

En manathil nooru vazhigalodu

Nadakkiren

Anaithum naalai mudiyum endru

Ninaikkiren

Naan thadikki vizhuntha kaayathodu

Padukkiren

Male Part

Yaaridam solluven

Yaara ini naan nambuven

Kadavul mattum kaiyil

Kidaithal kolluven…nnnn

தமிழ்

பாடகர் : அனுராகு குல்கர்னி

இசையமைப்பாளர் : விஜய் ஆண்டனி

ஆண் : கவலையோடும் குழப்பத்தோடும்

இருக்கிறேன்

என் மனதில் நூறு வலிகளோடு

நடக்கிறேன்

அனைத்தும் நாளை முடியும் என்று

நினைக்கிறேன்

நான் தடுக்கி விழுந்த காயத்தோடு

படுக்கிறேன்

ஆண் : யாரிடம் சொல்லுவேன்

யாரை இனி நான் நம்புவேன்

கடவுள் மட்டும் கையில்

கிடைத்தால்....கொல்லுவேன்...

ஆண் : தவிக்கிறேன் நான் தவிக்கிறேன்

உறக்கம் இன்றி தவிக்கிறேன்

செய்த தவறை நினைக்கிறன்

நான் பசித்தும் உணவை வெறுக்கிறேன்

ஆண் : துடிக்கிறேன் நான் துடிக்கிறேன்

நடப்பதை எண்ணி துடிக்கிறேன்

எனக்குள்ளே நான் அழுகிறேன்

இங்கே வெளியிலே மட்டும் நடிக்கிறேன்

ஆண் : கவலையோடும் குழப்பத்தோடும்

இருக்கிறேன்

என் மனதில் நூறு வலிகளோடு

நடக்கிறேன்

ஆண் : நீரில் கண்ணீரில்

ஓடும் என் ஓடம்

நாளை என்னாகும்

வாழ்வே போராட்டம்

ஆண் :அடக்க முடியவில்லை

அடங்க தெரியவில்லை

இரண்டுக்கும் நடுவிலே

நான் தவிக்கிறேன்

ஆண் : உலகம் விளங்கவில்லை

எதுவும் சரியுமில்லை

எனக்குள்ளே தினமும்

நான் என்னை வதைக்கிறேன்

வைத்து சிதைக்கிறேன்

ஆண் : தவிக்கிறேன் நான் தவிக்கிறேன்

உறக்கம் இன்றி தவிக்கிறேன்

செய்த தவறை நினைக்கிறன்

நான் பசித்தும் உணவை வெறுக்கிறேன்

ஆண் : துடிக்கிறேன் நான் துடிக்கிறேன்

நடப்பதை எண்ணி துடிக்கிறேன்

எனக்குள்ளே நான் அழுகிறேன்

இங்கே வெளியிலே மட்டும் நடிக்கிறேன்

ஆண் : கவலையோடும் குழப்பத்தோடும்

இருக்கிறேன்

என் மனதில் நூறு வலிகளோடு

நடக்கிறேன்

அனைத்தும் நாளை முடியும் என்று

நினைக்கிறேன்

நான் தடுக்கி விழுந்த காயத்தோடு

படுக்கிறேன்

ஆண் : யாரிடம் சொல்லுவேன்

யாரை இனி நான் நம்புவேன்

கடவுள் மட்டும் கையில்

கிடைத்தால்....கொல்லுவேன்...

Song information

Singer: Anurag Kulkarni

Music by: Vijay Antony

Release information: From Thimiru Pudichavan (2018) · Lyricist: Arun Bharathi

Explore this song