Roman script
Singer : S.P. Balasubrahmanyam
Music by : Vidhyasagar
Male Part
Kannal pesum pennae enai mannippaya
Kavithai tamilil ketten enai mannippaya
Salavai seitha nilavae enai mannippaya
Siru thavarai thavari seithen enai mannippaya
Enathu korikkai nee keladi keladi
Unathu kobangalum yenadi
Unathu sillendra kannil paradi paradi
Enathu sabangalai theradi
Male Part
Kannal pesum pennae enai mannippaya
Oru kavithai tamilil ketten enai mannippaya
Male Part
Nila pesuvathu illai
Athu oru kurai illaye ahh
Kurai azhagendru kondal
Vazhkkaiyil enghum pizhai illayae
Pennae arinthu konden
Iyalbae azhagu endren
Poovai varainthu athilae
Meesai varaiya matten
Male Part
Mounam pesum pothu
Satham ketkamatten
Moondram piraiyin ullae
Nilavai thedamaten
Vazhvo thuvarkkuthadi
Vayaso kasakkuthadi
Seikayilae enai mannithu sabam theeradi
Male Part
{Oh i am sorry i am sorry i am sorry
Oh hoo i am sorry i am sorry i am sorry} (2)
Male Part
Kannal pesum pennae enai mannippaya
Oru kavithai tamilil ketten enai mannippaya
Male Part
Enghae, kurunagai enghae
Kurumbugal enghae kooradi oh
Kannil kadal konda kannil
Puyal chinnam yetho theriyuthadi
Chella konjal vendam
Chinna sinugal pothum
Parthu pazhaga vendam
Pathi sirrippu pothum
Male Part
Kaara paarvai vendam
Orapparvai pothum
Vaasal thirakka vendam
Jannal mattum pothum
Vazhkkai kadakkuthadi
Naatkkal naraikkuthadi
Iru kannal en vazhvai nee eram seyyadi
Male Part
{Oh i am sorry i am sorry i am sorry
Oh hoo i am sorry i am sorry i am sorry} (2)
Male Part
Kannal pesum pennae enai mannippaya
Oru kavithai tamilil ketten enai mannippaya
Salavai seitha nilavae enai mannippaya
Siru thavarai thavari seithen enai mannippaya
Enathu korikkai nee keladi keladi
Unathu kobangalum yenadi
Unathu sillendra kannil paradi paradi
Enathu sabangalai theradiதமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
ஆண் : கண்ணால் பேசும்
பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன்
எனை மன்னிப்பாயா சலவை
செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறை தவறி செய்தேன் எனை
மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ
கேளடி கேளடி உனது கோபங்களும்
ஏனடி உனது சில்லென்ற கண்ணில்
பாரடி பாரடி எனது சாபங்களை தீரடி
ஆண் : கண்ணால் பேசும்
பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன்
எனை மன்னிப்பாயா
ஆண் : நிலா பேசுவது
இல்லை அது ஒரு குறை
இல்லையே ஆ குறை
அழகென்று கொண்டால்
வாழ்க்கையில் எங்கும்
பிழையில்லையே பெண்ணே
அறிந்துகொண்டேன் இயல்பே
அழகு என்றேன் பூவை வரைந்து
அதிலே மீசை வரையமாட்டேன்
ஆண் : மௌனம் பேசும்
போது சத்தம் கேட்க
மாட்டேன் மூன்றாம்
பிறையின் உள்ளே
நிலவைத் தேடமாட்டேன்
வாழ்வோ துவர்க்குதடி
வயசோ கசக்குதடி
சைகையிலே எனை
மன்னித்து சாபம் தீரடி
ஆண் : { ஓ ஐ எம் சாரி
ஐ எம் சாரி ஐ எம் சாரி
ஓ ஹோ ஐ எம் சாரி
ஐ எம் சாரி ஐ எம் சாரி } (2)
ஆண் : கண்ணால் பேசும்
பெண்ணே எனை மன்னிப்பாயா
ஒரு கவிதைத் தமிழில் கேட்டேன்
எனை மன்னிப்பாயா
ஆண் : எங்கே குறுநகை
எங்கே குறும்புகள் எங்கே
கூறடி ஓ கண்ணில் கடல்
கொண்ட கண்ணில் புயல்
சின்னம் ஏதோ தெரியுதடி
செல்லக் கொஞ்சல் வேண்டாம்
சின்னச் சிணுங்கல் போதும்
பார்த்துப் பழக வேண்டாம்
பாதிச் சிரிப்பு போதும்
ஆண் : காரப்பார்வை
வேண்டாம் ஓரப்பார்வை
போதும் வாசல் திறக்க
வேண்டாம் ஜன்னல்
மட்டும் போதும் வாழ்க்கை
கடக்குதடி நாட்கள் நரைக்குதடி
இரு கண்ணால் என் வாழ்வை
நீ ஈரம் செய்யடி
ஆண் : { ஓ ஐ எம் சாரி
ஐ எம் சாரி ஐ எம் சாரி
ஓ ஹோ ஐ எம் சாரி
ஐ எம் சாரி ஐ எம் சாரி } (2)
ஆண் : கண்ணால் பேசும்
பெண்ணே எனை மன்னிப்பாயா
கவிதைத் தமிழில் கேட்டேன்
எனை மன்னிப்பாயா சலவை
செய்த நிலவே எனை மன்னிப்பாயா
சிறு தவறை தவறி செய்தேன் எனை
மன்னிப்பாயா எனது கோரிக்கை நீ
கேளடி கேளடி உனது கோபங்களும்
ஏனடி உனது சில்லென்ற கண்ணில்
பாரடி பாரடி எனது சாபங்களை தீரடிSong information
Singer: S.P. Balasubrahmanyam
Music by: Vidhyasagar
Release information: From Mozhi (2007) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam
- Film / album: Mozhi
- Composer: Vidhyasagar