Roman script

Singers : Nerujan Sehasothy and Diwakar

Music by : Kausikan Sivalingam

Male Part

Kangal rendum pesuthae

Ullam un vasam aanathae

Ennodu kaadhalil

Sernthida vandhaval

Kallam illa penn aval

Karum koondhal vaasanai aayiramae

Kannukkul kaanbavai vairamae

Oooh ooh sorkkal yaavum minnumae

Nadhiyin azhagai polavae

Male Part

Manadhai kettaai

Vasathi kettaai

Nerathai kuda nee kettaai

Eduthu thanthen

Muluthum thanthen

Uyirai kuda naan thanthen

Male Part

Yeno yeno yeno iruvizhiyil

Kadhalai puthaithaai

Meendum meendum meendum

Athai maraithae

Poigalai alithaai

Ennai vida innoruvan kuda nee

Male Part

Ohoo ooo ooo

Kangal rendum pesuthae

Ullam un vasam aanathae

Ennodu kaadhalil

Sernthida vandhaval

Kallam illa penn aval

Karum koondhal vaasanai aayiramae

Kannukkul kaanbavai vairamae

Oooh ooh sorkkal yaavum minnumae

Nadhiyin azhagai polavae

Male Part

Hoo oo hooo ooo

hoo oo ooo ohooo ooo

Male Part

Avalai enni muluthum nambi

Dhinamum thudikiren vembi

Therinthu konden purinthu konden

Avalin irumugam kanden

Unmai unmai unmai

Velivaravae

Kaathirunthen adadaa

Ennai ennai ennai

Aval marakkum,

Neram thondrum adadaa

Kannergalum yematramum

Thaangida naan

Male Part

Ooh…ooo oh

Kangal rendaai pesuthae

Ullam than vazhi poonathae

Yen enthan kaadhalil

Valiyai thanthaval

Kallam ulla pennaval

Male Part

Karum koonthal veesi sendravalae

Kannukkul kaanbathu minnalae

Male : Ohoo …ooo…ooo…ooo

Sorkkal yaavum poigalae

Nadhiyin karaigal polavae..

Male Part

Aaaa…..aaa…..aaa…..aa…..

Kangal rendaai pesuthae

Ullam than vazhi poonathae

Yen enthan kaadhalil

Valiyai thanthaval

Kallam ulla pennaval

Male Part

Karum koonthal veesi sendravalae

Kannukkul kaanbathu minnalae

Male : Ohoo …ooo…ooo…ooo

Sorkkal yaavum poigalae

Nadhiyin karaigal polavae..

தமிழ்

பாடியவர்கள் : நீருஜன் செகசோதி மற்றும் திவாகர்

இசை அமைப்பாளர் : கௌசிக் சிவலிங்கம்

ஆண் : கண்கள் ரெண்டும் பேசுதே

உள்ளம் உன் வசம் ஆனதே

என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்

கள்ளம் இல்லா பெண் அவள்

கரும்கூந்தல் வாசனை ஆயிரமே

கண்ணுக்குள் காண்பவை வைரமே

சொற்கள் யாவும் மின்னுமே

நதியின் அழகைப் போலவே

ஆண் : மனதைக் கேட்டாய்

வசதி கேட்டாய்

நிறத்தைக் கூட நீ கேட்டாய்

எடுத்துத் தந்தேன்

முழுதும் தந்தேன்

உயிரைக்கூட நான் தந்தேன்

ஆண் : ஏனோ ஏனோ இருவிழியில்

காதலைப் புதைத்தாய்

மீண்டும் மீண்டும் மீண்டும்

அதை மறைத்தே

பொய்களை அழித்தாய்

என்னை விட இன்னொருவன் கூட நீ.....

ஆண் : ஓஓஓஓ

கண்கள் ரெண்டும் பேசுதே

உள்ளம் உன் வசம் ஆனதே

என்னோடு காதலில் சேர்ந்திட வந்தவள்

கள்ளம் இல்லா பெண் அவள்

கரும்கூந்தல் வாசனை ஆயிரமே

கண்ணுக்குள் காண்பவை வைரமே

சொற்கள் யாவும் மின்னுமே

நதியின் அழகைப் போலவே

ஆண் : ஓஓஓஓஓஓ

ஓஓஓஓஓஓ

ஆண் : அவளை எண்ணி முழுதும் நம்பி

தினமும் துடிக்கிறேன் வெம்பி

தெரிந்து கொண்டேன்

புரிந்து கொண்டேன்

அவளின் இருமுகம் கண்டேன்

உண்மை உண்மை உண்மை

வௌிவரவே காத்திருந்தேன் அடடா

என்னை என்னை என்னை

அவள் மறக்கும் நேரம் தோன்றும் அடடா

ஆண் : கண்ணீர்களும் ஏமாற்றமும்

தாங்கிட நான்.......

ஆண் : ஓஓஓஓஓஓ

கண்கள் ரெண்டாய் பேசுதே

உள்ளம் தன் வழி போனதே

எந்தன் காதலில் வலியைத் தந்தவள்

கள்ளம் உள்ள பெண் அவள்

கரும்கூந்தல் வீசி சென்றவளே

ஓஓஓஓஓஓ

கண்ணுக்குள் காண்பது மின்னலே

சொற்கள் யாவும் பொய்களே

நதியின் கரைகள் போலவே

ஆண் : ஆஅ ...ஆஅ....ஆஅ...

கண்கள் ரெண்டாய் பேசுதே

உள்ளம் தன் வழி போனதே

எந்தன் காதலில் வலியைத் தந்தவள்

கள்ளம் உள்ள பெண் அவள்

கரும்கூந்தல் வீசி சென்றவளே

ஓஓஓஓஓஓ

கண்ணுக்குள் காண்பது மின்னலே

சொற்கள் யாவும் பொய்களே

நதியின் கரைகள் போலவே

Song information

Singers: Nerujan Sehasothy and Diwakar

Music by: Kausikan Sivalingam

Release information: From Kangal Rendum Pesuthey Album (2015) · Lyricist: Dayan Shan

Explore this song