Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aaa….aaa….aa…

Haa….aa…aa…aa…aa…

Female Part

Aaa….aaa….aa…

Haa….aa…aa…aa…aa…

Female Part

Haa….aa…..aaa….aa…aa…aa…

Female Part

Kandaen engum poo magal naattiyam

Kaanbadhellaamae adhisayam aanandham

Kaatrinilae varum geetham

Female Part

Kandaen engum poo magal naattiyam

Kaanbadhellaamae adhisayam aanandham

Kaatrinilae varum geetham

Kaatrinilae varum geetham

Female Part

Thottu thottu paesum thendral

Thottil katti aadum ullam…

Thottu thottu paesum thendral

Thottil katti aadum ullam

Kaadhalinaalae thullugindra penmai ingae

Alli kolla mannan engae

Ninaithaenae azhaithaenae varuvaai

Anbae endru munbae indru

Adhisayam aanandham kaatrinilae varum geetham

Female Part

Kandaen engum poo magal naattiyam

Kaanbadhellaamae adhisayam aanandham

Kaatrinilae varum geetham

Kaatrinilae varum geetham

Female Part

Aa… aa… aa… aa… aa…

Vana kiliyae yaekkam yaeno

Karunguyilae mogam thaano

Thookkamum illai thuvaludhu mullai

Thazhuvida thaanae thavikkudhu pillai

Pani vaadai vilagaadho ninaithaal

Sorgam ingae kannil undu

Adhisayam aanandham kaatrinilae varum geetham

Female Part

Kallam illai kabadam illai

Kaavalukku yaarum illai

Yaar varuvaaro kanigalum pazhuthadhammaa

Kodi mottu malarndhadhammaa

En veedu idhu thaanae engum

Endhan ullam sondham kollum

Adhisayam aanandham kaatrinilae varum geetham

Kaatrinilae varum geetham

Kaatrinilae varum geetham

Kaatrinilae varum geetham

Kaatrinilae varum geetham

Kaatrinilae varum geetham

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆஅ......ஆஅ......ஆ....

ஹா.....ஆ....ஆ....ஆ.....ஆ......

பெண் : ஆஅ......ஆஅ......ஆ....

ஹா.....ஆ....ஆ....ஆ.....ஆ......

பெண் : ஹா....ஆ.....ஆஅ.....ஆ.....ஆ....ஆ.....

பெண் : கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்

காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்

காற்றினிலே வரும் கீதம்

பெண் : கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்

காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

பெண் : தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல்

தொட்டில் கட்டியாடும் உள்ளம்

தொட்டுத் தொட்டுப் பேசும் தென்றல்

தொட்டில் கட்டியாடும் உள்ளம்

காதலினாலே துள்ளுகின்ற பெண்மை இங்கே

அள்ளிக் கொள்ள மன்னன் எங்கே

நினைத்தேனே அழைத்தேனே வருவாய்

அங்கே அன்று இங்கே இன்று

அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

பெண் : கண்டேன் எங்கும் பூமகள் நாட்டியம்

காண்பதெல்லாமே அதிசயம் ஆனந்தம்

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

பெண் : ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ....

வனக்கிளியே ஏக்கம் ஏனோ

கருங்குயிலே மோகம் தானோ

தூக்கமுமில்லை துவளுது முல்லை

தழுவிடத்தானே தவிக்குது பிள்ளை

பனி வாடை விலகாதோ நினைத்தால்

சொர்க்கம் இங்கே கண்ணில் உண்டு

அதிசயம் ஆனந்தம் காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம்

பெண் : கள்ளமில்லை கபடமில்லை

காவலுக்கு யாருமில்லை

யார் வருவாரோ கனிகளும் பழுத்ததம்மா

கொடி மொட்டு மலர்ந்ததம்மா

என் வீடு இதுதானே எங்கும்

எந்தன் உள்ளம் சொந்தம் கொள்ளும்

அதிசயம் ஆனந்தம்

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

காற்றினிலே வரும் கீதம்

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kaatrinile Varum Geetham (1978) · Lyricist: Panchu Arunachalam

Explore this song