Roman script

Singer : Namitha Baby

Music by : Ghibran

Female Part

Idhayathil iruppavanae

Enakkena piranthavanae vaa

Kaadhalodu kaadhalaagiyae

Enaivittu nadakkaiyilum

Uyir thottu kadappavanae vaa

Neeyum paadhi naanum paadhi

Vaa urave

Naanaaga en uyirae …neeyaaga

Female Part

Kanava kanava en kanava

Kanavil kaanum ninaivae vaa

Uravaa uravaa en uravaa

Uyiril serndhida vaaa

Female Part

Aruginil varugaiyilae

Idaiveli kuraigiradhae.. naan

Undhan kannil ennai kaanavae

Vizhiyadhu vidai tharudhae

Vidaiyadhu uyir tharudhae.. naan

Unnai kandu ullam sera en manamae

Neeyaaga un gunamae… naanaaga

Female Part

Idhama idhama un nidama

Idhayam serndhae karaindhiduma

Varamaa varamaa en vasamaa

Manadhil vaazhndhidumaa

Female Part

Azhagaai azhagaai

Tholaigiren aasaiyaalae

Siragaai idhayam virigiradhae

Vilagaa vilagaa

Irumanam serathaanae

Iravaai pagalaai thavikkirathae

Female Part

Kanaa kanaa kannoaramaai

Vinaa vinaa nenjoaramaai

Nillaamalae sellaadhae nee

Kanaakkal pogum saalaiyil…

Female Part

Idhayathil iruppavanae

Enakkena piranthavanae vaa

Kaadhalodu kaadhalaagiyae

Enaivittu nadakkaiyilum

Uyir thottu kadappavanae vaa

Neeyum paadhi naanum paadhi

Vaa urave

Naanaaga en uyirae …neeyaaga

Female Part

Kanava kanava en kanava

Kanavil kaanum ninaivae vaa

Uravaa uravaa en uravaa

Uyiril serndhida vaaa

தமிழ்

பாடகி : நமீதா பேபி

இசை அமைப்பாளர் : ஜிப்ரான்

பெண் : இதயத்தில் இருப்பவனே

எனக்கென பிறந்தவனே வா

காதலோடு காதலாகியே

எனைவிட்டு நடக்கையிலும்

உயிர் தொட்டு கடப்பவனே வா

நீயும் பாதி நானும் பாதி

வா உறவே

நானாக என் உயிரே.. நீயாக

பெண் : கணவா கணவா என் கணவா

கனவில் காணும் நினைவே வா

உறவா உறவா என் உறவா

உயிர் சேர்ந்திட வா

பெண் : அருகினில் வருகையில்

இடைவெளி குறைகிறதே ..நான்

உந்தன் கண்ணில் என்னை காணவே

விழியது விடை தருதே

விடையது உயிர் தருதே ...நான்

உன்னை கண்டு உள்ளம் சேர

என் மனமே.. நீயாக

உன் குணமே நானாக

பெண் : இதமா இதமா உன்னிடமா

இதயம் சேரந்தே கரைந்திடுமா

வரமா வரமா என் வசமா

மனதில் வாழ்ந்திடு

பெண் : அழகாய் அழகாய்

தொலைகிறேன் ஆசையாலே

சிறகாய் இதயம் விரிகிறதே

விலகா விலகா இருமனம் சேரத்தானே

இரவாய் பகலாய் தவிக்கிறதே

பெண் : கனா கனா கண்ணோரமாய்

வினா வினா நெஞ்சோரமாய்

நில்லாமலே செல்லாதே நீ

கனாக்கள் போகும் சாலையில்

பெண் : இதயத்தில் இருப்பவனே

எனக்கென பிறந்தவனே வா

காதலோடு காதலாகியே

எனைவிட்டு நடக்கையிலும்

உயிர் தொட்டு கடப்பவனே வா

நீயும் பாதி நானும் பாதி

வா உறவே

நானாக என் உயிரே.. நீயாக

பெண் : கணவா கணவா என் கணவா

கனவில் காணும் நினைவே வா

உறவா உறவா என் உறவா

உயிர் சேர்ந்திட வா

Song information

Singer: Namitha Baby

Music by: Ghibran

Release information: From Jango (2021) · Singer: Namitha Baby · Lyricist: Sri Devi · Music: Ghibran

Explore this song