Roman script
Kalaiyatha Kanavu Song Lyrics is a track from TrendMusic Tamil Album– 2025, Starring Mahin and Anitha. This song was sung by Saindhavi and A. K. Sasidaran and the music was composed by A. K. Sasidaran. Lyrics works are penned by Manoj Muralidharan. Singers : Saindhavi and A. K. Sasidaran Music Director : A. K. Sasidaran Lyricist : Manoj Muralidharan Male Part Kalaiyadha kanavukkul Kavidhaiyena nee vandhaai Varaiyaadha oviyathil Varnangal theetugiraai Male Part Oru naalum unai naanum Kai pidikka nee venum Naam vaazhum vovvoru nodikkum Gadigaarm kann kalangum Male Part Naan unadharuginil irundhidum poludhu Ver enna naan kaetppadhu Unn viral idaiyinil vaazhnthidum poludhu Vazhi engum vali theerumoo Female Part Kalaiyadha kanavukkul Kavidhaiyena nee vandhaai Varaiyaadha oviyathil Varnangal theetugiraai Female Part Oru naalum unai naanum Kai pidikka nee venum Naam vaazhum vovvoru nodikkum Gadigaarm kann kalangum Female Part Nee seiyum vovondrum Azhagaaga thondrudhada Unnodu vaazhathaan Aasaigal thoondudhadaa Irundhaalum un idhayathai Yerppadharkku thonavillai Un nianivum en nenjil Yen endru theriyavillai Male Part Un nizhal neezhaadhadhoo Adhil en uruvam saeradhadhoo Female Part En vizhi paarthu nee Oru mozhi pesada Male : Andha mozhi pesida Pudhu vazhi thedadi Both : Kalaiyadha kanavukkul Kavidhaiyena nee vandhaai Varaiyaadha oviyathil Varnangal theetugiraai Both : Oru naalum unai naanum Kai pidikka nee venum Naam vaazhum vovvoru nodikkum Gadigaarm kann kalangum Female Part Naan unadharuginil irundhidum poludhu Ver enna naan kaetppadhu Unn viral idaiyinil vaazhnthidum poludhu Vazhi engum vali theerumoo
தமிழ்
பாடகர்கள் : சைந்தவி மற்றும் ஏ.கே. சசிதரன் இசையமைப்பாளர் : ஏ. கே. சசிதரன் பாடலாசிரியர் : மனோஜ் முரளிதரன் ஆண் : கலையாத கனவுக்குள் கவிதையென நீ வந்தாய் வரையாத ஓவியத்தில் வர்ணங்கள் தீட்டுகிறாய் ஆண் : ஒரு நாளில் உனை நானும் கை பிடிக்க நீ வேணும் நாம் வாழும் ஒவ்வொரு நொடிக்கும் கடிகாரம் கண் கலங்கும் ஆண் : நான் உனதருகில் இருந்திடும் பொழுது வேற் என்ன நான் கேட்பது உன் விரல் இடையினில் வாழ்ந்திடும் பொழுது வழி எங்கும் வழி தீருமோ பெண் : கலையாத கனவுக்குள் கவிதையென நீ வந்தாய் வரையாத ஓவியத்தில் வர்ணங்கள் தீட்டுகிறாய் பெண் : ஒரு நாளில் உனை நானும் கை பிடிக்க நீ வேணும் நாம் வாழும் ஒவ்வொரு நொடிக்கும் கடிகாரம் கண் கலங்கும் பெண் : நீ செய்யும் ஒவ்வொன்றும் அழகாக தோன்றுதாடா உன்னோடு வாழத்தான் ஆசைகள் தூங்குதடா இருந்தாலும் உன் இதயத்தை ஏற்ப்பதற்க்கு தோணவில்லை உன் நினைவும் என் நெஞ்சில் ஏன் என்று தெரியவில்லை ஆண் : உன் நிழல் நீளாததோ அதில் என் உருவம் சேராததோ பெண் : என் விழி பார்த்து நீ ஒரு மொழி பேசடா ஆண் : அந்த மொழி பேசிட புது வழி தேடடி இருவர் : கலையாத கனவுக்குள் கவிதையென நீ வந்தாய் வரையாத ஓவியத்தில் வர்ணங்கள் தீட்டுகிறாய் இருவர் : ஒரு நாளில் உனை நானும் கை பிடிக்க நீ வேணும் நாம் வாழும் ஒவ்வொரு நொடிக்கும் கடிகாரம் கண் கலங்கும் பெண் : நான் உனதருகில் இருந்திடும் பொழுது வேற் என்ன நான் கேட்பது உன் விரல் இடையினில் வாழ்ந்திடும் பொழுது வழி எங்கும் வழி தீருமோ
Song information
Singers: Saindhavi and A. K. Sasidaran
Release information: From TrendMusic (2025) · Singer: Saindhavi and A. K. Sasidaran · Lyricist: Manoj Muralidharan · Music: A. K. Sasidaran
Explore this song
- Singer: Saindhavi and A. K. Sasidaran
- Film / album: TrendMusic