Roman script

Kalaiyatha Kanavu Song Lyrics is a track from TrendMusic‬ Tamil Album– 2025, Starring Mahin and Anitha. This song was sung by Saindhavi and A. K. Sasidaran and the music was composed by A. K. Sasidaran. Lyrics works are penned by Manoj Muralidharan.

Singers : Saindhavi and A. K. Sasidaran

Music Director : A. K. Sasidaran

Lyricist : Manoj Muralidharan 

Male Part

Kalaiyadha kanavukkul

Kavidhaiyena nee vandhaai

Varaiyaadha oviyathil

Varnangal theetugiraai

Male Part

Oru naalum unai naanum

Kai pidikka nee venum

Naam vaazhum vovvoru nodikkum

Gadigaarm kann kalangum

Male Part

Naan unadharuginil irundhidum poludhu

Ver enna naan kaetppadhu

Unn viral idaiyinil vaazhnthidum poludhu

Vazhi engum vali theerumoo

Female Part

Kalaiyadha kanavukkul

Kavidhaiyena nee vandhaai

Varaiyaadha oviyathil

Varnangal theetugiraai

Female Part

Oru naalum unai naanum

Kai pidikka nee venum

Naam vaazhum vovvoru nodikkum

Gadigaarm kann kalangum

Female Part

Nee seiyum vovondrum

Azhagaaga thondrudhada

Unnodu vaazhathaan

Aasaigal thoondudhadaa

Irundhaalum un idhayathai

Yerppadharkku thonavillai

Un nianivum en nenjil

Yen endru theriyavillai

Male Part

Un nizhal neezhaadhadhoo

Adhil en uruvam saeradhadhoo

Female Part

En vizhi paarthu nee

Oru mozhi pesada

Male : Andha mozhi pesida

Pudhu vazhi thedadi

Both : Kalaiyadha kanavukkul

Kavidhaiyena nee vandhaai

Varaiyaadha oviyathil

Varnangal theetugiraai

Both : Oru naalum unai naanum

Kai pidikka nee venum

Naam vaazhum vovvoru nodikkum

Gadigaarm kann kalangum

Female Part

Naan unadharuginil irundhidum poludhu

Ver enna naan kaetppadhu

Unn viral idaiyinil vaazhnthidum poludhu

Vazhi engum vali theerumoo

தமிழ்

பாடகர்கள் : சைந்தவி மற்றும் ஏ.கே. சசிதரன்

இசையமைப்பாளர் : ஏ. கே. சசிதரன்

பாடலாசிரியர் : மனோஜ் முரளிதரன்

ஆண் : கலையாத கனவுக்குள்

கவிதையென நீ வந்தாய்

வரையாத ஓவியத்தில்

வர்ணங்கள் தீட்டுகிறாய்

ஆண் : ஒரு நாளில் உனை நானும்

கை பிடிக்க நீ வேணும்

நாம் வாழும் ஒவ்வொரு நொடிக்கும்

கடிகாரம் கண் கலங்கும்

ஆண் : நான் உனதருகில் இருந்திடும் பொழுது

வேற் என்ன நான் கேட்பது

உன் விரல் இடையினில் வாழ்ந்திடும் பொழுது

வழி எங்கும் வழி தீருமோ

பெண் : கலையாத கனவுக்குள்

கவிதையென நீ வந்தாய்

வரையாத ஓவியத்தில்

வர்ணங்கள் தீட்டுகிறாய்

பெண் : ஒரு நாளில் உனை நானும்

கை பிடிக்க நீ வேணும்

நாம் வாழும் ஒவ்வொரு நொடிக்கும்

கடிகாரம் கண் கலங்கும்

பெண் : நீ செய்யும் ஒவ்வொன்றும்

அழகாக தோன்றுதாடா

உன்னோடு வாழத்தான்

ஆசைகள் தூங்குதடா

இருந்தாலும் உன் இதயத்தை

ஏற்ப்பதற்க்கு தோணவில்லை

உன் நினைவும் என் நெஞ்சில்

ஏன் என்று தெரியவில்லை

ஆண் : உன் நிழல் நீளாததோ

அதில் என் உருவம் சேராததோ

பெண் : என் விழி பார்த்து நீ

ஒரு மொழி பேசடா

ஆண் : அந்த மொழி பேசிட

புது வழி தேடடி

இருவர் : கலையாத கனவுக்குள்

கவிதையென நீ வந்தாய்

வரையாத ஓவியத்தில்

வர்ணங்கள் தீட்டுகிறாய்

இருவர் : ஒரு நாளில் உனை நானும்

கை பிடிக்க நீ வேணும்

நாம் வாழும் ஒவ்வொரு நொடிக்கும்

கடிகாரம் கண் கலங்கும்

பெண் : நான் உனதருகில் இருந்திடும் பொழுது

வேற் என்ன நான் கேட்பது

உன் விரல் இடையினில் வாழ்ந்திடும் பொழுது

வழி எங்கும் வழி தீருமோ

Song information

Singers: Saindhavi and A. K. Sasidaran

Release information: From TrendMusic (2025) · Singer: Saindhavi and A. K. Sasidaran · Lyricist: Manoj Muralidharan · Music: A. K. Sasidaran

Explore this song