Roman script

Singers : Javed Ali, G. V. Prakash Kumar and Shashaa Tirupati

Music by : G. V. Prakash Kumar

Chorus

{Thaanana thaanana thaanana

Tharanana

Thaanana thaa thiranana} (2)

Female Part

Kaadhal nergaiyil

Mounam pesum

Kaadhal paarvaiyil

Kangal koosum

Male Part

Manal saalaiyil nadandhenadi

Mazhai ootrinaai uyirae

Madhil ponnaiyaai irundhenadi

Ennai maatrinaai uyirae…

Male Part

Nee yaaro nee yaaro

Nee thaan en yevaalo…

Male Part

Kaadhal nergaiyil

Mounam pesum

Kaadhal paarvaiyil

Kangal koosum

Male Part

Ohoo oo

Koondhal veenai nee

Koyil yaanai naan

Undhan kangalaal

Oorai paarkkiren..

Male Part

Paaraipola vazhandha naanae

Sirpam aaginen

Paadhi dhooram pona pinnae

Paadhai kaangiren..

Male Part

Unnaalae unnaalae

En thaedal unnaalae….

Chorus

Thaanana thaanana thaanana

Tharanana

Thaanana thaanana thaanana

Thaa thiranana

Female Part

Kaadhal nergaiyil

Mounam pesum

Kaadhal paarvaiyil

Kangal koosum

Male Part

Manal saalaiyil nadandhenadi

Mazhai ootrinaai uyirae

Madhil ponnaiyaai irundhenadi

Ennai maatrinaai uyirae…

Male Part

Hooo..ooo ooo

Female : Nee yaaro nee yaaro

Nee enthan aadhaamoo…

Male Part

Hooo..ooo ooo

Female : Aaa…..aaa….aa….

Male & Female :

Thaedi paarkkiren ennai naanae

Thevai yaavumae neeyaai aanen

Chorus

{Thaanana thaanana thaanana

Tharanana

Thaanana thaa thiranana} (2)

தமிழ்

பாடகர்கள் : ஜாவத் அலி, ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சாஷா திருப்பதி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

குழு : தான்னன தான்னன தானனான

ரதனா ரித தநினான

தான்னன தான்னன தானனான

ரதனா ரித தநினான

பெண் : காதல் நேர்கையில்

மௌனம் பேசும்

காதல் பார்வையில்

கண்கள் கூசும்

ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி

மழை ஊற்றினாய் உயிரே

மதில் பூனையாய் இருந்தேனடி

எனை மாற்றினாய் உயிரே...

ஆண் : நீ யாரோ நீ யாரோ

நீதான் என் ஏவாளோ....

ஆண் : காதல் நேர்கையில்

மௌனம் பேசும்

காதல் பார்வையில்

கண்கள் கூசும்

ஆண் : ஓ.. கூந்தல் வீணை நீ

கோயில் யானை நான்

உந்தன் கண்களால்

ஊரை பார்க்கிறேன்

பாறை போல வாழ்ந்த

நானே சிற்பமாகினேன்

பாதி தூரம் போன பின்னே

பாதை காண்கிறேன்

ஆண் : உன்னாலே உன்னாலே

என் தேடல் உன்னாலே

குழு : தான்னன தான்னன தானனான

ரதனா ரித தநினான

தான்னன தான்னன தானனான

ரதனா ரித தநினான

பெண் : காதல் நேர்கையில்

மௌனம் பேசும்

காதல் பார்வையில்

கண்கள் கூசும்

ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி

மழை ஊற்றினாய் உயிரே

மதில் பூனையாய் இருந்தேனடி

எனை மாற்றினாய் உயிரே

ஆண் : ஓ ஓ....

பெண் : நீ யாரோ நீ யாரோ

நீ எந்தன் ஆதாமோ...

ஆண் மற்றும் பெண் :

தேடி பார்க்கிறேன் என்னை நானே

தேவையாவுமே நீயாய் ஆனேன்

ஆண் : ஓ ஓ....

குழு : தான்னன தான்னன தானனான

ரதனா ரித தநினான

தான்னன தான்னன தானனான

ரதனா ரித தநினான

Song information

Singers: Javed Ali, G. V. Prakash Kumar and Shashaa Tirupati

Music by: G. V. Prakash Kumar

Release information: From Nimirndhu Nil (2014) · Lyricist: Kabilan

Explore this song