Roman script
Singers : Javed Ali, G. V. Prakash Kumar and Shashaa Tirupati
Music by : G. V. Prakash Kumar
Chorus
{Thaanana thaanana thaanana
Tharanana
Thaanana thaa thiranana} (2)
Female Part
Kaadhal nergaiyil
Mounam pesum
Kaadhal paarvaiyil
Kangal koosum
Male Part
Manal saalaiyil nadandhenadi
Mazhai ootrinaai uyirae
Madhil ponnaiyaai irundhenadi
Ennai maatrinaai uyirae…
Male Part
Nee yaaro nee yaaro
Nee thaan en yevaalo…
Male Part
Kaadhal nergaiyil
Mounam pesum
Kaadhal paarvaiyil
Kangal koosum
Male Part
Ohoo oo
Koondhal veenai nee
Koyil yaanai naan
Undhan kangalaal
Oorai paarkkiren..
Male Part
Paaraipola vazhandha naanae
Sirpam aaginen
Paadhi dhooram pona pinnae
Paadhai kaangiren..
Male Part
Unnaalae unnaalae
En thaedal unnaalae….
Chorus
Thaanana thaanana thaanana
Tharanana
Thaanana thaanana thaanana
Thaa thiranana
Female Part
Kaadhal nergaiyil
Mounam pesum
Kaadhal paarvaiyil
Kangal koosum
Male Part
Manal saalaiyil nadandhenadi
Mazhai ootrinaai uyirae
Madhil ponnaiyaai irundhenadi
Ennai maatrinaai uyirae…
Male Part
Hooo..ooo ooo
Female : Nee yaaro nee yaaro
Nee enthan aadhaamoo…
Male Part
Hooo..ooo ooo
Female : Aaa…..aaa….aa….
Male & Female :
Thaedi paarkkiren ennai naanae
Thevai yaavumae neeyaai aanen
Chorus
{Thaanana thaanana thaanana
Tharanana
Thaanana thaa thiranana} (2)தமிழ்
பாடகர்கள் : ஜாவத் அலி, ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சாஷா திருப்பதி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் குழு : தான்னன தான்னன தானனான ரதனா ரித தநினான தான்னன தான்னன தானனான ரதனா ரித தநினான பெண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும் காதல் பார்வையில் கண்கள் கூசும் ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே... ஆண் : நீ யாரோ நீ யாரோ நீதான் என் ஏவாளோ.... ஆண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும் காதல் பார்வையில் கண்கள் கூசும் ஆண் : ஓ.. கூந்தல் வீணை நீ கோயில் யானை நான் உந்தன் கண்களால் ஊரை பார்க்கிறேன் பாறை போல வாழ்ந்த நானே சிற்பமாகினேன் பாதி தூரம் போன பின்னே பாதை காண்கிறேன் ஆண் : உன்னாலே உன்னாலே என் தேடல் உன்னாலே குழு : தான்னன தான்னன தானனான ரதனா ரித தநினான தான்னன தான்னன தானனான ரதனா ரித தநினான பெண் : காதல் நேர்கையில் மௌனம் பேசும் காதல் பார்வையில் கண்கள் கூசும் ஆண் : மணல் சாலையில் நடந்தேனடி மழை ஊற்றினாய் உயிரே மதில் பூனையாய் இருந்தேனடி எனை மாற்றினாய் உயிரே ஆண் : ஓ ஓ.... பெண் : நீ யாரோ நீ யாரோ நீ எந்தன் ஆதாமோ... ஆண் மற்றும் பெண் : தேடி பார்க்கிறேன் என்னை நானே தேவையாவுமே நீயாய் ஆனேன் ஆண் : ஓ ஓ.... குழு : தான்னன தான்னன தானனான ரதனா ரித தநினான தான்னன தான்னன தானனான ரதனா ரித தநினான
Song information
Singers: Javed Ali, G. V. Prakash Kumar and Shashaa Tirupati
Music by: G. V. Prakash Kumar
Release information: From Nimirndhu Nil (2014) · Lyricist: Kabilan
Explore this song
- Singer: Javed Ali
- Singer: G. V. Prakash Kumar and Shashaa Tirupati
- Film / album: Nimirndhu Nil
- Composer: G. V. Prakash Kumar