Roman script

Singers : Saisivan and Mahalakshmi Iyer

Music by : Mani Sharma

Chorus

……………

Male Part

Kadhal aaraaro

Kadhal aaraaro

Kannaal sonnaayae

Pennaae nee yaaro

Male Part

Minnal pennae jannal moodaathae…ae…

Unnul naanae veliyae thaedaathae

Minnal pennae jannal moodaathae…ae…

Unnul naanae veliyae thaedaathae

Female Part

Kadhal aaraaro

Kadhal aaraaro

Kannaal kettaayae

Kalvaa nee yaaro

Female Part

Tharaiyil meengal kangal aanathae…ae…

Thookkam thookkam thoornthae ponathae

Male Part

Manasu manasu indru

Valaiyosai aanathae…ae…

Kolusu manigal enai

Kolai seithae ponathae

Male Part

Manasu manasu indru

Valaiyosai aanathae…ae…

Kolusu manigal enai

Kolai seithae ponathae

Female Part

Inaivathanaal idhazh inappathanaal

Intha muththam theeraathae

Male : Nanaivathanaal mazhai nanaippathanaal

Nadhi kuttram kooraathae

Female : Kaambillaamal pookkumae

Kadhal pookkalthaan

Male Part

Kadhal aaraaro

Kadhal aaraaro

Female : Kannaal kettaayae

Kalvaa nee yaaro

Female Part

Eriyum vizhiyil enai

Karpooram aakkinaai

Thiriyai thirudum

Oru dheepam pol maattrinaai

Female Part

Eriyum vizhiyil enai

Karpooram aakkinaai

Thiriyai thirudum

Oru dheepam pol maattrinaai

Male Part

Thoangidavum alai adangidavum

Oru jenmam podhaathae

Female : Pirivathanaal uyir mudivathanaal

Intha kadhal saagaathae

Male : Neeyillaatha vaazhkkaiyae

Thevaiyillaiyae

Female Part

Kadhal aaraaro

Kadhal aaraaro

Kannaal kettaayae

Kalvaa nee yaaro

Male Part

Minnal pennae jannal moodaathae…ae…

Unnul naanae veliyae thaedaathae

தமிழ்

பாடகர்கள் : சாய்சிவன் மற்றும் மகாலட்சுமி ஐயர்

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

குழு : ................................

ஆண் : காதல் ஆராரோ

காதல் ஆராரோ

கண்ணால் சொன்னாயே

பெண்ணே நீ யாரோ

ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே....ஏ.....

உன்னுள் நானே வெளியே தேடாதே

மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே....ஏ.....

உன்னுள் நானே வெளியே தேடாதே

பெண் : காதல் ஆராரோ

காதல் ஆராரோ

கண்ணால் கேட்டாயே

கள்வா நீ யாரோ

பெண் : தரையில் மீன்கள் கண்கள் ஆனதே....ஏ....

தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே

தரையில் மீன்கள் கண்கள் ஆனதே....ஏ....

தூக்கம் தூக்கம் தூர்ந்தே போனதே

ஆண் : மனசு மனசு இன்று

வலையோசை ஆனதே.....ஏ....

கொலுசு மணிகள் எனை

கொலை செய்தே போனதே......

ஆண் : மனசு மனசு இன்று

வலையோசை ஆனதே....ஏ....

கொலுசு மணிகள் எனை

கொலை செய்தே போனதே......

பெண் : இணைவதனால் இதழ் இணப்பதனால்

இந்த முத்தம் தீராதே

ஆண் : நனைவதனால் மழை நனைப்பதனால்

நதி குற்றம் கூறாதே

பெண் : காம்பில்லாமல் பூக்குமே

காதல் பூக்கள்தான்.....

ஆண் : காதல் ஆராரோ

காதல் ஆராரோ

பெண் : கண்ணால் கேட்டாயே

கள்வா நீ யாரோ

பெண் : எறியும் விழியில் எனை

கற்பூரம் ஆக்கினாய்......

திரியை திருடும்

ஒரு தீபம் போல் மாற்றினாய்.....

பெண் : எறியும் விழியில் எனை

கற்பூரம் ஆக்கினாய்.......

திரியை திருடும்

ஒரு தீபம் போல் மாற்றினாய்.......

ஆண் : தொடங்கிடவும் அலை அடங்கிடவும்

ஒரு ஜென்மம் போதாதே

பெண் : பிரிவதனால் உயிர் முடிவதனால்

இந்த காதல் சாகாதே

ஆண் : நீயில்லாத வாழ்க்கையே

தேவையில்லையே

பெண் : காதல் ஆராரோ

காதல் ஆராரோ

கண்ணால் கேட்டாயே

கள்வா நீ யாரோ

ஆண் : மின்னல் பெண்ணே ஜன்னல் மூடாதே...ஏ.....

உன்னுள் நானே வெளியே தேடாதே

Song information

Singers: Saisivan and Mahalakshmi Iyer

Music by: Mani Sharma

Release information: From Narasimha (2001) · Lyricist: Yugabharathi

Explore this song