Roman script

Singer : Kamal Haasan

Music by : Shankar-Eshaan-Loy

Male Part

Hoo…haa…huuu huuu

Haha hahahaha…..

Male Part

Kadavul paadhi mirugam paadhi

Kalanthu seidha kalavai naan

Velliyae mirugam ullae kadavul

Vilanga mudiyaa kavithai naan

Male Part

Mirugam kondru mirugam kondru

Kadavul valarkka paarkkindren

Aanaal…

Kadavul kondru unavaai thindru

Mirugam mattum valargirathae

Male Part

Nandhakumaraa ..nandhakumaraa,

Naalai mirugam kolvaaiyaa

Mirugam kondra echam kondu

Meendum kadavul seivaayaa

Male Part

Koorangil irunthu manithan endraal

Manidhan niraiyaa ganippaanaa

Miruga jaathiyil pirantha manithaa

Deiva jothaiyil kalappaayaa

Haa

Male Part

Ha haha..huhahaahah….

Male Part

Nandhakumaraa…

Kadavul paadhi mirugam paadhi

Kalanthu seidha kalavai naan

Velliyae mirugam ullae kadavul

Vilanga mudiyaa kavithai naan

Male Part

Mirugam kondru mirugam kondru

Kadavul valarkka paarkkindren

Kadavul kondru unavaai thindru

Mirugam mattum valargirathae

Male Part

Heyyy..hey hey hey…..eyyyyyyyyy

Nandhaa….

Heyyy..hey hey hey…..eyyyyyyyyy

Male Part

Kadavul paadhi mirugam paadhi

Kalanthu seidha kalavai naan

Kaattril yeri malaiyil aadi

Kavithai paadum paravai naan

Chorus

………………………….

Male Part

Kadavul paadhi mirugam paadhi

Kalanthu seidha kalavai naan

Kaattril yeri malaiyil aadi

Kavithai paadum paravai naan

Male Part

Ovvoru thuliyum ovvoru thuliyum

Uyiril vergal kulirgirathae

Ellaam thuliyil kulirumbodhum

Iru thuli mattum sudugirathae

Male Part

Nandhakumaaraa nandhakumaaraa

Malai neer sudaathu theriyaathaa?

Kannam valigira kanneer thulithaan

Venneer thuli yena arivaayaa

Male Part

Sutta malaiyum sudatha malaiyum

Ondraai kandavan neethaanae

Kanneer malaiyil thaneer malaiyil

Kulikka vaithavan neethaanae…

Yeah…

தமிழ்

பாடகர் : கமல் ஹாசன்

இசையமைப்பாளர் : ஷங்கர் இஷான் லோய்

ஆண் : ஹோ ஹா ஹு

ஹு ஹாஹா ஹாஹா

ஹாஹா

ஆண் : கடவுள் பாதி மிருகம்

பாதி கலந்து செய்த கலவை

நான் வெளியே மிருகம் உள்ளே

கடவுள் விளங்க முடியா கவிதை

நான்

ஆண் : மிருகம் கொன்று

மிருகம் கொன்று கடவுள்

வளர்க்க பார்க்கின்றேன்

ஆனால் கடவுள் கொன்று

உணவாய் தின்று மிருகம்

மட்டும் வளர்கிறதே

ஆண் : நந்தகுமாரா

நந்தகுமாரா நாளை

மிருகம் கொல்வாயா

மிருகம் கொன்ற எச்சம்

கொண்டு மீண்டும் கடவுள்

செய்வாயா

ஆண் : குரங்கில் இருந்து

மனிதன் என்றால் மனிதன்

நிறையா கணிப்பானா மிருக

ஜாதியில் பிறந்த மனிதா தெய்வ

ஜோதியில் கலப்பாயா ஹா

ஆண் : ஹா ஹாஹா

ஹுஹாஹாஹா

ஆண் : நந்தகுமாரா

கடவுள் பாதி மிருகம்

பாதி கலந்து செய்த கலவை

நான் வெளியே மிருகம் உள்ளே

கடவுள் விளங்க முடியா கவிதை

நான்

ஆண் : மிருகம் கொன்று

மிருகம் கொன்று கடவுள்

வளர்க்க பார்க்கின்றேன்

ஆனால் கடவுள் கொன்று

உணவாய் தின்று மிருகம்

மட்டும் வளர்கிறதே

ஆண் : ஹே ஹே

ஹே ஹே........ நந்தா

ஹே ஹே ஹே ஹே.....

ஆண் : கடவுள் பாதி மிருகம்

பாதி கலந்து செய்த கலவை

நான் காற்றில் ஏறி மலையில்

ஆடி கவிதை பாடும் பறவை

நான்

குழு : ......................................

ஆண் : கடவுள் பாதி மிருகம்

பாதி கலந்து செய்த கலவை

நான் காற்றில் ஏறி மலையில்

ஆடி கவிதை பாடும் பறவை

நான்

ஆண் : ஒவ்வொரு துளியும்

ஒவ்வொரு துளியும் உயிரில்

வேர்கள் குளிர்கிறதே எல்லாம்

துளியில் குளிரும் போதும் இரு

துளி மட்டும் சுடுகிறதே

ஆண் : நந்தகுமாரா நந்தகுமாரா

மழை நீர் சுடாது தெரியாதா கன்னம்

வழிகிற கண்ணீர் துளிதான் வெந்நீர்

துளி என அறிவாயா

ஆண் : சுட்ட மழையும் சுடாத

மழையும் ஒன்றாய் கண்டவன்

நீதானே கண்ணீர் மழையில்

தண்ணீர் மழையில் குளிக்க

வைத்தவன் நீதானே யே

Song information

Singer: Kamal Haasan

Music by: Shankar-Eshaan-Loy

Release information: From Aalavandhan (2001) · Lyricist: Vairamuthu

Explore this song