Roman script
Singer : Madhushree Music by : A. R. Rahman Female Part Kaaviriya kaaviriya Manathukkul paayariya Poompunalaai pugunthathinaal Kann vazhiyaa hoi Female Part Kan viralaal kan viralaal Penn uyirai meetturiya Poo mudikkum mogathilae Nee variya hoi Female Part Naanaa unnai ninaithen Nedunaal vilagi irunthen Thanaai ennai izhanthen Thadukki unn mel vizhunthen Mayilin iragaal manathai Neevuriyaa oh Nee variyaa hoi Female Part Kaaviriya kaaviriya Manathukkul paayariya Poompunalaai pugunthathinaal Kann vazhiyaa hoi Female Part Tharara rarara ra raa..aa..(2) Female Part Un perai entha naalilum Ullathil ezhuthavillaiyae Enai oru vaarthai thaan Ketkaamalae hoi Female Part En jeevan unnai chernthathoo Ennullae enna naernthathoo Udhattinil naalellaam un paadalae Female Part Kaadhal varum Thedhi kizhamai edhuvena Evarkkum calendar kattaathae.. Adhuvaaga vervida Anbai nee neer vidu Poo poovaai pookkum vannam Perinbam undaachoo Pennpaavai unathaachoo Female Part Kaaviriya kaaviriya Manathukkul paayariya Poompunalaai pugunthathinaal Kann vazhiyaa hoi Female Part Ohoo..oo..ooo….oooo Female Part Vaanam mudhal murai Mazhai vaarkkum nilam ena Nenjil oru seethanam kaaranam Nee thaan nanbanae Female Part Yaarai mudhal murai Viral meettum sugam ena Nenjil oru vaaganam kaaranam Nee thaan anbanae Female Part Mangai alla malligai poovithu Unai andri veru kaigal thodalaama Mazhai konthal yen valarthen Poo mudikka naan valarthen Maalaiyittu poo mudikkum Mana naal thaan varumaa Mana naal thaan varumaa Female Part Kaaviriya kaaviriya Manathukkul paayariya Poompunalaai pugunthathinaal Kann vazhiyaa hoi
தமிழ்
பாடகி : மதுஸ்ரீ இசை அமைப்பாளர் : ஏ .ஆர் . ரஹ்மான் பெண் : காவிரியா காவிரியா மனதுக்குள் பாயரியா பூம்புனலாய் புகுந்ததினால் கண் வழியா ஹோய் பெண் : கண் விரலால் கண் விரலால் பெண் உயிரை மீட்டுரியா பூ முடிக்கும் மோகத்திலே நீ வரியா ஹோய் பெண் : நானா உன்னை நினைத்தேன் நெடுநாள் விலகி இருந்தேன் தானாய் என்னை இழந்தேன் தடுக்கி உன் மேல் விழுந்தேன் மயிலின் இறகால் மனதை நீவிரியா நீ வரியா ஹோய் பெண் : காவிரியா காவிரியா மனதுக்குள் பாயரியா பூம்புனலாய் புகுந்ததினால் கண் வழியா ஹோய் பெண் : ............................... பெண் : உன் பெயரை எந்த நாளிலும் உள்ளத்தில் எழுதவில்லையே இணை ஒரு வார்த்தைதான் கேட்காமலே ஹோய் பெண் : என் ஜீவன் உன்னை சேர்ந்ததோ என்னுள்ளே என்ன நேர்ந்ததோ உதட்டினில் நாளெல்லாம் உன் பாடலே பெண் : காதல் வரும் தேதி கிழமை எதுவென எவர்க்கும் காலண்டர் காட்டாதே .. அதுவாக வேர்விட அன்பை நீ நீர் விடு பூ பூவாய் பூக்கும் வண்ணம் பேரின்பம் உண்டாச்சோ பெண்பாவை உனது ஆச்சோ பெண் : காவிரியா காவிரியா மனதுக்குள் பாயரியா பூம்புனலாய் புகுந்ததினால் கண் வழியா ஹோய் பெண் : ................................. பெண் : வானம் முதல் முறை மழை வார்க்கும் நிலம் என நெஞ்சில் ஒரு சீதனம் காரணம் நீ தான் நண்பனே பெண் : யாரை முதல் முறை விரல் மீட்டும் சுகம் என நெஞ்சில் ஒரு வாகனம் காரணம் நீ தான் அன்பனே பெண் : மங்கை அல்ல மல்லிகை பூவிது உனை அன்றி வேறு கைகள் தொடலாமா பெண் : மழை கூந்தல் ஏன் வளர்த்தேன் பூ முடிக்க நான் வளர்த்தேன் மாலையிட்டு பூ முடிக்கும் மணநாள் தான் வருமா... மணநாள் தான் வருமா.... பெண் : காவிரியா காவிரியா மனதுக்குள் பாயரியா பூம்புனலாய் புகுந்ததினால் கண் வழியா ஹோய் ...
Song information
Singer: Madhushree
Music by: A. R. Rahman
Release information: From Desam (2002) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Madhushree
- Film / album: Desam
- Composer: A. R. Rahman