Roman script

Singer : Madhushree

Music by : A. R. Rahman

Female Part

Kaaviriya kaaviriya

Manathukkul paayariya

Poompunalaai pugunthathinaal

Kann vazhiyaa hoi

Female Part

Kan viralaal kan viralaal

Penn uyirai meetturiya

Poo mudikkum mogathilae

Nee variya hoi

Female Part

Naanaa unnai ninaithen

Nedunaal vilagi irunthen

Thanaai ennai izhanthen

Thadukki unn mel vizhunthen

Mayilin iragaal manathai

Neevuriyaa oh

Nee variyaa hoi

Female Part

Kaaviriya kaaviriya

Manathukkul paayariya

Poompunalaai pugunthathinaal

Kann vazhiyaa hoi

Female Part

Tharara rarara ra raa..aa..(2)

Female Part

Un perai entha naalilum

Ullathil ezhuthavillaiyae

Enai oru vaarthai thaan

Ketkaamalae hoi

Female Part

En jeevan unnai chernthathoo

Ennullae enna naernthathoo

Udhattinil naalellaam un paadalae

Female Part

Kaadhal varum

Thedhi kizhamai edhuvena

Evarkkum calendar kattaathae..

Adhuvaaga vervida

Anbai nee neer vidu

Poo poovaai pookkum vannam

Perinbam undaachoo

Pennpaavai unathaachoo

Female Part

Kaaviriya kaaviriya

Manathukkul paayariya

Poompunalaai pugunthathinaal

Kann vazhiyaa hoi

Female Part

Ohoo..oo..ooo….oooo

Female Part

Vaanam mudhal murai

Mazhai vaarkkum nilam ena

Nenjil oru seethanam kaaranam

Nee thaan nanbanae

Female Part

Yaarai mudhal murai

Viral meettum sugam ena

Nenjil oru vaaganam kaaranam

Nee thaan anbanae

Female Part

Mangai alla malligai poovithu

Unai andri veru kaigal thodalaama

Mazhai konthal yen valarthen

Poo mudikka naan valarthen

Maalaiyittu poo mudikkum

Mana naal thaan varumaa

Mana naal thaan varumaa

Female Part

Kaaviriya kaaviriya

Manathukkul paayariya

Poompunalaai pugunthathinaal

Kann vazhiyaa hoi

தமிழ்

பாடகி : மதுஸ்ரீ

இசை அமைப்பாளர் : ஏ .ஆர் . ரஹ்மான்

பெண் : காவிரியா காவிரியா

மனதுக்குள் பாயரியா

பூம்புனலாய் புகுந்ததினால்

கண் வழியா ஹோய்

பெண் : கண் விரலால் கண் விரலால்

பெண் உயிரை மீட்டுரியா

பூ முடிக்கும் மோகத்திலே

நீ வரியா ஹோய்

பெண் : நானா உன்னை நினைத்தேன்

நெடுநாள் விலகி இருந்தேன்

தானாய் என்னை இழந்தேன்

தடுக்கி உன் மேல் விழுந்தேன்

மயிலின் இறகால் மனதை நீவிரியா

நீ வரியா ஹோய்

பெண் : காவிரியா காவிரியா

மனதுக்குள் பாயரியா

பூம்புனலாய் புகுந்ததினால்

கண் வழியா ஹோய்

பெண் : ...............................

பெண் : உன் பெயரை எந்த நாளிலும்

உள்ளத்தில் எழுதவில்லையே

இணை ஒரு வார்த்தைதான்

கேட்காமலே ஹோய்

பெண் : என் ஜீவன் உன்னை சேர்ந்ததோ

என்னுள்ளே என்ன நேர்ந்ததோ

உதட்டினில் நாளெல்லாம் உன் பாடலே

பெண் : காதல் வரும் தேதி கிழமை

எதுவென எவர்க்கும்

காலண்டர் காட்டாதே ..

அதுவாக வேர்விட

அன்பை நீ நீர் விடு

பூ பூவாய் பூக்கும் வண்ணம்

பேரின்பம் உண்டாச்சோ

பெண்பாவை உனது ஆச்சோ

பெண் : காவிரியா காவிரியா

மனதுக்குள் பாயரியா

பூம்புனலாய் புகுந்ததினால்

கண் வழியா ஹோய்

பெண் : .................................

பெண் : வானம் முதல் முறை

மழை வார்க்கும் நிலம் என

நெஞ்சில் ஒரு சீதனம்

காரணம் நீ தான் நண்பனே

பெண் : யாரை முதல் முறை

விரல் மீட்டும் சுகம் என

நெஞ்சில் ஒரு வாகனம்

காரணம் நீ தான் அன்பனே

பெண் : மங்கை அல்ல

மல்லிகை பூவிது

உனை அன்றி வேறு

கைகள் தொடலாமா

பெண் : மழை கூந்தல் ஏன் வளர்த்தேன்

பூ முடிக்க நான் வளர்த்தேன்

மாலையிட்டு பூ முடிக்கும்

மணநாள் தான் வருமா...

மணநாள் தான் வருமா....

பெண் : காவிரியா காவிரியா

மனதுக்குள் பாயரியா

பூம்புனலாய் புகுந்ததினால்

கண் வழியா ஹோய் ...

Song information

Singer: Madhushree

Music by: A. R. Rahman

Release information: From Desam (2002) · Lyricist: Vaali

Explore this song