Roman script

Singer : Sujatha

Music by : S. A. Raj Kumar

Female Part

Kaathirunthaalae raaja kumaari

Kaathirunthaalae raaja kumaari

Kaavalan naalai varuvaana

Kaavalan naalai varuvaana

Female Part

Pallakku angae kaathirukku

Pattaadai ingae thavam irukku

Kaavalan naalai varuvaana

Kaavalan naalai varuvaana

Female Part

Manam pola maangalyama

Periyorin vaarthai yaavum poiyaachu

Valai veesuvaar vilai pesuvaar

Pennaaga mannil naangal pirandhaachu

Female Part

Thirumana sandhai koodi irukkudhu

Dhevanum varuvana

Udalai paarkum aadavar naduvae

Ullathai paarpaana

Poomaalai naalai yaaridamoo

Kaavalan naalai varuvaana

Kaavalan naalai varuvaana

Female Part

Isai medaiyil oru vaathiyam

Enai theenda yaarum illai endrathillai

Ezhil vanilae ilam venpuraa

Paranthaada paadhai indri ponadhillai

Female Part

Pon oli veesum vennilavae

Adi unnidam kurai illaiyaa

Kanmanikaaga minmini poochi

Thannozhi tharavillaiyaa

Yaarodu yaaro yaaro arivaar

Kaavalan naalai varuvaana

Kaavalan naalai varuvaana

Female Part

Kaathirunthaalae raaja kumaari

Kaavalan naalai varuvaana

Kaavalan naalai varuvaana

Female Part

Pallakku angae kaathirukku

Pattaadai ingae thavam irukku

Kaavalan naalai varuvaana

Kaavalan naalai varuvaana

தமிழ்

பாடகி : சுஜாதா

இசை அமைப்பாளர் : எஸ்.ஏ. ராஜ்குமார்

பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி ...

காத்திருந்தாளே ராஜகுமாரி ...

காவலன் நாளை வருவானா..

காவலன் நாளை வருவானா..

பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு..

பட்டாடை இங்கே தவமிருக்கு..

காவலன் நாளை வருவானா..

காவலன் நாளை வருவானா..

பெண் : மனம் போலவே மாங்கல்யமா..

பெரியோரின் வார்த்தை யாவும் பொய்யாச்சு..

வலை வீசுவார் விலை பேசுவார்..

பெண்ணாக மண்ணில் நாங்கள் பிறந்தாச்சு..

பெண் : திருமண சந்தை கூடி இருக்குது ..

தேவனும் வருவானா..

உடலை பார்க்கும் ஆடவர் நடுவே

உள்ளத்தை பார்ப்பானா..

பூமாலை நாளை யாரிடமோ..

காவலன் நாளை வருவானா..

காவலன் நாளை வருவானா..

பெண் : இசை மேடையில் ஒரு வாத்தியம்..

எனை தீண்ட யாருமில்லை என்றதில்லை..

எழில் வானிலே இளம் வெண் புறா

பறந்தாட பாதை இன்றி போனதில்லை...

பெண் : பொன்னொளி வீசும் வெண்ணிலவே

அடி உன்னிடம் குறை இல்லையா..

கண்மணிக்காக மின்மினி பூச்சி

தன்னொளி தரவில்லையா...

யாரோடு யாரோ யாரறிவார்..

காவலன் நாளை வருவானா..

காவலன் நாளை வருவானா

பெண் : காத்திருந்தாளே ராஜகுமாரி ...

காவலன் நாளை வருவானா..

காவலன் நாளை வருவானா..

பெண் : பல்லாக்கு அங்கே காத்திருக்கு..

பட்டாடை இங்கே தவமிருக்கு..

காவலன் நாளை வருவானா..

காவலன் நாளை வருவானா..

Song information

Singer: Sujatha

Music by: S. A. Raj Kumar

Release information: From Suyamvaram (1999) · Singer: Sujatha · Lyricist: Mu. Metha · Music: S. A. Rajkumar

Explore this song