Roman script

Singers : Ananthu and Srisha Vijayasekar

Music by : Ghibran

Male Part

Kaaththirunthaen kaaththirunthaen

Kaaladi oosaigal ketkum varai

Female Part

Paarththirunthaen paarththirunthaen

Paarvaigal poi varum thooram varai

Male Part

Neengaamal unnai

Naan enni vaazhnthaen

Ninaivil paadhi kanavil paadhi

Naalthorum idhae nilai

Female Part

Veliyil solla mudiyathendrum

Naan kooda adhae nilai

Female Part

Paarththirunthaen paarththirunthaen

Paarvaigal poi varum thooram varai

Female Part

Mugavarigal illaa

Oru mudhal kadithamaai

Pala kadhavu mothum kaagitham aanaennae

Male Part

Arimugangal illaa pala kadhavugalilum

Oru mugaththai thedum kaarmugil naanaenae

Female Part

Pesaatha kadhai nooru

Pesum nilai varumpothu

Vaarththai ena edhvum varaathu

Varaathu varaathu mounam aanaenae

Male Part

Kaalam urainthae…..pogum

Kaattru azhuthae…..theerum

Female : Intha nodi iranthaalum sammatham

Male : Kanneerin mazhaiyil kadalgalum neeraadum

Male Part

Kaaththirunthaen kaaththirunthaen

Kaaladi oosaigal ketkum varai

Male Part

Neengaamal unnai

Naan enni vaazhnthaen

Ninaivil paadhi kanavil paadhi

Naalthorum idhae nilai

Female Part

Veliyil solla mudiyathendrum

Naan kooda adhae nilai

Female Part

Paarththirunthaen paarththirunthaen

Paarvaigal poi varum thooram varai

Male Part

Aa…..aa…..aa….aa……

தமிழ்

பாடகர்கள் : அனந்து மற்றும் ஸ்ரீஷா விஜயசேகர்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்

காலடி ஓசைகள் கேட்க்கும் வரை

பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்

பார்வைகள் போய் வரும் தூரம் வரை

ஆண் : நீங்காமல் உன்னை

நான் எண்ணி வாழ்ந்தேன்

நினைவில் பாதி கனவில் பாதி

நாள்தோறும் இதே நிலை

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்

நான் கூட அதே நிலை

பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்

பார்வைகள் போய் வரும் தூரம் வரை

பெண் : முகவரிகள் இல்லா

ஒரு முதல் கடிதமாய்

பல கதவு மோதும் காகிதம் ஆனேன்னே

ஆண் : அறிமுகங்கள் இல்லா

பல கதவுகளிலும்

ஒரு முகத்தை தேடும் கார்முகில் நானேனே

பெண் : பேசாத கதை நூறு

பேசும் நிலை வரும் போது

வார்த்தை என எதுவும் வராது

வராது வராது மௌனம் ஆனேனே

ஆண் : காலம் உறைந்தே.....போகும்

காற்று அழுதே...... தீரும்

பெண் : இந்த நொடி இறந்தாலும் சம்மதம்

ஆண் : கண்ணீரின் மழையில் கடல்களும் நீராடும்

ஆண் : காத்திருந்தேன் காத்திருந்தேன்

காலடி ஓசைகள் கேட்க்கும் வரை

ஆண் : நீங்காமல் உன்னை

நான் எண்ணி வாழ்ந்தேன்

நினைவில் பாதி கனவில் பாதி

நாள்தோறும் இதே நிலை

பெண் : வெளியில் சொல்ல முடியாதென்றும்

நான் கூட அதே நிலை

பெண் : பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்

பார்வைகள் போய் வரும் தூரம் வரை

ஆண் : ஆஅ.....ஆ.....ஆ....ஆ....

Song information

Singers: Ananthu and Srisha Vijayasekar

Music by: Ghibran

Release information: From Maara (2020) · Lyricist: Thamarai

Explore this song