Roman script
Ini Manam Polae Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by Ghantasala and P. Leela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : Ghantasala and P. Leela Music by : S. Rajeswara Rao Lyrics by : Thanjai N. Ramaiah Dass Female Part Ini manam polae naamae Iru vaanampaadi polae Vaazhvinilae inba kaanam paaduvom Female Part Ini manam polae naamae Iru vaanampaadi polae Vaazhvinilae inba kaanam paaduvom Female Part Ini manam polae naamae…. Male Part Kadhalin sodhanai kaalamithe Kaavalai meeriyae kaninthiduthae Kadhalin sodhanai kaalamithe Kaavalai meeriyae kaninthiduthae Female Part Ini manam polae naamae Iru vaanampaadi polae Vaazhvinilae inba kaanam paaduvom Female Part Kadhal endraal athai naanariyaenae Kangalum pesidumo Yaezhaiyin vaazhvil inba nilaiyaalae
Anbin alaiyaalae Yaezhaiyin vaazhvil inba nilaiyaalae Anbin alaiyaalae Inainthidum yogamae kaninthidumaa Female Part Ini manam polae naamae Iru vaanampaadi polae Vaazhvinilae inba kaanam paaduvom Male Part Thendral alai melae konjum malaraalae Thaen suvaiyaal vandu paadiduthae Female Part Sael vizhi kannudan saernthiduthae Paal mozhi ullaththil paainthiduthae Sael vizhi kannudan saernthiduthae Paal mozhi ullaththil paainthiduthae Female Part Ini manam polae naamae Iru vaanampaadi polae Vaazhvinilae inba kaanam paaduvom Male Part Aaruyirae anuraagaththinaalae Aavalum meeriduthae Aaruyirae anuraagaththinaalae Aavalum meeriduthae Female Part Paarinil pottrum Valluvarum neeyae vaasugiyum naanae Bakkiyam naamae adainthiduvom Both : Ini manam polae naamae Iru vaanampaadi polae Vaazhvinilae inba kaanam paaduvom Both : Ini manam polae naamae Iru vaanampaadi polae Vaazhvinilae inba kaanam paaduvom
தமிழ்
பாடகர்கள் : கண்டசாலா மற்றும் பி. லீலா இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ் பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ் பெண் : இனி மனம் போலே நாமே இரு வானம்பாடி போலே வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம் பெண் : இனி மனம் போலே நாமே இரு வானம்பாடி போலே வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம் பெண் : இனி மனம் போலே நாமே..... ஆண் : காதலின் சோதனைக் காலமிதே காவலை மீறியே கனிந்திடுதே காதலின் சோதனைக் காலமிதே காவலை மீறியே கனிந்திடுதே ஆண் : இனி மனம் போலே நாமே இரு வானம்பாடி போலே வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம் பெண் : காதல் என்றால் அதை நானறியேனே கண்களும் பேசிடுமோ ஏழையின் வாழ்வில் இன்ப நிலையாலே அன்பின் அலையாலே ஏழையின் வாழ்வில் இன்ப நிலையாலே அன்பின் அலையாலே இணைந்திடும் யோகமே கனிந்திடுமா பெண் : இனி மனம் போலே நாமே இரு வானம்பாடி போலே வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம் ஆண் : தென்றல் அலை மேலே கொஞ்சும் மலராலே தேன் சுவையால் வண்டு பாடிடுதே பெண் : சேல் விழி கண்ணுடன் சேர்ந்திடுதே பால் மொழி உள்ளத்தில் பாய்ந்திடுதே சேல் விழி கண்ணுடன் சேர்ந்திடுதே பால் மொழி உள்ளத்தில் பாய்ந்திடுதே பெண் : இனி மனம் போலே நாமே இரு வானம்பாடி போலே வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம் ஆண் : ஆருயிரே அனுராகத்தினாலே ஆவலும் மீறிடுதே ஆருயிரே அனுராகத்தினாலே ஆவலும் மீறிடுதே பெண் : பாரினில் போற்றும் வள்ளுவரும் நீயே வாசுகியும் நானே பாக்கியம் நாமே அடைந்திடுவோம்... இருவர் : இனி மனம் போலே நாமே இரு வானம்பாடி போலே வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம் இருவர் : இனி மனம் போலே நாமே இரு வானம்பாடி போலே வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்
Song information
Singers: Ghantasala and P. Leela
Music by: S. Rajeswara Rao
Lyrics by: Thanjai N. Ramaiah Dass
Release information: From Iru Sagodharigal (1957) · Singer: Ghantasala and P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao
Explore this song
- Singer: Ghantasala and P. Leela
- Film / album: Iru Sagodharigal
- Composer: S. Rajeswara Rao
- Lyricist: Thanjai N. Ramaiah Dass