Roman script

Ini Manam Polae Song Lyrics is a track from Iru Sagodharigal Tamil Film – 1957, Starring Gemini Ganesan, Savitri and Others. This song was sung by Ghantasala and P. Leela and the music was composed by S. Rajeswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.

Singers : Ghantasala and P. Leela

Music by : S. Rajeswara Rao

Lyrics by : Thanjai N. Ramaiah Dass

Female Part

Ini manam polae naamae

Iru vaanampaadi polae

Vaazhvinilae inba kaanam paaduvom

Female Part

Ini manam polae naamae

Iru vaanampaadi polae

Vaazhvinilae inba kaanam paaduvom

Female Part

Ini manam polae naamae….

Male Part

Kadhalin sodhanai kaalamithe

Kaavalai meeriyae kaninthiduthae

Kadhalin sodhanai kaalamithe

Kaavalai meeriyae kaninthiduthae

Female Part

Ini manam polae naamae

Iru vaanampaadi polae

Vaazhvinilae inba kaanam paaduvom

Female Part

Kadhal endraal athai naanariyaenae

Kangalum pesidumo

Yaezhaiyin vaazhvil inba nilaiyaalae

Anbin alaiyaalae

Yaezhaiyin vaazhvil inba nilaiyaalae

Anbin alaiyaalae

Inainthidum yogamae kaninthidumaa

Female Part

Ini manam polae naamae

Iru vaanampaadi polae

Vaazhvinilae inba kaanam paaduvom

Male Part

Thendral alai melae konjum malaraalae

Thaen suvaiyaal vandu paadiduthae

Female Part

Sael vizhi kannudan saernthiduthae

Paal mozhi ullaththil paainthiduthae

Sael vizhi kannudan saernthiduthae

Paal mozhi ullaththil paainthiduthae

Female Part

Ini manam polae naamae

Iru vaanampaadi polae

Vaazhvinilae inba kaanam paaduvom

Male Part

Aaruyirae anuraagaththinaalae

Aavalum meeriduthae

Aaruyirae anuraagaththinaalae

Aavalum meeriduthae

Female Part

Paarinil pottrum

Valluvarum neeyae vaasugiyum naanae

Bakkiyam naamae adainthiduvom

Both : Ini manam polae naamae

Iru vaanampaadi polae

Vaazhvinilae inba kaanam paaduvom

Both : Ini manam polae naamae

Iru vaanampaadi polae

Vaazhvinilae inba kaanam paaduvom

தமிழ்

பாடகர்கள் : கண்டசாலா மற்றும் பி. லீலா

இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்

பாடலாசிரியர் : தஞ்சை என். ராமையாதாஸ்

பெண் : இனி மனம் போலே நாமே

இரு வானம்பாடி போலே

வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்

பெண் : இனி மனம் போலே நாமே

இரு வானம்பாடி போலே

வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்

பெண் : இனி மனம் போலே நாமே.....

ஆண் : காதலின் சோதனைக் காலமிதே

காவலை மீறியே கனிந்திடுதே

காதலின் சோதனைக் காலமிதே

காவலை மீறியே கனிந்திடுதே

ஆண் : இனி மனம் போலே நாமே

இரு வானம்பாடி போலே

வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்

பெண் : காதல் என்றால் அதை நானறியேனே

கண்களும் பேசிடுமோ

ஏழையின் வாழ்வில் இன்ப நிலையாலே

அன்பின் அலையாலே

ஏழையின் வாழ்வில் இன்ப நிலையாலே

அன்பின் அலையாலே

இணைந்திடும் யோகமே கனிந்திடுமா

பெண் : இனி மனம் போலே நாமே

இரு வானம்பாடி போலே

வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்

ஆண் : தென்றல் அலை மேலே கொஞ்சும் மலராலே

தேன் சுவையால் வண்டு பாடிடுதே

பெண் : சேல் விழி கண்ணுடன் சேர்ந்திடுதே

பால் மொழி உள்ளத்தில் பாய்ந்திடுதே

சேல் விழி கண்ணுடன் சேர்ந்திடுதே

பால் மொழி உள்ளத்தில் பாய்ந்திடுதே

பெண் : இனி மனம் போலே நாமே

இரு வானம்பாடி போலே

வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்

ஆண் : ஆருயிரே அனுராகத்தினாலே

ஆவலும் மீறிடுதே

ஆருயிரே அனுராகத்தினாலே

ஆவலும் மீறிடுதே

பெண் : பாரினில் போற்றும்

வள்ளுவரும் நீயே வாசுகியும் நானே

பாக்கியம் நாமே அடைந்திடுவோம்...

இருவர் : இனி மனம் போலே நாமே

இரு வானம்பாடி போலே

வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்

இருவர் : இனி மனம் போலே நாமே

இரு வானம்பாடி போலே

வாழ்வினிலே இன்ப கானம் பாடுவோம்

Song information

Singers: Ghantasala and P. Leela

Music by: S. Rajeswara Rao

Lyrics by: Thanjai N. Ramaiah Dass

Release information: From Iru Sagodharigal (1957) · Singer: Ghantasala and P. Leela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: S. Rajeswara Rao

Explore this song