Roman script

Singer : Asha Bhosle

Music by : Ilayaraja

Female Part

Raaraaraa… raraaraa raaraa raa…

Raaraa… raaraaraa raa…

Raaraa raaraa raaraaraa…

Female Part

Ingae pon veenai

Engae sangeetham

Dhinam oru kanavaai

Inikkum sugamae

Rasithidum manamae vaazhvilae

Thoda thoda enadhuyir thavikkiradhae

Pudhu sugam thanil manam parakkiradhae

Female Part

Ingae pon veenai

Engae sangeetham

Female Part

Paarvai ondru veleduthu

Paavai nenjil paaindhadhae

Paavai nenjin kaayam thannai

Aatrum undhan vaarthaiyae

Female Part

Kovil mani osaiyum

Jeevan yettrum dheebamum

Naalum undhan vaasalil

Thaedi vandhu paadumae

Female Part

Dhevan unnai thaedi thaedi

Naalum tholai cheruven

Maalaiyudan melam kondu

Mangalangal paaduven

Female Part

Ingae pon veenai

Engae sangeetham

Dhinam oru kanavaai

Inikkum sugamae

Rasithidum manamae vaazhvilae

Thoda thoda enadhuyir thavikkiradhae

Pudhu sugam thanil manam parakkiradhae

Female Part

Ingae pon veenai

Engae sangeetham

Female Part

Poovum pottum soodi nindru

Serum inba naalil thaan

Kaaviriyai moodi nindru

Paal sumandha velai thaan

Female Part

Naanam vittu pogavae

Dhegam ondru seravae

Kaalai ena thaaviyae

Moodugiraai maeniyae

Female Part

Naalum suga veenai pola

Raagam paadi aadalaam

Thaedum sugam nooru thaedi

Kaadhal thaeril yeralaam

Female Part

Ingae pon veenai

Engae sangeetham

Dhinam oru kanavaai

Inikkum sugamae

Rasithidum manamae vaazhvilae

Thoda thoda enadhuyir thavikkiradhae

Pudhu sugam thanil manam parakkiradhae

Female Part

Ingae pon veenai

Engae sangeetham

தமிழ்

பாடகி : ஆஷா போஸ்லே

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ராரா ரா......ரா ரா ரா......ரா ரா ரா......

ராரா ரா......ரா ரா ரா......ரா ரா ரா......

ராரா ராரா.......ராரா ராரா........

பெண் : இங்கே.....பொன் வீணை

எங்கே......சங்கீதம்

தினம் ஒரு கனவாய்

இனிக்கும் சுகமே

ரசித்திடும் மனமே வாழ்விலே

தொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே

புது சுகம் தனில் மனம் பறக்கிறதே

பெண் : இங்கே.........பொன் வீணை

எங்கே.......சங்கீதம்

பெண் : பார்வை ஒன்று வேல் எடுத்து

பாவை நெஞ்சில் பாய்ந்ததே

பாவை நெஞ்சின் காயம் தன்னை

ஆற்றும் உந்தன் வார்த்தையே

பெண் : கோவில் மணி ஓசையும்

ஜீவன் ஏற்றும் தீபமும்

நாளும் உந்தன் வாசலில்

தேடி வந்து பாடுமே

பெண் : தேவன் உன்னை தேடித் தேடி

நாளும் தோளைச் சேருவேன்

மாலையுடன் மேளம் கண்டு

மங்களங்கள் பாடுவேன்

பெண் : இங்கே......பொன் வீணை

எங்கே.......சங்கீதம்

தினம் ஒரு கனவாய்

இனிக்கும் சுகமே

ரசித்திடும் மனமே வாழ்விலே

தொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே

புது சுகம் தனில் மனம் பறக்கிறதே

பெண் : இங்கே...... பொன் வீணை

எங்கே...... சங்கீதம்

பெண் : பூவும் பொட்டும் சூடி நின்று

சேரும் இன்ப நாளில்தான்

காவிரியை மூடி நின்று

பால் சுமந்த வேளைதான்

பெண் : நாணம் விட்டுப் போகவே

தேகம் ஒன்று சேரவே

காளை எனத் தாவியே

மூடுகிறாய் மேனியே

பெண் : நாளும் சுக வீணை போல

ராகம் பாடி ஆடலாம்

தேடும் சுகம் நூறு தேடி

காதல் தேரில் ஏறலாம்

பெண் : இங்கே...... பொன் வீணை

எங்கே...... சங்கீதம்

தினம் ஒரு கனவாய்

இனிக்கும் சுகமே

ரசித்திடும் மனமே வாழ்விலே

தொடத் தொட எனதுயிர் தவிக்கிறதே

புது சுகம் தனில் மனம் பறக்கிறதே

பெண் : இங்கே...... பொன் வீணை

எங்கே...... சங்கீதம்

Song information

Singer: Asha Bhosle

Music by: Ilayaraja

Release information: From Kannukkoru Vannakili (1991) · Lyricist: Pulamaipithan

Explore this song