Roman script

Singers : Sid Sriram and Padmalatha

Music by : Arun Raj

Male Part

Inayae en uyir thunaiyae

Un imai thirandhaal

Naan uraivadhu yenadi

Azhagae en muzhu ulagam

Un vizhigalilae

Kan urangudhu paaradi

Male Part

Arugae nee irundhaal

En kaipesi vaai moodumae

Thalai saithu nee sirithaaiyenil

En thaeneeril thaen koodumae

Female Part

Inayae en uyir thunaiyae

Un inimaiyile

Naan karaivadhu yenada

Yugamaai kai viral pidithu

Naam nadapadhu pol

Naan unarvadhu yenada

Inayae…

Male Part

Maiyal kaadhalaai maariya pulli

Endro manam ketkudhae..ae…

Female : Kaadhal kaamamaai

Urukonda tharunam

Ninaikayil uyir verkudhae..ae..

Male Part

Udal mel pookum

Neerodu neeratiyae

Sila naal ennai sutham seidhaai

Female : Endhan sevaigal

Ellame paaratiyae

Endhan aadaigal meendum thandhaai

Male Part

Inayae en uyir thunaiyae

Un inimaiyilae

Naan karaivadhu yenadi

Female Part

Yugamaai kai viral pidithu

Naam nadapadhu pol

Naan unarvadhu yenaada

Male Part

Arugae nee irundhaal

En kaipesi vaai moodumae

Thalai saithu nee sirithaaiyenil

En thaeneeril thaen koodumae

Male & Female :

Inayae en uyir thunaiyae

Un inimaiyilae

Naan karaivadhu yenadi

Yugamaai un viral pidithu

Naam nadapadhu pol

Naan unarvadhu yenadi

Male Part

Inayae…

தமிழ்

பாடகி : பத்மலதா

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : அருண் ராஜ்

ஆண் : இணையே என்

உயிர் துணையே உன்

இமை திறந்தால் நான்

உறைவது ஏனடி அழகே

என் முழு உலகம் உன்

விழிகளிலே கண்

உறங்குது பாரடி

ஆண் : அருகே நீ இருந்தால்

என் கைப்பேசி வாய் மூடுமே

தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்

என் தண்ணீரில் தேன் கூடுமே

பெண் : இணையே என்

உயிர் துணையே உன்

இனிமையிலே நான்

கரைவது ஏனடா யுகமாய்

கை விரல் பிடித்து நாம்

நடப்பது போல் நான்

உணர்வது ஏனடா

இணையே

ஆண் : மையல் காதலாய்

மாறிய புள்ளி என்றோ

மனம் கேட்குதே

பெண் : காதல் காமமாய்

உருகொண்ட தருணம்

நினைக்கையில் உயிர்

வேர்க்குதே

ஆண் : உடல் மேல்

பூக்கும் நீரோடு நீராட்டியே

சில நாள் என்னை சுத்தம்

செய்தாய்

பெண் : எந்தன் சேவைகள்

எல்லாமே பாராட்டியே

எந்தன் ஆடைகள் மீண்டும்

தந்தாய்

ஆண் : இணையே என்

உயிர் துணையே உன்

இனிமையிலே நான்

கரைவது ஏனடி

பெண் : யுகமாய் கை

விரல் பிடித்து நாம்

நடப்பது போல் நான்

உணர்வது ஏனடா

ஆண் : அருகே நீ இருந்தால்

என் கைப்பேசி வாய் மூடுமே

தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்

என் தண்ணீரில் தேன் கூடுமே

ஆண் & பெண் : இணையே

என் உயிர் துணையே உன்

இனிமையிலே நான் கரைவது

ஏனடி யுகமாய் உன் விரல்

பிடித்து நாம் நடப்பது போல்

நான் உணர்வது ஏனடி

ஆண் : இணையே

Song information

Singers: Sid Sriram and Padmalatha

Music by: Arun Raj

Release information: From Thadam (2018) · Lyricist: Madhan Karky

Explore this song