Roman script
Singers : Sathya Prakash and Sanjana Kalmanje Music by : Dharan Kumar Lyrics by : Lalith Anand Female Part Idhu enna pudhuvidha anubavam Ivalukkul nadakkudhae adhisayam Female Part Idaiveli kuraigiradhae Idham idhamaai irukkindradhae Female Part Idha enna pudhuvidha anubavam Ivalukkul nadakkudhae adhisayam Male Part Dhinam ival paarvaiyil paduvathu sugam Idhu podhumadi Idhuvarai irundhitta thayakkamum idhuva Idhuvarai arindhida mayakkamum idhuvaa… Male Part Ival kidaithaal En thuyar thudaithaal En kanavilum ninaivilum Nilaithu vittaal Female Part Ivan mugathil En idhazh padhithaen En serukkugal anithaiyum Vudaithu vittaan Male Part Kallaai naetru theruvinil kidandhaen Kannaal paarthu sedhukki vittaal Female : Mullaai naetru therindhavan vazhiyil Poovaai indru therindhu vittaan… Male Part Irandu thuruvam indiyuma Inaiyudhae inidhaai Male Part Adi vizhalaam Or idi vizhalaam Naan ival tharum Vali enil poruthiduvaen Female Part Ivan madiyil Naan vizhundhu vittaen En iyalbugal muzhuvathum Tholaithu vittaen Male Part Maanja noolil malligaipoo thoduthu Rojavaasam koduthu vittaal Female : Sellaakaasu ena ivan therindhaan Ellaamaaga maari vittaan… Male Part Ninaithadhellaam nadakkuma Nadakkudhae enakku Female Part Idhu enna pudhuvidha anubavam Ivalukkul nadakkudhae adhisayam…. Humming : ………………………………
தமிழ்
பாடகர்கள் : சத்யா பிரகாஷ் மற்றும் சஞ்சனா கல்மஞ்சே இசை அமைப்பாளர் : தரண் குமார் பாடலாசிரியர் : லலித் ஆனந்து பெண் : இது என்ன புதுவித அனுபவம் இவளுக்குள் நடக்குதே அதிசயம் பெண் : இடைவெளி குறைகிறதே இதம் இதமாய் இருக்கிறதே பெண் : இது என்ன புதுவித அனுபவம் இவளுக்குள் நடக்குதே அதிசயம் ஆண் : தினம் இவள் பார்வையில் படுவது சுகம் இது போதுமடி இதுவரை இருந்திட்ட தயக்கமும் இதுவா இதுவரை அறிந்திடா மயக்கமும் இதுவா ஆண் : இவள் கிடைத்தாள் என் துயர் துடைத்தாள் என் கனவிலும் நினைவிலும் நிலைத்து விட்டாள் பெண் : இவன் முகத்தில் என் இதழ் பதித்தேன் என் செருக்குகள் அனைத்தையும் உடைத்து விட்டான் ஆண் : கல்லாய் நேற்று தெருவினில் கிடந்தேன் கண்ணால் பார்த்து செதுக்கி விட்டாள் பெண் : முள்ளாய் நேற்று தெரிந்தவன் வழியில் பூவாய் இன்று தெரிந்து விட்டான் ஆண் : இரண்டு துருவம் இணையுமா இணையுதே இனிதாய் ஆண் : அடி விழலாம் ஓர் இடி விழலாம் நான் இவள் தரும் வலி எனில் பொறுத்திடுவேன் பெண் : இவன் மடியில் நான் விழுந்து விட்டேன் என் இயல்புகள் முழுவதும் தொலைத்து விட்டேன் ஆண் : மாஞ்சா நூலில் மல்லிகைப்பூ தொடுத்து ரோஜா வாசம் கொடுத்து விட்டாள் பெண் : செல்லாக்காசு என இவன் தெரிந்தான் எல்லாமாக மாறி விட்டான் ஆண் : நினைத்ததெல்லாம் நடக்குமா நடக்குதே எனக்கு பெண் : இது என்ன புதுவித அனுபவம் இவளுக்குள் நடக்குதே அதிசயம்
Song information
Singers: Sathya Prakash and Sanjana Kalmanje
Music by: Dharan Kumar
Lyrics by: Lalith Anand
Release information: From Takku Mukku Tikku Thalam (2022) · Singer: Sathya Prakash and Sanjana Kalmanje · Lyricist: Lalithanand · Music: Dharan Kumar
Explore this song
- Singer: Sathya Prakash and Sanjana Kalmanje
- Film / album: Takku Mukku Tikku Thalam
- Composer: Dharan Kumar
- Lyricist: Lalith Anand