Roman script

Singers : Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Vaali

Female Part

Idho un kadhalin kanmani

Ival manam ini unathu

Ilam thalir idhu puthithu

Aasai enbathu amutham

Adhil aadi vanthathu kumutham

Male Part

Idho un kadhalin kanmani

Ival manam ini unathu

Ilam thalir idhu puthithu

Aasai enbathu amutham

Adhil aadi vanthathu kumutham

Female Part

Manjal roja thala thala thala ena

Mannan munnaadi

Maalai pozhuthil pala pala pala ena

Minnum kannaadi

Female Part

Manjal roja thala thala thala ena

Mannan munnaadi

Maalai pozhuthil pala pala pala ena

Minnum kannaadi

Male Part

Kaalidasan yaettilae

Kamban sonna paattilae

Kaanum kadhal manthiram

Kandu kondaen unnidam

Female : Kollai inbangalo

Male Part

Idho un kadhalin kanmani

Ival manam ini unathu

Ilam thalir idhu puthithu

Male Part

Kamadevan mudhan mudhal ezhuthiya

Paadal neethaano

Kalam thorum unakkena urugidum

Bakthan naanthaano

Female Part

Aarukaala poojaiyo

Adharkku melum thevaiyo

Pesum vaarththai varnanai

Yaavumthaano archanai

Male : Sontham deiveegamae

Female Part

Idho un kadhalin kanmani

Ival manam ini unathu

Ilam thalir idhu puthithu

Male : Aa…aasai enbathu amutham

Adhil aadi vanthathu kumutham

Both : …………..

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெய்ராம் மற்றும்

எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : வாலி

பெண் : இதோ உன் காதலின் கண்மணி

இவள் மனம் இனி உனது

இளம் தளிர் இது புதிது

ஆசை என்பது அமுதம்

அதில் ஆடி வந்தது குமுதம்

ஆண் : இதோ என் காதலின் கண்மணி

இவள் மனம் இனி எனது

இளம் தளிர் இது புதிது

ஆசை என்பது அமுதம்

அதில் ஆடி வந்தது குமுதம்

பெண் : மஞ்சள் ரோஜா தள தள தள என

மன்னன் முன்னாடி

மாலைப் பொழுதில் பள பள பள என

மின்னும் கண்ணாடி

பெண் : மஞ்சள் ரோஜா தள தள தள என

மன்னன் முன்னாடி

மாலைப் பொழுதில் பள பள பள என

மின்னும் கண்ணாடி

ஆண் : காளிதாசன் ஏட்டிலே

கம்பன் சொன்ன பாட்டிலே

காணும் காதல் மந்திரம்

கண்டு கொண்டேன் உன்னிடம்

பெண் : கொள்ளை இன்பங்களோ

ஆண் : இதோ உன் காதலின் கண்மணி

இவள் மனம் இனி உனது

இளம் தளிர் இது புதிது

ஆண் : காமதேவன் முதன்முதல் எழுதிய

பாடல் நீதானோ

காலம் தோறும் உனக்கென உருகிடும்

பக்தன் நான்தானோ

ஆண் : காமதேவன் முதன்முதல் எழுதிய

பாடல் நீதானோ

காலம் தோறும் உனக்கென உருகிடும்

பக்தன் நான்தானோ

பெண் : ஆறுகால பூஜையோ

அதற்கு மேலும் தேவையோ

பேசும் வார்த்தை வர்ணனை

யாவும்தானோ அர்ச்சனை

ஆண் : சொந்தம் தெய்வீகமே

பெண் : இதோ உன் காதலின் கண்மணி

இவள் மனம் இனி உனது

இளம் தளிர் இது புதிது

ஆண் : ஆ.....ஆசை என்பது அமுதம்

அதில் ஆடி வந்தது குமுதம்

இருவர் : ................................

Song information

Singers: Vani Jairam and S. P. Balasubrahmanyam

Music by: K. Vijaya Baskar

Lyrics by: Vaali

Release information: From Soundaryame Varuga Varuga (1980) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Vaali · Music: K. Vijaya Baskar

Explore this song