Roman script

Singers : Anirudh Ravichander and Neeti Mohan

Music by : Anirudh Ravichander

Female Part

Idhayanae ennai enna seigiraai

Inimaigal ennil seidhu ponaai..

Idhayanae enna maayam seigiraai..

Iravugal vellaiyaakki ponaai..

Female Part

Vaanam virigiradhae

Naan yen konamaatru

Ellaam purigiradhae

Nee yen sinungalaatru

Female Part

Poigal neengudhae..

Unmai thondrudhae..

Unnai thozhan endru

En idhazhgal koorudhae

Female Part

Boomi maarudhae

Vannam yerudhae..

Unnai kaadhal endru

Endhan nenjam koorudhae

Male Part

{Unpolae yaarum yaarum illai

Mann melae

Or ellaiyatra kaadhal konden

Unnn melae

Nee vandhanaigal yedhum ennil illai

Karanangal illai..

Ketkaadhae sonnaalum en kaadhae..} (2)

Female Part

Mm…idhayanae ennai enna seigiraai

Inimaigal ennil seidhu ponaai..

Idhayanae enna maayam seigiraai..

Iravugal vellaiyaakki ponaai..

Female Part

Edhirum pudhirum endru

Unnai ennai naan ninaikka..

Unadhu udhiram endru unnai maatrinaai..

Sarugu sarugu endru

Naan udhirndhu veezhum pothum..

Siragu siragu thandhu vaanil yetrinaai..

Male Part

Mudhal murai enadhu

Aadai thaandi tholai thaandhi

Kelvi indri ullae selgiraaiiyoo..

Mudhal murai enadhu

Nenjam kandu unmai kandu kangal kandu

Kaadhal solgiraai..

Male Part

{Unpolae yaarum yaarum illai

Mann melae

Or ellaiyatra kaadhal konden

Unnn melae

Nee vandhanaigal yedhum ennil illai

Karanangal illai..

Ketkaadhae sonnaalum en kaadhae..} (2)

Female Part

Mm…idhayanae ennai enna seigiraai

Inimaigal ennil seidhu ponaai..

Idhayanae enna maayam seigiraai..

Iravugal vellaiyaakki ponaai..

தமிழ்

பாடகி : நீட்டி மோகன்

பாடகர் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிச்சந்தர்

பெண் : இதயனே என்னை

என்ன செய்கிறாய்

இனிமைகள் என்னில்

செய்து போனாய்

இதயனே என்ன மாயம்

செய்கிறாய் இரவுகள்

வெள்ளையாக்கி போனாய்

பெண் : வானம் விரிகிறதே

நாம் ஏன் கோண மாற்று

எல்லாம் புரிகிறதே

நீ ஏன் சிணுங்களாற்று

பெண் : பொய்கள் நீங்குதே

உண்மை தோன்றுதே

உன்னை தோழன் என்று

என் இதழ்கள் கூறுதே

பெண் : பூமி மாறுதே

வண்ணம் ஏறுதே

உன்னை காதல் என்று

எந்தன் நெஞ்சம் கூறுதே

ஆண் : { உன் போலே

யாரும் யாரும் இல்லை

மண் மேலே ஓர் எல்லை

அற்ற காதல் கொண்டேன்

உன் மேலே நீ வந்தனைகள்

ஏதும் என்னில் இல்லை

காரணங்கள் இல்லை

கேட்காதே சொன்னாலும்

என் காதே } (2)

பெண் : ம்ம் இதயனே என்னை

என்ன செய்கிறாய்

இனிமைகள் என்னில்

செய்து போனாய்

இதயனே என்ன மாயம்

செய்கிறாய் இரவுகள்

வெள்ளையாக்கி போனாய்

பெண் : எதிரும் புதிரும்

என்று உன்னை என்னை

நான் நினைக்க உனது

உதிரம் என்று உன்னை

மாற்றினாய் சருகு சருகு

என்று நான் உதிர்ந்து வீழும்

போதும் சிறகு சிறகு தந்து

வானில் ஏற்றினாய்

ஆண் : முதல் முறை

எனது ஆடை தாண்டி

தோளை தாண்டி கேள்வி

இன்றி உள்ளே செல்கிறாயோ

முதல் முறை எனது நெஞ்சம்

கண்டு உண்மை கண்டு கண்கள்

கண்டு காதல் சொல்கிறாய்

ஆண் : { உன் போலே

யாரும் யாரும் இல்லை

மண் மேலே ஓர் எல்லை

அற்ற காதல் கொண்டேன்

உன் மேலே நீ வந்தனைகள்

ஏதும் என்னில் இல்லை

காரணங்கள் இல்லை

கேட்காதே சொன்னாலும்

என் காதே } (2)

பெண் : ம்ம் இதயனே என்னை

என்ன செய்கிறாய்

இனிமைகள் என்னில்

செய்து போனாய்

இதயனே என்ன மாயம்

செய்கிறாய் இரவுகள்

வெள்ளையாக்கி போனாய்

Song information

Singers: Anirudh Ravichander and Neeti Mohan

Music by: Anirudh Ravichander

Release information: From Velaikkaran (2017) · Lyricist: Madhan Karky

Explore this song