Roman script

Singer : Madhushree

Music by : G. V. Prakash Kumar

Female Part

Eppo nee enna paapa

Eppo en pecha keppa

Eppo naan pesa ketta paiyaa

Eppo da kovam koraiyum

Eppo da paasam theriyum

Eppo naan pesa ketta paiyaa

Female Part

Eppo nee enna paapa

Eppo en pecha keppa

Eppo naan pesa ketta paiyaa

Eppo da kovam koraiyum

Eppo da paasam theriyum

Eppo naan pesa ketta paiyaa

Female Part

Nizhalaaga unthan pinnal

Nadamaaduren

Nijamaaga unthan munnaal

Thadumaaruren

Oru chella naaiya unthan munnae

Vaal aaturen

Un seyalai elaam dhooram nindru

Paaratturen

Ennai oru murai neeyum

Thirumbi paarpaaiyaa…..

Female Part

{Ohooo ohoooo

Ohooo ohoooo

Ohooo ohoooo

Ohooo ohoooo ohoooo…} (2)

Female Part

Kannai kattikondu unpinaal

Kaalam muzhuvathum varuvenae

Unthan paadhaiyil bayamillai

Nee vaa

Malayai sumakira balam unakku

Malarai rasikira manam unakku

Inimel eppothum nee enakku

Nee vaa

Female Part

Un thunai thaedi

Naan vanthen

Thurathathae da

Un kobam kuda nyaayam endru

Rasithenae da

Female Part

Nee theeyai iru

Ennai thiriyaai thodu

Naan oli petrae vaazhvenae da

Adai ennai thavira elaa peyarum

Aanai aanaalum

Naan unakku mattum sontham enbaen

Enna aanaalum

Nee illai endra sollae venam daa

Female Part

Erimalai kangal rendu

Panimalai ithayam ondru

Unnidam kanden ketta paiyaa

Boomiyil ambalai endru

Unnai than solven indru

Ver enna solla ketta paiyaa

Female Part

Unnalae atcham indri

Naan vaazhuren

Un kitta atcha pattu yen saaguren

Intha boomi pandhai thaandi poga

Mudiyathu da

Un arugil nindraal maranam kuda

Nerungaathu da

En nilavaram unaku puriya vilayaa

Female Part

{Ohooo ohoooo

Ohooo ohoooo

Ohooo ohoooo

Ohooo ohoooo ohoooo…} (2)

தமிழ்

பாடகர் : மதுஸ்ரீ

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

பெண் : எப்போ நீ என்னை பாப்ப

எப்போ என் பேச்ச கேப்ப

எப்போ நான் பேச கெட்ட பையா

எப்போடா கோவம் கொறையும்

எப்போடா பாசம் தெரியும்

எப்போ நான் பேச கெட்ட பையா

பெண் : எப்போ நீ என்னை பாப்ப

எப்போ என் பேச்ச கேப்ப

எப்போ நான் பேச கெட்ட பையா

எப்போடா கோவம் கொறையும்

எப்போடா பாசம் தெரியும்

எப்போ நான் பேச கெட்ட பையா

பெண் : நிழலாக உந்தன் பின்னால்

நடமாடுறேன்

நிஜமாக உந்தன் முன்னால்

தடுமாறுறேன்

ஒரு செல்ல நாயாய் உந்தன் முன்னே

வால் ஆட்டுறேன்

உன் செயலை எல்லாம் தூரம் நின்று

பாராட்டுறேன்

என்னை ஒரு முறை நீயும்

திரும்பி பார்ப்பாயா...

பெண் : {ஒஹோஒ ஒஹோஓஒ

ஒஹோஒ ஒஹோஓஒ

ஒஹோஒ ஒஹோஓஒ

ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ} (2)

பெண் : கண்ணை கட்டிக்கொண்டு உன் பின்னால்

காலம் முழுவதும் வருவேனே

உந்தன் பாதையில் பயம் இல்லை

நீ வா

மலையை சுமக்கிற பலம் உனக்கு

மலரை ரசிக்கிற மனம் உனக்கு

இனிமேல் எப்போதும் நீ எனக்கு

நீ வா.......

பெண் : உன் துணை தேடி

நான் வந்தேன்

துரத்தாதே டா

உன் கோபம் கூட நியாயம் என்று

ரசிதேனே டா

பெண் : நீ தீயாய் இரு

எனை திரியாய் தொடு

நான் ஒளி பெற்றே வாழ்வேனடா

அட என்னை தவிர எல்லா பெயரும்

ஆனை ஆனாலும்

நான் உனக்கு மட்டும் சொந்தம் என்பேன்

என்ன ஆனாலும்

நீ இல்லை என்ற சொல்லே வேணாம்டா

பெண் : எரிமலை கண்கள் ரெண்டு

பனிமழை இதயம் ஒன்று

உன்னிடம் கண்டேன் கெட்ட பையா

பூமியில் ஆம்பளை என்று

உன்னைதான் சொல்வேன் இன்று

வேறென்ன சொல்ல கெட்ட பையா

பெண் : உன்னாலே அச்சம் இன்றி

நான் வாழுறேன்

உன் கிட்ட அச்சப்பட்டு ஏன் சாகுறேன்

இந்த பூமி பந்தை தாண்டிப் போக

முடியாதுடா

உன் அருகில் நின்றால் மரணம் கூட

நெருங்காதுடா

என் நிலவரம் உனக்கு புரியவில்லையா

பெண் : {ஒஹோஒ ஒஹோஓஒ

ஒஹோஒ ஒஹோஓஒ

ஒஹோஒ ஒஹோஓஒ

ஒஹோஒ ஒஹோஓஒ ஒஹோஓஒ} (2)

Song information

Singer: Madhushree

Music by: G. V. Prakash Kumar

Release information: From Kaalai (2008) · Lyricist: Vaali

Explore this song