Roman script

En Vanam Needhana Song Lyrics is the track from Dhinamdhorum Tamil Film – 1998, Starring Murali, Suvalakshmi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Shenoy Balesh. The music was composed by Oviyan. Lyrics works penned by Lyricst Not Known.

Singers : S. P. Balasubrahmanyam and Shenoy Balesh

Music Director : Oviyan

Lyricist : Lyricst not known

Male Part

En vaanam neethaanaa

Adhil nilavum neethaanaa

Male Part

En vaanam neethaanaa

Adhil nilavum neethaanaa

Vinmeengal yaavum neethaanaa

Male Part

En ninaivum neethaanaa

Varum kanavum neethaanaa

En vaazhvin jeevan neethaanaa

Male Part

Mannil vithaigal

Vizhaatha varaiyinil

Kannil pasumai thondraathadi

Unthan manathai thodaatha varaiyinil

Enthan kadhal vizhaathadi

Male Part

En vaanam neethaanaa

Adhil nilavum neethaanaa

Male Part

…………………

Male Part

Eeramaana oru sol pothumadi

Kadhal endru sol

Maatham ellaam maargazhi aagumadi

Nesam thanthu ponaal

Male Part

Vedhamaaga un per aanathadi

Mouna nenjaththil

Geethamaaga paadida thonuthadi

Vaarththaiyindri ponaen

Male Part

Thendralodu selai

Ennai pattri pesaathaa

Pesum pothu engum

Kadhal vaasam veesaathaa

Male Part

Malaiyinil saainthu

Pesum kaalam

Adadaa indrae vaaraathaa

Male Part

Unnai thantha naalil

Ennil pookkal pookkum anbae

Kaaintha mannil mazhaiyaaga

Vaa vaa kannae

Male Part

Aanantham neethaan endru

Kandaen munnae

Unai imaiyaamal paarkkum

Aaval kondaen pennae

Male Part

En vaanam neethaanaa

Adhil nilavum neethaanaa

Vinmeengal yaavum neethaanaa

Male Part

En ninaivum neethaanaa

Varum kanavum neethaanaa

En vaazhvin jeevan neethaanaa

Male Part

Mannil vithaigal

Vizhaatha varaiyinil

Kannil pasumai thondraathadi

Unthan manathai thodaatha varaiyinil

Enthan kadhal vizhaathadi

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஷெனாய் பாலேஷ்

இசையமைப்பாளர் : ஓவியன்

பாடலாசிரியர் : தெரியவில்லை

ஆண் : என் வானம் நீதானா

அதில் நிலவும் நீதானா

ஆண் : என் வானம் நீதானா

அதில் நிலவும் நீதானா

விண்மீன்கள் யாவும் நீதானா

ஆண் : என் நினைவும் நீதானா

வரும் கனவும் நீதானா

என் வாழ்வின் ஜீவன் நீதானா

ஆண் : மண்ணில் விதைகள்

விழாத வரையினில்

கண்ணில் பசுமை தோன்றாதடி

உந்தன் மனதை தொடாத வரையினில்

எந்தன் காதல் விழாதடி

ஆண் : என் வானம் நீதானா

அதில் நிலவும் நீதானா

ஆண் : ..................................

ஆண் : ஈரமான ஒரு சொல் போதுமடி

காதல் என்று சொல்

மாதம் எல்லாம் மார்கழி ஆகுமாடி

நேசம் தந்து போனால்

ஆண் : வேதமாக உன் பேர் ஆனதடி

மௌன நெஞ்சத்தில்

கீதமாக பாடிட தோணுதடி

வார்த்தையின்றி போனேன்

ஆண் : தென்றலோடு சேலை

என்னை பற்றி பேசாதா

பேசும் போது எங்கும்

காதல் வாசம் வீசாதா

ஆண் : மலையினில் சாய்ந்து

பேசும் காலம்

அடடா இன்றே வாராதா

ஆண் : உன்னை தந்த நாளில்

என்னில் பூக்கள் பூக்கும் அன்பே

காய்ந்த மண்ணில் மழையாக

வா வா கண்ணே

ஆண் : ஆனந்தம் நீதான் என்று

கண்டேன் முன்னே

உனை இமையாமல் பார்க்கும்

ஆவல் கொண்டேன் பெண்ணே

ஆண் : என் வானம் நீதானா

அதில் நிலவும் நீதானா

விண்மீன்கள் யாவும் நீதானா

ஆண் : என் நினைவும் நீதானா

வரும் கனவும் நீதானா

என் வாழ்வின் ஜீவன் நீதானா

ஆண் : மண்ணில் விதைகள்

விழாத வரையினில்

கண்ணில் பசுமை தோன்றாதடி

உந்தன் மனதை தொடாத வரையினில்

எந்தன் காதல் விழாதடி

Song video

Watch on YouTube

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Shenoy Balesh

Release information: From Dhinamdhorum (1998) · Singer: S. P. Balasubrahmanyam and Shenoy Balesh · Lyricist: Lyricist Not Known · Music: Oviyan

Explore this song