Roman script
En Nizhalil Song Lyrics from “Amaran (2024)” Tamil film starring “S. Siva Karthikeyan” in a lead role. This song was sung by “S.Sathish Kumar” and the music is composed by “G. V. Prakash Kumar”. Lyrics works are penned by lyricist “ Raja”. Singer : S. Sathish Kumar Music by : G. V. Prakash Kumar Lyrics by : Raja Male Part En nizhalil un thedalae Un arugil en kadhalae En imaigal kann rendum Un karam theduthae Male Part Naan ketkum mozhi aagiraai En pechil oli aagiraai Puriyaatha pennin Manathaal saaigiraen Female Part Dhinam oru murai Unnaal idhayam Yaenenadru sollaamal sithaiyum Female Part Ganam kooda kanamaai nagarum Thaangi kondu irukkaen Kaala pokkil vannam maara Kaayam patta idhayam meela Kaaththiruntha kaalam poga Kadhal meetham irukkum Female Part Oh oo ooh oo ooh ooh oo…. Male Part Sediyaa sediyaa Nenjula mul kuththura Uyira uruvi Nee yaen pogura Female Part Nilaiyae illaatha Kadhalil thadumaaruraen Pazhiya en mael Nee yaen podura Male Part Adi pennae Idhu yaar vitta saabam Kannae ini ullukkulla nogum Mannae adhu uram tharaama pogum pogum Female Part En uyirae Adhu unarvattru pogum Uravo athu nilai kettu pogum Malare adhu pookkaamal pogum pogum Male Part En nizhalil un thaedalae Un arugil en kadhalae En imaigal kann rendum Un karam theduthae Male Part Naan ketkum mozhi aagiraai En pechil oli aagiraai Puriyaatha pennin Manathaal saaigiraen Male Part Adi pennae Idhu yaar vitta saabam Kannae ini ullukkulla nogum Mannae adhu uram tharaama pogum pogum Female Part En uyirae Adhu unarvattru pogum Uravo athu nilai kettu pogum Malare adhu pookkaamal pogum pogum
தமிழ்
பாடகர் : எஸ். சதீஸ்கு,குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார் பாடலாசிரியர் : ராஜா ஆண் : என் நிழலில் உன் தேடலே உன் அருகில் என் காதலே என் இமைகள் கண் ரெண்டும் உன் கரம் தேடுதே ஆண் : நான் கேட்கும் மொழி ஆகிறாய் என் பேச்சில் ஒலி ஆகிறாய் புரியாத பெண்ணின் மனதால் சாய்கிறேன் பெண் : தினம் ஒரு முறை உன்னால் இதயம் ஏனென்று சொல்லாமல் சிதையும் பெண் : கனம் கூட கனமாய் நகரும் தாங்கி கொண்டு இருக்கேன் கால போக்கில் வண்ணம் மாற காயம் பட்ட இதயம் மீள காத்திருந்த காலம் போக காதல் மீதம் இருக்கும் பெண் : ஓஹ் ஓ ஓஹ் ஓ ஓஹ் ஓஹ் ஓ...... ஆண் : செடியா செடியா நெஞ்சுலா முள் குத்துற உயிர உருவி நீ ஏன் போகுற பெண் : நிலையே இல்லாத காதலில் தடுமாறுறேன் பழிய என் மேல் நீ ஏன் போடுற ஆண் : அடி பெண்ணே இது யார் விட்ட சாபம் கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகும் மண்ணே அது உரம் தராம போகும் போகும் பெண் : என் உயிரே அது உணர்வற்று போகும் உறவோ அது நிலை கெட்டு போகும் மலரே அது பூக்காமல் போகும் போகும் ஆண் : என் நிழலில் உன் தேடலே உன் அருகில் என் காதலே என் இமைகள் கண் ரெண்டும் உன் கரம் தேடுதே ஆண் : நான் கேட்கும் மொழி ஆகிறாய் என் பேச்சில் ஒலி ஆகிறாய் புரியாத பெண்ணின் மனதால் சாய்கிறேன் ஆண் : அடி பெண்ணே இது யார் விட்ட சாபம் கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகம் மண்ணே அது உரம் தராம போகும் போகும் பெண் : என் உயிரே அது உணர்வற்று போகும் உறவோ அது நிலை கெட்டு போகும் மலரே அது பூக்காமல் போகும் போகும்
Song information
Singer: S. Sathish Kumar
Music by: G. V. Prakash Kumar
Lyrics by: Raja
Release information: From Amaran (2024) (2024) · Singer: S. Sathish Kumar · Lyricist: Raja · Music: G. V. Prakash Kumar
Explore this song
- Singer: S. Sathish Kumar
- Film / album: Amaran (2024)
- Composer: G. V. Prakash Kumar
- Lyricist: Raja