Roman script

En Nizhalil Song Lyrics from “Amaran (2024)” Tamil film starring “S. Siva Karthikeyan” in a lead role. This song was sung by “S.Sathish Kumar” and the music is composed by “G. V. Prakash Kumar”. Lyrics works are penned by lyricist “ Raja”.

Singer : S. Sathish Kumar

Music by : G. V. Prakash Kumar

Lyrics by : Raja

Male Part

En nizhalil un thedalae

Un arugil en kadhalae

En imaigal kann rendum

Un karam theduthae

Male Part

Naan ketkum mozhi aagiraai

En pechil oli aagiraai

Puriyaatha pennin

Manathaal saaigiraen

Female Part

Dhinam oru murai

Unnaal idhayam

Yaenenadru sollaamal sithaiyum

Female Part

Ganam kooda kanamaai nagarum

Thaangi kondu irukkaen

Kaala pokkil vannam maara

Kaayam patta idhayam meela

Kaaththiruntha kaalam poga

Kadhal meetham irukkum

Female Part

Oh oo ooh oo ooh ooh oo….

Male Part

Sediyaa sediyaa

Nenjula mul kuththura

Uyira uruvi

Nee yaen pogura

Female Part

Nilaiyae illaatha

Kadhalil thadumaaruraen

Pazhiya en mael

Nee yaen podura

Male Part

Adi pennae

Idhu yaar vitta saabam

Kannae ini ullukkulla nogum

Mannae adhu uram tharaama pogum pogum

Female Part

En uyirae

Adhu unarvattru pogum

Uravo athu nilai kettu pogum

Malare adhu pookkaamal pogum pogum

Male Part

En nizhalil un thaedalae

Un arugil en kadhalae

En imaigal kann rendum

Un karam theduthae

Male Part

Naan ketkum mozhi aagiraai

En pechil oli aagiraai

Puriyaatha pennin

Manathaal saaigiraen

Male Part

Adi pennae

Idhu yaar vitta saabam

Kannae ini ullukkulla nogum

Mannae adhu uram tharaama pogum pogum

Female Part

En uyirae

Adhu unarvattru pogum

Uravo athu nilai kettu pogum

Malare adhu pookkaamal pogum pogum

தமிழ்

பாடகர் : எஸ். சதீஸ்கு,குமார்

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ்குமார்

பாடலாசிரியர் : ராஜா

ஆண் : என் நிழலில் உன் தேடலே

உன் அருகில் என் காதலே

என் இமைகள் கண் ரெண்டும்

உன் கரம் தேடுதே

ஆண் : நான் கேட்கும் மொழி ஆகிறாய்

என் பேச்சில் ஒலி ஆகிறாய்

புரியாத பெண்ணின்

மனதால் சாய்கிறேன்

பெண் : தினம் ஒரு முறை

உன்னால் இதயம்

ஏனென்று சொல்லாமல் சிதையும்

பெண் : கனம் கூட கனமாய் நகரும்

தாங்கி கொண்டு இருக்கேன்

கால போக்கில் வண்ணம் மாற

காயம் பட்ட இதயம் மீள

காத்திருந்த காலம் போக

காதல் மீதம் இருக்கும்

பெண் : ஓஹ் ஓ ஓஹ் ஓ ஓஹ் ஓஹ் ஓ......

ஆண் : செடியா செடியா

நெஞ்சுலா முள் குத்துற

உயிர உருவி

நீ ஏன் போகுற

பெண் : நிலையே இல்லாத

காதலில் தடுமாறுறேன்

பழிய என் மேல்

நீ ஏன் போடுற

ஆண் : அடி பெண்ணே

இது யார் விட்ட சாபம்

கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகும்

மண்ணே அது உரம் தராம போகும் போகும்

பெண் : என் உயிரே

அது உணர்வற்று போகும்

உறவோ அது நிலை கெட்டு போகும்

மலரே அது பூக்காமல் போகும் போகும்

ஆண் : என் நிழலில் உன் தேடலே

உன் அருகில் என் காதலே

என் இமைகள் கண் ரெண்டும்

உன் கரம் தேடுதே

ஆண் : நான் கேட்கும் மொழி ஆகிறாய்

என் பேச்சில் ஒலி ஆகிறாய்

புரியாத பெண்ணின்

மனதால் சாய்கிறேன்

ஆண் : அடி பெண்ணே

இது யார் விட்ட சாபம்

கண்ணே இனி உள்ளுக்குள்ள நோகம்

மண்ணே அது உரம் தராம போகும் போகும்

பெண் : என் உயிரே

அது உணர்வற்று போகும்

உறவோ அது நிலை கெட்டு போகும்

மலரே அது பூக்காமல் போகும் போகும்

Song information

Singer: S. Sathish Kumar

Music by: G. V. Prakash Kumar

Lyrics by: Raja

Release information: From Amaran (2024) (2024) · Singer: S. Sathish Kumar · Lyricist: Raja · Music: G. V. Prakash Kumar

Explore this song